புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சபரிமலை பற்றிய பகிர்வு...உங்களின் கருத்துக்களை பகிரவும் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராம் ராம்....
குழந்தைபருவ பெண்களும், வயது முதிர்ந்த
பெண்களும் சபரி மலை செல்ல தடையேதும்
இல்லை. இதன் காரணம் என்ன?யோக சக்தி
என்பது மனிதனின் உடலில் கீழ் இருந்து
மேல்நோக்கி செயல்பட வேண்டும். மேலிருந்து
கீழ் நோக்கி செயல்படக் கூடாது.
பிறப்புறுப்பு
பகுதியான "மூலாதாரத்தில்"செயல்கள்
இருக்கும் பொழுது ப்ராண சக்தியானது
உடலில் கீழ் நோக்கி பயணிக்கும்.
இந்நிலையில் ஆன்மீக எழுச்சி ஏற்படாமல் மன
சிதறல்கள் ஏற்பட்டு, இது போன்ற பாதிப்புகள்
பிறருக்கும் பரவும்.
இதை தவிர்த்து
தலைப்பகுதியான "துரியனில்"செயல்கள்
(தலையின் உச்சியில் இருமுடி பை வைப்பதன்
காரணம் இது தான் )இருந்தால் ப்ராணன் மேல்
நோக்கி பயணித்து ஆன்மீக உயர்வுக்கு
வழிகாட்டும்..கருமுட்டையை
தயார்படுத்துதல், கருப்பையில் அதை
நிலைப்படுத்துதல் மற்றும் கருமுட்டையை
உடைத்து வெளியேற்றுதல் என பெண்களின்
கருப்பை மாதம் முழுவதும் செயல்படும் ஒர்
உறுப்பு.
அப்படி கருப்பை செயல்படும் சமயம்
அதீதமான இறைசக்தி உள்ள இடத்திற்கு
சென்றால், (அபாணன்) கீழ் நோக்கி செயல்படும்
ப்ராணன் திடீரென மேல்நோக்கி செயல்
படத்துவங்கும். இதனால் கருப்பை தன்
செயல்பாட்டை இழந்து கருமுட்டையை
வெளிப்படுத்தும்தன்மையை விட்டு
மலட்டுத்தன்மைக்கு செல்லும்.
கோவிலுக்கு
சென்றால் வளர்ச்சி என்பது தான் நடக்க
வேண்டுமே தவிர அழிவு நடக்கலாமா?
கருப்பை செயல்படும் பெண்கள் அனேகர்
இத்தகைய இடத்திற்கு சென்றால் நம் எதிர்கால
சந்ததிகள் என்ன ஆவது?
இதனாலேயே நம்
கோவில்களில் கூட சில இடங்களில் இளம்
பெண்கள் அனுமதிப்பதில்லை. சபரிமலையில்
பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள், கருப்பை
செயல்படும் நிலையில் அல்ல என்பதை
புரிந்துகொண்டீர்களா?சபரி மலையில் உள்ள
பதினெட்டு படிகள் ஆன்மீக சக்தி நிறைந்த
பகுதி. முழுமையான "ப்ராணன்" கொண்ட
பகுதி. அதனால் தான் அந்த படிகளுக்கு
பூஜைகள் நடத்தப்படுகிறது.
வேறு எந்த கோவிலிலும் படிக்கட்டுகள், கட்டிடங்களுக்கு
வருடா வருடம் பூஜை செய்யமாட்டார்கள
்.இருமுடி கட்டி தலையில் அழுத்தம்
கொடுத்தவண்ணம் தலையில் "ப்ராணன்"
செயல்படும் நிலையில் அந்த படிக்கட்டுகளை
அணுகினால் முழுமையான சக்திமாற்றம்
ஏற்படும். .இருமுடி கட்டாமல் கூட ஐயப்பனை
தரிசனம் செய்யலாம்.
ஆனால்
இருமுடிகட்டாமல்பதினெட்டாம் படியை தொட
அனுமதியில்லை. ஐயப்பனைவிட அந்த படிகள்
அவ்வளவு உயர்ந்தவை..இவ்வாறு
சபரிமலையில் பின்பற்றும் அனேக
விஷயங்களில் நுட்மமான பின்புலம் உண்டு.
இது புரியாமல் சபரிமலை பெண்களுக்கு
எதிரானது என சில ஆட்கள் அறியாமையை
வளர்க்கிறார்கள்.கேரளத்தில் "மன்னார்சாலை"
என்ற பாம்பு கோவில் உண்டு. இங்கே பெண்
தான் பூஜை செய்ய முடியும்.
மேலும்
ஆண்களுக்கு அனைத்து பகுதியிலும் அனுமதி
இல்லை. காரணம் அக்கோவில் "அபாணா" என்ற
ப்ராணனுக்கானது.அதனால் பெண்களே தாய்மை
என்ற உருவாக்கும் திறன் கொண்டவர்கள்
என்பதால் இக்கோவிலின் உரிமை அவர்களிடமே
உள்ளது.இப்படியாக ஒவ்வொரு கோவிலின்
சக்திக்கு ஏற்பவே நடைமுறைகளும்
ஏற்படுத்தப்படுகிறது. இதை விடுத்து
எல்லோருக்கும் சம உரிமை வேண்டும் என
உளருவது முட்டாள்தனம்.
நன்றி whatsup !
குழந்தைபருவ பெண்களும், வயது முதிர்ந்த
பெண்களும் சபரி மலை செல்ல தடையேதும்
இல்லை. இதன் காரணம் என்ன?யோக சக்தி
என்பது மனிதனின் உடலில் கீழ் இருந்து
மேல்நோக்கி செயல்பட வேண்டும். மேலிருந்து
கீழ் நோக்கி செயல்படக் கூடாது.
பிறப்புறுப்பு
பகுதியான "மூலாதாரத்தில்"செயல்கள்
இருக்கும் பொழுது ப்ராண சக்தியானது
உடலில் கீழ் நோக்கி பயணிக்கும்.
இந்நிலையில் ஆன்மீக எழுச்சி ஏற்படாமல் மன
சிதறல்கள் ஏற்பட்டு, இது போன்ற பாதிப்புகள்
பிறருக்கும் பரவும்.
இதை தவிர்த்து
தலைப்பகுதியான "துரியனில்"செயல்கள்
(தலையின் உச்சியில் இருமுடி பை வைப்பதன்
காரணம் இது தான் )இருந்தால் ப்ராணன் மேல்
நோக்கி பயணித்து ஆன்மீக உயர்வுக்கு
வழிகாட்டும்..கருமுட்டையை
தயார்படுத்துதல், கருப்பையில் அதை
நிலைப்படுத்துதல் மற்றும் கருமுட்டையை
உடைத்து வெளியேற்றுதல் என பெண்களின்
கருப்பை மாதம் முழுவதும் செயல்படும் ஒர்
உறுப்பு.
அப்படி கருப்பை செயல்படும் சமயம்
அதீதமான இறைசக்தி உள்ள இடத்திற்கு
சென்றால், (அபாணன்) கீழ் நோக்கி செயல்படும்
ப்ராணன் திடீரென மேல்நோக்கி செயல்
படத்துவங்கும். இதனால் கருப்பை தன்
செயல்பாட்டை இழந்து கருமுட்டையை
வெளிப்படுத்தும்தன்மையை விட்டு
மலட்டுத்தன்மைக்கு செல்லும்.
கோவிலுக்கு
சென்றால் வளர்ச்சி என்பது தான் நடக்க
வேண்டுமே தவிர அழிவு நடக்கலாமா?
கருப்பை செயல்படும் பெண்கள் அனேகர்
இத்தகைய இடத்திற்கு சென்றால் நம் எதிர்கால
சந்ததிகள் என்ன ஆவது?
இதனாலேயே நம்
கோவில்களில் கூட சில இடங்களில் இளம்
பெண்கள் அனுமதிப்பதில்லை. சபரிமலையில்
பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள், கருப்பை
செயல்படும் நிலையில் அல்ல என்பதை
புரிந்துகொண்டீர்களா?சபரி மலையில் உள்ள
பதினெட்டு படிகள் ஆன்மீக சக்தி நிறைந்த
பகுதி. முழுமையான "ப்ராணன்" கொண்ட
பகுதி. அதனால் தான் அந்த படிகளுக்கு
பூஜைகள் நடத்தப்படுகிறது.
வேறு எந்த கோவிலிலும் படிக்கட்டுகள், கட்டிடங்களுக்கு
வருடா வருடம் பூஜை செய்யமாட்டார்கள
்.இருமுடி கட்டி தலையில் அழுத்தம்
கொடுத்தவண்ணம் தலையில் "ப்ராணன்"
செயல்படும் நிலையில் அந்த படிக்கட்டுகளை
அணுகினால் முழுமையான சக்திமாற்றம்
ஏற்படும். .இருமுடி கட்டாமல் கூட ஐயப்பனை
தரிசனம் செய்யலாம்.
ஆனால்
இருமுடிகட்டாமல்பதினெட்டாம் படியை தொட
அனுமதியில்லை. ஐயப்பனைவிட அந்த படிகள்
அவ்வளவு உயர்ந்தவை..இவ்வாறு
சபரிமலையில் பின்பற்றும் அனேக
விஷயங்களில் நுட்மமான பின்புலம் உண்டு.
இது புரியாமல் சபரிமலை பெண்களுக்கு
எதிரானது என சில ஆட்கள் அறியாமையை
வளர்க்கிறார்கள்.கேரளத்தில் "மன்னார்சாலை"
என்ற பாம்பு கோவில் உண்டு. இங்கே பெண்
தான் பூஜை செய்ய முடியும்.
மேலும்
ஆண்களுக்கு அனைத்து பகுதியிலும் அனுமதி
இல்லை. காரணம் அக்கோவில் "அபாணா" என்ற
ப்ராணனுக்கானது.அதனால் பெண்களே தாய்மை
என்ற உருவாக்கும் திறன் கொண்டவர்கள்
என்பதால் இக்கோவிலின் உரிமை அவர்களிடமே
உள்ளது.இப்படியாக ஒவ்வொரு கோவிலின்
சக்திக்கு ஏற்பவே நடைமுறைகளும்
ஏற்படுத்தப்படுகிறது. இதை விடுத்து
எல்லோருக்கும் சம உரிமை வேண்டும் என
உளருவது முட்டாள்தனம்.
நன்றி whatsup !
Similar topics
» உங்களின், இந்த புது வருட உறுதி மொழி என்ன? .................இங்கே பகிரவும் !
» சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்!
» உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
» இயக்குனர் சிகரம் இயக்குனர் கே. பாலச்சந்தர் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு - பொக்கிஷ பகிர்வு
» மக்களுக்கு பயன் படும் சில கருத்துக்களை
» சபரிமலை திருவாபரணம் பற்றிய சில தகவல்கள்!
» உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
» இயக்குனர் சிகரம் இயக்குனர் கே. பாலச்சந்தர் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு - பொக்கிஷ பகிர்வு
» மக்களுக்கு பயன் படும் சில கருத்துக்களை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|