புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10காமதேனு - பசு வழிபாடு ! Poll_m10காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10 
44 Posts - 62%
heezulia
காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10காமதேனு - பசு வழிபாடு ! Poll_m10காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10 
21 Posts - 30%
வேல்முருகன் காசி
காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10காமதேனு - பசு வழிபாடு ! Poll_m10காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10காமதேனு - பசு வழிபாடு ! Poll_m10காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10 
2 Posts - 3%
viyasan
காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10காமதேனு - பசு வழிபாடு ! Poll_m10காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10காமதேனு - பசு வழிபாடு ! Poll_m10காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10 
236 Posts - 43%
heezulia
காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10காமதேனு - பசு வழிபாடு ! Poll_m10காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10காமதேனு - பசு வழிபாடு ! Poll_m10காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10காமதேனு - பசு வழிபாடு ! Poll_m10காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10 
21 Posts - 4%
prajai
காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10காமதேனு - பசு வழிபாடு ! Poll_m10காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10காமதேனு - பசு வழிபாடு ! Poll_m10காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10காமதேனு - பசு வழிபாடு ! Poll_m10காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10காமதேனு - பசு வழிபாடு ! Poll_m10காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10காமதேனு - பசு வழிபாடு ! Poll_m10காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10காமதேனு - பசு வழிபாடு ! Poll_m10காமதேனு - பசு வழிபாடு ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமதேனு - பசு வழிபாடு !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 04, 2018 9:28 pm

காமதேனு - பசு வழிபாடு !

காமதேனு - பசு வழிபாடு ! Kamadh10

இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப்பெரும்புண்ணியமாகக
 கருதுகின்றனர். இந்தப் பசுவை கோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர்.பசுவின் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும், புனிதத்திற்குரியவர்களும் இருப்பதாக கருதுகின்றனர்.


*பசுவின் கொம்புகளின் அடியில் – பிரம்மன்,திருமால்
*கொம்புகளின் நுனியில் – கோதாவரி முதலியபுண்ணிய தீர்த்தங்கள்,
*சிரம் – சிவபெருமான்
*நெற்றி நடுவில் – சிவசக்தி
*மூக்கு நுனியில் – குமரக் கடவுள்
*மூக்கினுள் – வித்தியாதரர்
*இரு காதுகளின் நடுவில் – அசுவினி தேவர்
*இரு கண்கள் – சந்திரர், சூரியர்
*பற்கள் – வாயு தேவர்
*ஒளியுள்ள நாவில் – வருண பகவான்
*ஓங்காரமுடைய நெஞ்சில் – கலைமகள்
*மணித்தலம் – இமயனும் இயக்கர்களும்
*உதட்டில் – உதயாத்தமன சந்தி தேவதைகள்
*கழுத்தில் – இந்திரன்
*முரிப்பில் – பன்னிரு ஆரியர்கள்
*மார்பில் – சாத்திய தேவர்கள்
*நான்கு கால்களில் – அனிலன் எனும் வாயு
*முழந்தாள்களில் – மருத்துவர்
*குளம்பு நுனியில் – சர்ப்பர்கள்
*குளம்பின் நடுவில் – கந்தவர்கள்
*குளம்பிம் மேல் இடத்தில் – அரம்பை மாதர்
*முதுகில் – உருத்திரர்
*சந்திகள் தோறும் – எட்டு வசுக்கள்
*அரைப் பரப்பில் – பிதிர் தேவதைகள்
*யோனியில் – ஏழு மாதர்கள்
*குதத்தில் – இலக்குமி தேவி
*வாயில் – சர்ப்பரசர்கள்
*வாலின் முடியில் – ஆத்திகன்
*மூத்திரத்தில் – ஆகாய கங்கை
*சாணத்தில் – யமுனை நதி
*ரோமங்களில் – மகாமுனிவர்கள்
*வயிற்றில் – பூமாதேவி
*மடிக்காம்பில் – சகல சமுத்திரங்கள்
*சடாத்களியில் – காருக பத்தியம்
*இதயத்தில் – ஆசுவனீயம்
*முகத்தில் – தட்சிணாக்கினி
*எலும்பிலும், சுக்கிலத்திலும் – யாகத் தொழில்முழுவதும்
*எல்லா அங்கங்கள் தோறும் – கலங்காநிறையுடைய
 கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள் .

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 04, 2018 9:32 pm

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் 
இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவைநந்தா, பத்திரை, சுரபி, 
சுசீலை, சுமனை ஆகியவை. . இவைபொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு நிறம்கொண்டிருந்தன. இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில்நமக்கு உதவியாக இருந்து வருகின்றன. இவற்றில்இருந்துவரும் கோமயம்(சாணம்),  
மூத்திரம்(கோமியம்), பால், தயிர், வெண்ணெய் ஆகியஐந்தும் புனித
மானவை. இவற்றை குறிப்பிட்ட அளவில்கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே பஞ்சகவ்ய அபிஷேகம் எனப்படுகிறது. 

இப்பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம்என்று எல்லா தேவதைகளும்வசிக்கின்றனர். செல்வவளம் தரும் திருமகள் இதன்பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்) வசிக்கிறாள். 

இப்பகுதியைதொட்டு வழிபட்டால் 
முன்ஜென்ம பாவங்கள்விலகும். காலையில் எழுந்ததும் பசுவைத் 
தொழுவத்தில்காண்பது சுபசகுனம் . தெருக்களில் கூட்டமாகப் 
பார்த்தால்இன்னும் விசேஷம். பாற்கடலில் பிறந்த 
ஐந்துபசுக்களும் கோலோகம் என்னும் பசுவுலகில் இருந்து
அருள்பாலிப்பதாக ஐதீகம். 

பசுவைத் தெய்வமாகவழிபட்டால் 
கோலோகத்தை அடையும் பாக்கியம்உண்டாகும்.வைகுண்டம்’ ஸ்ரீமன் நாராயணனின்வாசஸ்தலம்.
வைகுண்டத்திற்கும்  ஊர்த்தவ பாகத்தில் விளங்குவதுகோலோகம்.

கோமாதாவின் உடற் பகுதியும்   அங்கே அருளும்தெய்வங்களும் !

1. முகம் மத்தியில்                       சிவன்

2. வலக் கண்                               சூரியன்

3. இடக் கண்                               சந்திரன்

4. மூக்கு வலப்புறம்                     முருகன்

5. மூக்கு இடப்புறம்                     கணேசர்

6. காதுகள்                                    அஸ்வினி குமாரர்

7. கழுத்து மேல்புறம்                     ராகு

8. கழுத்து கீழ்புறம்                        கேது

9. கொண்டைப்பகுதி                     ப்ரும்மா

10. முன்கால்கள் மேல்புறம்           சரஸ்வதி, விஷ்ணு

11. முன்வலக்கால்                         பைரவர்  
      
12. முன் இடக்கால்                        ஹனுமார்

13. பின்னங்கால்கள்                      ப்ராசரர், விஷ்வாமித்திரர்

14. பின்னகால் மேல்பகுதி             நாரதர், வசிஷ்டர்

15. பிட்டம் - கீழ்ப்புறம்                கங்கை

16. பிட்டம் - மேல்புறம்                லக்ஷ்மி

17. முதுகுப்புறம்                           பரத்வாஜர், குபேரர் வருணன்,அக்னி
    
18. வயிற்றுப்பகுதி                        ஜனககுமாரர்கள் பூமாதேவி

19. வால் மேல் பகுதி                     நாகராஜர்

20. வால் கீழ்ப்பகுதி                       ஸ்ரீமானார்

21. வலக்கொம்பு                            வீமன்

22. இடக்கொம்பு                            இந்திரன்

23. முன்வலக்குளம்பு                     விந்தியமலை

24. முன்இடக்குளம்பு                      இமயமலை

25. பின் வலக்குளம்பு                      மந்திரமலை

26. பின் இடக்குளம்பு                      த்ரோணமலை

27. பால்மடி                                      அமுதக்கடல் 

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 04, 2018 9:33 pm

பசு வழிபாடு வகை வழிபாடு இரண்டு வகைப்படும்.

1. பசு மாடுகளை சந்தன குங்குமம் போன்றவற்றால்அலங்கரித்து, 

எல்லா மந்திரங்களும் கூறி, மலர்களால் அர்ச்சித்து, தூப,தீப, நிவேதனங்களால் ஆராதிப்பது ஒரு முறை.ஈசனைவிக்ரஹங்கள் வைத்து விரிவாக வழிபடமுடியாதவர் இறைவனின் படத்தை மட்டும் வைத்துவழிபடுவது போல, வீட்டில், கோமாதாவின் படத்தைமட்டும் வைத்து 

வழிபாடு செய்வதும் முதல் வகையிலேயே அடங்கும். 

2. பசுவைத் திருநாமங்கள் கூறி வழிபடாவிட்டாலும், வீட்டுப்பசுவுக்கு மட்டுமின்றி பசு இனத்துக்கேஉதவுவதாக அவற்றின் நலனைப் பாதுகாத்துப்பராமரிப்பதும் பசுவழிபாடே. இரண்டாம் வகை பராமரிப்புவழிபாடு இருந்தால் தான் முதல் வகை பூஜை வழிபாடுநடக்க முடியும்.கோமாதாவில் (பசு) முப்பத்து முக்கோடிதேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். 

அதன்பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக 
ஐதீகம்.எனவே, கோமாதா பூஜை செய்யும் போது, பசுவைமுன்புறமாக
தரிசிப்பதைவிட, பின்புறம் தரிசனம் செய்வதுமிகவும் நன்மை தரும். 

பசுவை வணங்கும்போது முன்நெற்றி மற்றும் வால்பகுதியில் 
சந்தனம், குங்குமம் வைத்து, மலர் அணிவித்துவழிபட வேண்டும்.பசுவின் சாணமும் லட்சுமிஅம்சமாகும். 

எனவேதான், அதிகாலையில் சாணத்தைவீட்டு வாசலில் தெளிக்கிறார்கள்.பசுவுக்கு பூஜை செய்வதுபராசக்திக்கு பூஜை செய்வதற்குச்சமமாகும்.பிரம்மா,விஷ்ணு,சிவன் முதலானமும்மூர்த்திகளின் மேலதிகாரியாக சதாசிவம் என்றொருதெய்வம் உண்டு.
சதாசிவத்திற்கும் மேலதிகாரியாக திருமூர்த்திஇருக்கிறார்.

இவர்களுக்கும் மேலாக 10 வயது சிறுமியாகமனோன்மணி என்ற ஆதிபரப்பிரம்ம சக்திஇருக்கிறாள்.இவளே இந்த பிரபஞ்சம்,உலகம்,உயிர்கள்என அனைத்தையும் படைத்து,காத்து,
ரட்சிப்பவளாகஇருக்கிறாள் இவளின் எளிய அம்சமாக பசு என்ற கோமாதா நம்முடன்வாழ்ந்து வருகிறாள்.இதனாலேயே,முப்பத்துமுக்கோடிதேவர்களும்,

நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும்,அஷ்டவசுக்களும்,நவக்கிரகங்களும் பசுவின் உடலில் ஆட்சிசெய்கின்றன.

கோமாதா பூஜையை அனைவரும் செய்யலாம்.எந்தஜாதி,மதம்,மொழியும் தடையாக இராது.
(உருவ வழிபாடுஇல்லை என சொல்லும் மதத்தினர் கூட 

கோமாதா பூஜையை மாதம் தோறும் செய்து செல்வச்செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்)

கோபூஜையை செய்வதால் பணக்கஷ்டம்நீங்கிவிடும்;குழந்தைபாக்கியம் உண்டாகும்.கெட்டசக்திகள் நெருங்காது. முற்பிறவியில் செய்த பாவங்கள்நீங்கிவிடும்.

நன்றி whatsup !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக