புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம்  ஈர்த்தவர், `பசி' சத்யா.  I_vote_lcapதமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம்  ஈர்த்தவர், `பசி' சத்யா.  I_voting_barதமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம்  ஈர்த்தவர், `பசி' சத்யா.  I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம்  ஈர்த்தவர், `பசி' சத்யா.  I_vote_lcapதமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம்  ஈர்த்தவர், `பசி' சத்யா.  I_voting_barதமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம்  ஈர்த்தவர், `பசி' சத்யா.  I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம்  ஈர்த்தவர், `பசி' சத்யா.  I_vote_lcapதமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம்  ஈர்த்தவர், `பசி' சத்யா.  I_voting_barதமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம்  ஈர்த்தவர், `பசி' சத்யா.  I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம்  ஈர்த்தவர், `பசி' சத்யா.  I_vote_lcapதமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம்  ஈர்த்தவர், `பசி' சத்யா.  I_voting_barதமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம்  ஈர்த்தவர், `பசி' சத்யா.  I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம்  ஈர்த்தவர், `பசி' சத்யா.  I_vote_lcapதமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம்  ஈர்த்தவர், `பசி' சத்யா.  I_voting_barதமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம்  ஈர்த்தவர், `பசி' சத்யா.  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம் ஈர்த்தவர், `பசி' சத்யா.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 05, 2018 10:58 am

`தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம்  ஈர்த்தவர், `பசி' சத்யா.  P2_13447

`பசி' படத்தின் 100-ம் நாள் வெற்றி விழா, 1980 மே 1-ம் தேதி
மாலையில் நடக்கிறதா இருந்துச்சு. அன்றைக்கு மதியம்
ஷோபா தற்கொலை செய்துகிட்டார்.

அந்த நிகழ்ச்சிக்குக் கிளம்ப இருந்தப்போ, ஷோபாவின்
மறைவுச் செய்தி இடியாக ஒலிச்சது."

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம்
ஈர்த்தவர், `பசி' சத்யா.

திறமையான கலைஞராக இருந்தும் பெரிதாகக் கண்டு
கொள்ளப்படாதவர். தன் வாழ்க்கைப் பயணம் குறித்துப்
பகிர்ந்துகொள்கிறார்.

'பசி' சத்யா

``மதுரை என் பூர்வீகம். அம்மா, சங்கீத வித்வான். அப்பா,
மத்திய அரசு ஊழியர். சினிமாவுக்கும் எனக்கும் வெகுதூரம்.
எதேச்சையா வாய்ப்பு கிடைச்சது. `பவளக்கொடி'
நாடகத்தின் மூலம் நடிப்புப் பயணம் ஆரம்பிச்சது.

ஸ்கூல் படிச்சுக்கிட்டே பல நாடகங்களில் நடிச்சேன். பிறகு
சென்னைக்கு வந்து நாடகங்களில் கவனம் செலுத்தினேன்.
9 ம் வகுப்புக்குப் பிறகு படிக்கலை. எம்.ஜி.ஆர், சிவாஜி
உள்ளிட்ட பெரிய நடிகர்களின் முன்னிலையில்
பல நாடகங்களில் நடிச்சேன். அப்போ ஓரளவுக்குப் புகழுடன்
இருந்தேன்" என்கிற சத்யா, 2,000-க்கும் மேற்பட்ட மேடை
நாடகங்களில் நடித்திருக்கிறார்.

``1970-களில் நாடகங்களுக்குத் தனி வரவேற்பு இருந்துச்சு.
அதில் புகழ்பெற்றவங்க சினிமாவுக்குப் போனாங்க.
ஹைட், வொயிட், வெயிட்னு சினிமாவில் பிரதானமா
எதிர்பார்க்கப்படும் மூணு விஷயங்களிலும் நான்
பின்தங்கியிருந்தேன்.

அதனால், பெரிசா சினிமா ஆசையில்லை.
`முயலுக்கு மூணு கால்' படத்தில் சைக்கிள் ஓட்டும் பெண்
ரோலில் நடிக்க எந்த நடிகையும் முன்வரலை.

அந்த கேரக்டர்படி, என்னைவிட வயசுல மூத்த
மனோரமாவுக்கு அம்மாவா நடிச்சேன். நீண்ட காலத்துக்குப்
பிறகு, `அண்ணாமலை' சீரியலில், என்னைவிட வயதில்
மூத்த சிவக்குமார் சாருக்குப் பாட்டியாக நடிச்சேன்.

என் கேரக்டர் பற்றிக் கவலைப்பட மாட்டேன். நடிப்பை
மட்டும்தான் பார்ப்பேன். அதனால், எந்தக் கூச்சமும்
பார்க்காமல் நடிச்சேன். `பசி' மற்றும் `வீடு' உள்ளிட்ட சில
படங்கள் எனக்கு நல்ல அடையாளம் கொடுத்துச்சு.

`வீடு' படம், டம்மி செங்கற்கள் இல்லாமல் நிஜமாக ஒரு
வீடு கட்டுற மாதிரிதான் எடுக்கப்பட்டது.
அதில் நிஜ சித்தாளாகவே வாழ்ந்தேன


என் சினிமா பயணத்தில் ஒரு விஷயம் எப்போதும் மறக்க
முடியாது. `பசி' படத்தில் நடிக்கும்போது, சினிமாவுக்குப்
புதிதாக வந்த சின்ன நடிகையா இருந்ததால், பெரிய
ஆர்ட்டிஸ்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பேன்.

அப்போ பெரிய புகழுடன் இருந்த ஷோபா, என் மேல் தனி
அக்கறை காட்டினாங்க. தன் காரிலேயே என்னைக்
கூட்டிட்டுப் போவாங்க. அவங்களோடு சேர்ந்து
சாப்பிடுவேன். அந்தப் படத்தின் 100-ம் நாள் வெற்றி விழா
, 1980 மே 1-ம் தேதி மாலையில் நடக்கிறதா இருந்துச்சு.

அன்றைக்கு மதியம் ஷோபா தற்கொலை செய்துகிட்டார்.
அந்த நிகழ்ச்சிக்குக் கிளம்ப இருந்தப்போ, ஷோபாவின்
மறைவுச் செய்தி இடியாக ஒலிச்சது. தனிப்பட்ட முறையில்
பெரிய வலியையும் வேதனையையும் உண்டாக்கிச்சு.

அன்றைய வெற்றி விழா நிகழ்வும் நடக்கலை. `பசி'
படத்துக்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதும்
அவங்களுக்குக் கிடைச்சது. அதையெல்லாம்
அனுபவிக்காமல் 17 வயசுல இறந்துட்டது பெரிய சோகம்.

இப்போ வரை ஷோபாவை நினைச்சுட்டே இருக்கேன்"
என்கிறவர் வார்த்தைகளில் வலி கூடுகிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 05, 2018 10:59 am

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாகக் கவனம்  ஈர்த்தவர், `பசி' சத்யா.  P3_13278

'பசி' சத்யா
----------------------------------
``சினிமாவுக்கு வந்து 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிடுச்சு.
250 படங்களில் நடிச்சுட்டேன். இன்னும் நிறைவு
கிடைக்கலை. அதேநேரம், எந்த எதிர்பார்ப்பும் இல்லாம
இருப்பதால், எனக்குப் பெரிய வாய்ப்புகள் வரலையேனு
வருத்தமும் இல்லை.

என்னை நம்பிவரும் சினிமா, சீரியல்களை ஏத்துக்கறேன்.
நடிக்க ஆரம்பிச்ச காலத்திலிருந்து இப்போது வரை,
எனக்குள்ளும் கவலைகள் நிறைய இருந்திருக்கு. அதை
எப்போதும் வெளிக்காட்டிக்கிறதில்லை. வயசாகிட்டே
இருக்குதே.

2015-ம் ஆண்டு, திடீர்னு மாரடைப்பு ஏற்பட்டுச்சு.
ஒட்டுமொத்தக் குடும்பமும் தவிச்சுட்டாங்க. என் உடல்
நிலை மேலே கூடுதல் அக்கறை செலுத்த ஆரம்பிச்சேன்.

என் கணவர் மத்திய அரசு ஊழியரா பணியாற்றி ஓய்வு
பெற்றவர். இரண்டு பிள்ளைகள். நல்ல வேலையில்
இருக்காங்க. நடிப்புதான் என் வாழ்க்கைனு மாறிடுச்சு.
வருமானத்துக்கான தேவை இருக்கவே செய்யுது.
ஆனாலும், அதைப் பற்றி பெரிசா கவலைப்படாமல்
அமைதியா நடிச்சுட்டிருக்கேன்" எனப் புன்னகைக்கிறார்,
`பசி' சத்யா.
-
------------------------------
நன்றி- விகடன்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக