புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_m10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10 
107 Posts - 49%
heezulia
மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_m10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_m10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_m10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_m10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10 
9 Posts - 4%
prajai
மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_m10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_m10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_m10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_m10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10 
2 Posts - 1%
sanji
மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_m10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_m10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10 
234 Posts - 52%
heezulia
மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_m10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_m10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_m10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_m10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10 
18 Posts - 4%
prajai
மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_m10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_m10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10 
2 Posts - 0%
Barushree
மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_m10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_m10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_m10மனைவி போன பின் கணவன் படும் துயர்…!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி போன பின் கணவன் படும் துயர்…!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 04, 2018 7:54 pm

படித்ததில் கலங்கியது. . .

கணவன் இறந்த பின் பெண்கள்
எப்படியோ தான் பெற்ற மக்களை
அனுசரித்து வாழ்ந்து விடுகின்றனர்.
ஆனால் மனைவி போன பின் கணவன்
படும் துயர் இருக்கிறதே

* ????????????கொடுமை ????????????*

தானாகவே காப்பி கூட போடத்
தெரியாத கணவன், தண்ணீரைக்
கூடத் தானே மொண்டு குடிக்காத
கணவன் மனைவியின் மறைவுக்குப்
பின் ஏனென்று கேட்க ஆளில்லால்
போகிறான்.

ஒரு ஆணுக்கு நன்றாகவே சமைக்கத்
தெரிந்தாலும் கூட மருமகளோ, மகளோ
சமைலறையில் ஆளும் போது அங்கே
இந்த ஆணால் தன்னிச்சையாக
நுழைய முடியாது.

வேண்டுவனவற்றை தானே சமைத்துக்
கொள்ளவோ எடுத்துக் கொள்ளவோ
கூசுகிறார்கள்.

என்ன கொடுத்தார்களோ எப்போது
கொடுத்தார்களோ கொடுத்ததை
கொடுத்த போது சாப்பிட்டுக்
கொள்ளணும்.

ரெண்டாவது காபி கூட கேட்க
முடியாது.

தலைவலியில் ஆரம்பித்து எப்பேர்ப்பப்ட்ட
சுகக்கேடு வந்தாலும் ஆதரவாகப்
பேசக் கூட ஆளிருக்காது.

இதெல்லாம் என் உறவுக்குள்ளே, நட்பு
வட்டத்திற்குள்ளே கண்ட உண்மை.
துளியும் அதிகப்படியில்லை.

என் கணவர் காலை எட்டரை மணிப் போல
சும்மா கிச்சனில் வந்து எதானும் பேச
ஆரம்பித்தால் காபி வேணும்னு அர்த்தம்.
காபி குடித்தால் காலை உணவின் அளவு
அவருக்குக் குறைவதால் கொடுக்க
யோசிப்பார்கள்.

இப்போதெல்லாம் காலையில் என்
கணவர் கேட்காமலேயே ரெண்டாவது
காபி கொடுத்துடுவேன்.

எனக்குப் பின் அவருக்கு யார்
கொடுப்பாங்க?

இந்த நினைவு வந்தால் மனசு ரொம்ப
பாரமாகிடுது.

மனைவி இல்லாத கணவன் உயிரற்ற
உடல் போலே!!

சகோதரிகளே!!
யாருக்கு விதி எப்போன்னு தெரியாது!
உங்கள் கணவர் உங்களுக்குப் பின்
வாயில்லாப் பூச்சிதான்!

முடிந்தவரை கணவனிடம்
அனுசரணையாக இருங்கள்!!

ஒரு குடும்பத்தலைவியின் ஆதங்கம்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Oct 04, 2018 8:23 pm

உடம்பில் பாதி பாகம் இல்லை என்றால் என்னங்க மனிதனில்லைங்க துன்பம் துயரம்தானுங்க>>

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக