புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
44 Posts - 61%
heezulia
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
2 Posts - 3%
viyasan
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
236 Posts - 43%
heezulia
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
21 Posts - 4%
prajai
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_m10குமரியை ஆளும் குமரி பகவதி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமரியை ஆளும் குமரி பகவதி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 03, 2018 9:18 pm

குமரியை ஆளும் குமரி பகவதி! Kanya2-15-1473931850jpg
-

சூர்யோதயத்தின் அழகை ரசிக்க வேண்டும் என்றால்,
நாம் கன்யாகுமரிக்குச் சென்றே ஆகவேண்டும்.
அப்படியொரு சுகானுபவம் அது.

இங்கே, அதிகாலையில் இதற்காகக் கூடும் மக்களின்
எண்ணிக்கை அதிகம். இந்தச் சிறப்புகளை எல்லாம்
தனக்குள் அடக்கியபடி மென் புன்னகையுடன்
கடற்கரையோரம் கொலுவிருக்கிறாள் ஸ்ரீபகவதி
அம்மன் .

இங்கு உள்ள பகவதி அம்மன் கன்னியாக இருந்தாலும்,
பக்தர்கள் அனைவருக்கும் தாயாக இருந்து ,
நம் சகல துன்பங்களையும் துயரங்களையும் களைந்து,
அருளாட்சி செய்கிறாள்.

பாணாசுரன் மோசமானவன். அரக்கன்.
ஆக, அவன் அப்படித்தான் இருப்பான். இவன் அட்டூழியம்
தாங்கமுடியவில்லை. ‘கன்னிப் பெண் ஒருத்தியைத்
தவிர, வேறு எவராலும் தனக்கு மரணம் நிகழக்கூடாது’
என்ற வரத்தை பிரம்ம தேவரிடம் இருந்து பெற்றவன்
இந்த அசகாய சூரன்.

ஒரு கன்னிப் பெண் தன்னை என்ன செய்து விட முடியும்
என்ற எண்ணத்தினால், அவன் பெற்ற அந்த வரத்தை
வைத்துக் கொண்டு தேவர்களையும் முனிவர்களையும்
இம்சித்து வந்தான்.
கொடுமைப்படுத்தினான். துயரத்தில் ஆழ்த்தினான்.

அவர்கள், தங்கள் துன்பங்களைப் போக்கும்படி
மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டு கதறினார்கள்.
அவரோ, ‘கன்னிப்பெண்ணால்தான் தனக்கு மரணம்
நிகழ வேண்டும் என்று வரம் பெற்றுள்ளான் பாணாசுரன்.

ஆகவே மகாசக்தியான உமையவள்தான் உங்களைக்
காத்தருளவேண்டும். சிவனாரையும் மகேஸ்வரியையும்
சரணடையுங்கள்’’ என அருளினார்.
உடனே தேவர்பெருமக்கள், அம்மையப்பனிடம்
முறையிட்டனர்.
-
-----------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 03, 2018 9:19 pm


‘தங்களின் குறையை அறிவேன். உங்கள் துயரங்கள்
விலகும் வேளை வந்து விட்டது. எனது தேவியானவள்,
தென் பகுதியான குமரியில் கன்னியாக வடிவெடுத்து,
பாணாசுரனை வதம் செய்து உங்களுக்கு வாழ்வளிப்பாள்’
என்று ஆசி கூறினார் சிவனார்.
அவ்வாறு கன்னியாக இங்கே அவதரித்தாள் மகாசக்தி!

ஈசன் மேல் பற்று கொண்டு அவரை நோக்கி கடும் தவம்
இருந்து வந்தார் தேவி. அப்போது தேவியின் அழகில்
மயங்கிய சுசீந்திரம் தாணுமாலயன், தேவியை மணம்
புரியவேண்டி தேவர்களை அழைத்துப் பேசினார்.
ஆனால் தேவர்கள் கலக்கம் கொண்டனர்.

‘ஈசன், தேவியை மணம் புரிந்து விட்டால், அவர் எப்படி
கன்னியாக இருப்பார். பாணாசுரனை அழிக்க
ஒரு கன்னியால் அல்லவா முடியும்?’ என்று எண்ணிய
தேவர்கள் அனைவரும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள்.

அவர்களின் கலக்கத்தை நாரதர் போக்கினார்.
‘எல்லாம் நல்லபடியாக நடைபெறும். பாணாசுரன்
அழிவு என்ற உங்களின் நோக்கம் நிறைவேறும்.
அதற்கான முதற்படிதான் இது’ என்று தேவர்களுக்கு
நாரதர் ஆறுதல் கூறினார்.

தவத்தில் இருக்கும் தேவியை கோபமூட்டுவது என்பது
இயலாத காரியம். எனவேதான் சிவபெருமான் தேவியை
மணம் முடிக்க பேசி, கவனத்தை திருப்பி, ஏதாவது
காரணத்தால் திருமணம் நிறுத்தப்பட்டால் தேவியின்
கோபம் உச்சத்தை எட்டும்.

அப்போது அங்கு வரும் பாணாசுரன் நிச்சயமாக
அழிந்துபோவான். அதற்காகத் தான் சிவனார்
திருமணத் திருவிளையாடலை கையில் எடுத்திருந்தார்.

அந்தத் திருவிளையாடல் விதிப்படி, திருமணப் பேச்சின்
போது சிவபெருமானிடம், தேவர்கள் சார்பில் நாரதர்
ஒரு கோரிக்கை வைத்தார்.

‘சூரிய உதயத்திற்கு ஒரு நாழிகை முன்னதாகவே
மாப்பிள்ளை திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்து
விட வேண்டும்‘ என்பதுதான் அது.

தேவியிடமும், இந்தக் கோரிக்கை சொல்லப்பட்டது.
சூரிய உதயத்திற்கு ஒரு நாழிகை முன்பு மாப்பிள்ளை
வரவில்லை என்றால் திருமணம் நிறுத்தப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டது.

திருமண நாள் வந்தது. சுசீந்திரத்தில் இருந்து அனைத்து
சீதனங்களுடன் குமரி நோக்கி புறப்பட்டுச் சென்றார்
ஈசன். அப்போது குறித்த நேரத்திற்கு முன்பாகவே
நாரதர் சேவலாக மாறி உரக்கக் கூவினார்.

சேவல் கூவிவிட்டதால் சூரிய உதயத்திற்கு முன்பாக
எப்படியும் குமரியை அடையவழியில்லை என்பது
ஈசனுக்கு புலப்பட்டது.

எனவே அவர் மீண்டும் சுசீந்திரத்துக்கே திரும்பிச்
சென்றார். இதுபற்றி அறிந்ததும் ஈசனுக்காக காத்திருந்த
தேவியின் காதல் கலந்த கண்கள், கோபத்தில்
சுட்டெரிக்கும் சூரியனைப் போல் தகதகத்தன.

திருமணத்திற்காக சமைத்த அனைத்து சாதங்களையும்
கடலிலும், கரையிலும் வீசி, மண்ணாய் போகச் சபித்தார்
தேவி. பின்னர் கோபம் அடங்காமல், தவத்தை மேற்
கொள்ள எண்ணினார்.

அந்த நேரம் பார்த்து அங்கு வந்த பாணாசுரன், தேவியின்
அழகில் மயங்கி தன்னை திருமணம் செய்து
கொள்ளும்படி நெருங்கினான். அவள் பார்த்த பார்வை
நெருங்கவிடாமல் அனலில் தகிக்கச் செய்தது.
ஓங்கி உயர்ந்து, வீராவேசமாய் சிரித்த தேவி,
பாணாசுரனை தன் காலால் மிதித்து அழித்தார்.

கன்னியாகுமரியில் கன்னியாய் அமர்ந்திருக்கும் இந்த
தேவியின் திருநாமம் ஸ்ரீபகவதி அம்மன்!
தங்களின் துக்கமெல்லாம் போக வேண்டும்,
கவலையெல்லாம் நீங்க வேண்டும் என்று வருந்துவோர்,
பகவதி அம்மனுக்குப் பூச்சொரிதல் நடத்தினால்,
வேண்டிய வரங்கள் விரைவில் நடைபெறும் என்பது
உறுதி!
-
------------------------------------
வி.ராம்ஜி
தி இந்து



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக