புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பனை பொய் அல்ல Poll_c10கற்பனை பொய் அல்ல Poll_m10கற்பனை பொய் அல்ல Poll_c10 
21 Posts - 84%
heezulia
கற்பனை பொய் அல்ல Poll_c10கற்பனை பொய் அல்ல Poll_m10கற்பனை பொய் அல்ல Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
கற்பனை பொய் அல்ல Poll_c10கற்பனை பொய் அல்ல Poll_m10கற்பனை பொய் அல்ல Poll_c10 
1 Post - 4%
viyasan
கற்பனை பொய் அல்ல Poll_c10கற்பனை பொய் அல்ல Poll_m10கற்பனை பொய் அல்ல Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பனை பொய் அல்ல Poll_c10கற்பனை பொய் அல்ல Poll_m10கற்பனை பொய் அல்ல Poll_c10 
213 Posts - 42%
heezulia
கற்பனை பொய் அல்ல Poll_c10கற்பனை பொய் அல்ல Poll_m10கற்பனை பொய் அல்ல Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
கற்பனை பொய் அல்ல Poll_c10கற்பனை பொய் அல்ல Poll_m10கற்பனை பொய் அல்ல Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கற்பனை பொய் அல்ல Poll_c10கற்பனை பொய் அல்ல Poll_m10கற்பனை பொய் அல்ல Poll_c10 
21 Posts - 4%
prajai
கற்பனை பொய் அல்ல Poll_c10கற்பனை பொய் அல்ல Poll_m10கற்பனை பொய் அல்ல Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கற்பனை பொய் அல்ல Poll_c10கற்பனை பொய் அல்ல Poll_m10கற்பனை பொய் அல்ல Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கற்பனை பொய் அல்ல Poll_c10கற்பனை பொய் அல்ல Poll_m10கற்பனை பொய் அல்ல Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கற்பனை பொய் அல்ல Poll_c10கற்பனை பொய் அல்ல Poll_m10கற்பனை பொய் அல்ல Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கற்பனை பொய் அல்ல Poll_c10கற்பனை பொய் அல்ல Poll_m10கற்பனை பொய் அல்ல Poll_c10 
7 Posts - 1%
mruthun
கற்பனை பொய் அல்ல Poll_c10கற்பனை பொய் அல்ல Poll_m10கற்பனை பொய் அல்ல Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பனை பொய் அல்ல


   
   
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Sun Dec 20, 2009 5:35 pm


கற்பனை பொய் அல்ல…














வாழ்க்கையில் தலையாய நோக்கம் ஆனந்தமாக வாழ்தல். உலக உயிர்கள்
அனைத்துமே இந்த ஆனந்தத்தை பெறவேண்டியே எல்லா நேரங்களிலும் இயங்கிக்
கொண்டிருக்கின்றன.

இறையருளின் பெருங்கருணையும் இந்த
நோக்கத்திற்கு இசைவாக ஐம்புலன்களையும் அதற்கும் மேலாக இந்த உலகை
துய்ப்பதற்காக அறிவையும் தந்து உலகத்தில் அதற்கு தேவையான பொருட்களையும்
உருவாக்கி உவந்தளித்திருக்கிறது.
உலக உயிர்கள் எல்லாம் உவகை பெறுவது என்பது உள்ளத்து ஆசைகளை, உடலின் தேவைகளை விருப்பங்களை எண்ணங்களை அடைகிறபோது உண்டாகிறது.
விரும்பியதை அடைவதே வெற்றி. வெற்றியே மகிழ்ச்சியும், ஆனந்தமும் ஆகிறது.
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அறிவியல் பாடத்திலும், கணக்குப்
பாடத்திலும் விடைகளைக் கண்டுபிடிக்க சூத்திரங்களைப் பயன்படுத்தி
விரைவாகவும், எளிதாகவும் விடையை காணுதல் போல் வெற்றிக்கும் அதோடு இணைந்த
ஆனந்தத்திற்கும் ஒரு சூத்திரம் (ஊர்ழ்ம்ன்ப்ஹ) இருந்தால் அல்லது
கண்டுபிடித்தால் நமக்கெல்லாம் நலம் விளையும் அல்லவா?
அந்த வெற்றிக்கான உபாயம் தான் Formula என்கிற ஆங்கில இணைச்சொல்லின்
எழுத்துக்களை முதலெழுத்தாக கொண்ட சொற்களின் பொருளை வாழ்க்கையில்
உருவாக்கி, கற்று கடைபிடித்தல் வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும்.
S - SELF – CONFIDENCE = தன்னம்பிக்கை
U - UNDERSTANIDNG INTER = மனித உறவுகளை புரிந்து கொண்டு
PERSONAL RELATIONSHIPS மேம்படுத்திக் கொள்ளுதல்
C - COMMUNICATION SKILLS = கருத்துத் தொடர்பு ஆற்றல்
C - CREATIVITY = புதியன படைக்கும் கற்பனைத்திறன்
E - ENERGETIC ATTITUDE = உற்சாகமான, ஊக்கமான
சுறு சுறுப்பான இயக்க நிலை
S - SUPERB MEMORY = சிறந்த நினைவாற்றல்
S - SELF MOTIVATION = தன்னைத் தானே செயலூக்கப் படுத்திக்
கொள்ளும் முனைப்பு
இதுகாரும் வெற்றிச் சூத்திரத்தின் முதல் மூன்று உபாயங்களை முந்தைய இதழ்களில் கட்டுரைகளாக கண்டோம்.
நான்காவது நிலையாக Creativity என்கிற கற்பனை ஆற்றல், புதியன படைக்கும் படைப்பாற்றல் வெற்றிக்கு மிக இன்றியமையாததல்லவா?
நன்றாக ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் இந்த கற்பனைத்திறன்தான்
அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடிப்படையாக வாழ்வின் எல்லா நிலைகளிலும்
பயன்படுகிறது.
சொல்லப்போனால் கற்பனையே உலகை ஆட்சி செய்கிறது.
கற்பனை என்பது இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவது – கற்பனை என்பது
நிஜமல்ல – நிழல் போன்றது. கற்பனை என்பது உண்மையல்ல – பொய் – என எண்ணுவதால்
உலகியலார் கற்பனையை ஒரு பொருட்டாக கருத மாட்டாமல் எனையோர்க்கும் அதன்
முக்கியத்துவத்தை எடுத்துக்கூறாமல் ஏளன மனோநிலையில் புறக்கணிக்கின்றனர்.
“அவன் பகல் கனவு காண்கிறான், கற்பனை உலகில் சஞ்சரிக்கின்றான்.
இதெல்லாம் வேலைக்காகாது” என்று எதிர்மறை விமர்சனங்களை நம் வாழ்க்கை
நடைமுறையில் காணவும் கேட்கவும் அனுபவித்திருக்கிறோம்.
நிழல் என்பது நிஜமில்லைதான் ஆனாலும் நிஜமில்லாத நிழல் உருவாக நிஜமாக
வெளிச்சம் அவசியமாகிறது. நிழல் என்கிற பொய்த் தோற்றத்திற்கு வெளிச்சம்
என்கிற நிஜம் அடிப்படையாகிறது. நிழல் என்கிற பொய் இருப்பதனால் வெளிச்சம்
என்கிற நிஜம் நிச்சயமாக இருக்கிறது.
கற்பனை என்பது பொய் தோற்றமாக தோன்றினாலும் நிதர்சனத்தின் வெளிப் பாடுகளே அவைகள்.
கற்பனையின் மூலமாக உண்மைகளை உருவாக்குவதும் அடைவதும் எளிது.
இன்றைக்கு நாமிருக்கும் இந்த உலகம் இந்த அளவுக்கு வளர்ச்சி
பெற்றிருப்பதற்கு காரணமே கற்பனைதான். கற்பனை வளம் பற்றி
குறிப்பிடுகின்றபோது அதனை கற்பனை ஆற்றல் என்றும் கற்பனா சக்தி என்றும்
அழைக்கின்றோம்.
கற்பனையைத்தான் படைப்பாற்றல் என்கிறோம். கற்பனையில்லாமல் புதியன இல்லை.
இந்த உலகில் வெற்றிபெற்ற எல்லா மனிதர்களின் வெற்றி வழியை பாருங்கள்.
கற்பனையை பயன்படுத்ததிய மனிதர்களே மாபெரும் வெற்றியை செல்வத்தை, வளமான
வாழ்க்கையை அடைந்திருக் கிறார்கள்.
கதை புனைகிற கதாசிரியர்களும், நாவலாசிரியர்களும் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றதும், புகழ் சேர்த்ததும் கற்பனையினாலன்றோ!
உலகமகா கவிஞர்களும் மக்கள் உள்ளங்களில் இடம் பிடித்ததும் இந்த கற்பனையினால் தானே.
புதிய புதிய இயந்திரங்களையும் கருவிகளையும் உருவாக்கிய அறிவியல் அறிஞர்களுக்கும் கற்பனைதான் அடித்தளம்.
இன்றைக்கு பாமர மக்களின் வாழ்க்கையில் பாங்காக இடம் பிடித்திருக்
கின்ற திரைப்படத் துறையில் இயக்குனர் களாகட்டும், திரைக்கதை வடிவமைப்பவர்
களாகட்டும், பாடலாசிரியர்களாகட்டும், காட்சி அரங்குகளை அமைப்பவர்களா
கட்டும் கற்பனையில் வல்லவர்களே
திறம் மிக்கவர்களே இடம் பிடிக்கிறார்கள், பாராட்டப்படுகிறார்கள், வளமாக வாழ்கிறார்கள்.
கற்பனையாற்றலை அலட்சியம் செய்யக் கூடாது. அன்றாட வாழ்க்கைக்குத்
தேவையான அனைத்து செயல்பாடுகளிலும் கற்பனையும் புதிய உத்திகளையும்
பயன்படுத்துகிறபோது தானே இன்பமும் மகிழ்ச்சியும் உண்டாகிறது.
உடுத்துகிற ஆடையின் வண்ணங்களிலும் -வடிவமைப்பிலும் புதியன புகுத்துகிறவர்கள் வணிக வெற்றியை பெரிய அளவில் ஈட்டுகிறார்கள்.
இதனால்தான் “You can win”என்கிற வெற்றி விளக்க புத்தகத்தின் ஆசிரியர் “ஷிவ் கெரா” இப்படி சொன்னார் போலும்.
“Winners Don’t Do Different Things
They Do Things Diffrently” என்று.
வெற்றியாளர்கள் வேறு வேறு வகையான தொழில்களைச் செய்து வெற்றி
பெறுவதில்லை. அனைவரும் செய்வதிலேயே சற்று வேறுபட்டு வித்தியாசமாக செய்து
வெற்றியாளர்களாகிறார்கள்.
வேறுபட்டு வித்தியாசமாக செய்வதற்குத் தான் கற்பனையாற்றல்
தேவைப்படுகிறது. இந்தக் கற்பனையாற்றல் இயல்பிலேயே பிறப்போடு அமைந்த ஒன்று.
இருந்தாலும் பயிற்சியின் மூலம் இதை வளர்த்துக் கொள்ள இயலுமா?
வழியிருக்கிறதா? என்பது குறித்துதான் ஆராய்ச்சி தேவைப் படுகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக