புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_m10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_m10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10 
62 Posts - 34%
i6appar
சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_m10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_m10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_m10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_m10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_m10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_m10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_m10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10 
1 Post - 1%
prajai
சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_m10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_m10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_m10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10 
62 Posts - 34%
i6appar
சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_m10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_m10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_m10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_m10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_m10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_m10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_m10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10 
1 Post - 1%
prajai
சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_m10சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 26, 2013 2:28 pm

சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! 800px-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

தமிழர்களின் மரபுக்கலைகளில் பல கலைகள் இன்று மறைந்து வருகின்றன. சில கலைகள் முற்றிலும் வேறு வடிவம் கொள்கின்றன. கிராமக்கோயில்களில் கடவுளர் உருவங்களும் கடவுள்களின் வாகனங்களும் பல ஆண்டுகளுக்கு முன் சுடுமண் சிற்பங்களால் வடிவமைக்கப்பட்டன. இன்று களிமண்ணின் இடத்தை சிமென்ட் பிடித்துக்கொண்டது. ஆம், எல்லா கிராமக்கோயில்களிலும் இன்று சிமென்ட் சிலைகள் நிறுவப்படுகின்றன. இந்த மாற்றம் சுடுமண் சிற்பக்கலையை முற்றிலும் அழித்துவிட்டது. பழமையான ஒன்றிரெண்டு கோயில்களில் மட்டுமே சுடுமண் சிற்பங்கள் பராமரிப்பின்றி அழிந்து வரும் நிலையில் உள்ளன. இது தமிழகத்தின் பெரும்பானமை மாவட்டங்களில் நிலவி வரும் உண்மை.

அப்படி ஒரு பழமையான சுடுமண்சிற்பம் கடலூர் மாவட்டத்தில் காட்சிப்பொருளாக உள்ளது. அனேகமாக ஆசியாவின் பெரிய சுடுமண் சிற்பம் இதுவாக இருக்கலாம் என்று கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் கூறுகிறார். வாருங்கள் அந்த சிற்பத்தைப் பார்த்துவரலாம்.

பண்ருட்டியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உளுந்தூர்பேட்டை செல்லும் வழியில் அமைந்துள்ளது சேமக்கோட்டை எனும் சிற்றூர். ஊருக்கு மேற்கே சாலையின் தென்புறம் ஒரு அய்யனார் கோயில் உள்ளது. அக்கோயிலின் தென்புறம் பாழடைந்த நிலையில் இரண்டு குதிரை, ஒரு யானை சிலைகள் உள்ளன. அவை மிகவும் பழசு என்பதனால், அதை அப்படியே விட்டுவிட்டு கோயிலின் முன்பு புதிதாக சிமிட்டியினால் குதிரை சிலை செய்து அதற்கு வண்ணமடித்து பராமரித்து வருகின்றனர் அவ்வூர் மக்கள். அந்தப் பழைய சிலைகளுக்கு அருகில்தான் மக்கள் காலைக்கடன்களைக் கழித்து வருகின்றனர், ஆடு மாடுகளை மேய்ப்பதும் அங்குதான். அச்சிலைகளின் அருமையை உணாராத அம்மக்கள் அவற்றைக் கண்டுகொள்வதில்லை.

அவை மூன்று தலைமுறைகளுக்கு முன்பு செய்யப்பட்டவை என்பதை மட்டும் தெரிந்து வைத்திருக்கின்றனர்.

நேரில் பார்த்த பிறகுதான் நம் முன்னோர்கள் சுடுமண் சிற்பக்கலையில் எவ்வளவு வல்லவர்களாக இருந்துள்ளனர் என்பதை உணரமுடிந்தது. அதற்கான இலக்கியச்சான்றுகளும் நம்மிடம் இருக்கின்றன.

மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்

கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க. (மணிமேகலை 21:125-6)

நுண்மா ணுழைபுல மில்லா னெழினலம்

மண்மாண் புனைபாவை யற்று (திருக்குறள் - 407)

சுடுமணோங்கிய நெடுநகர் வரைப்பின்... (பெரும்பாணாற்றுப்படை - 405)

இந்தப் பாடல்கள் மூலம் தமிழர்களிடையே மண், சுடுமண் சிற்பங்கள் செய்யும் வழக்கமிருந்ததை அறிய முடிகிறது. இச்சிற்பங்களில் பல சிறப்பம்சங்களையும், நுட்பமான வேலைப்பாடுகளையும் சற்று உற்று நோக்கினால் கண்டுகொள்ளலாம். இவ்வளவு பெரிய சிற்பங்களைச் சுடுவதற்கு நம் முன்னோர்கள் கையாண்ட தொழில்நுட்பம் என்னவாக இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கையில் வியப்புதான் மிஞ்சுகிறது.

குதிரையின் கழுத்தில் கட்டியிருக்கும் மணி, கயிறு ஆகியவற்றையெல்லாம் மிக நுட்பமாகவும், கவனமாவும் செய்துள்ள சிற்பியின் கைவண்ணம் அவரை பிறப்புக்கலைஞராகவே நமக்கு அடையாளம் காட்டுகின்றன.

யானையின் மீது அமர்ந்திருக்கும் இரு மனித உருவங்கள் கீழே தனியே செய்து ஒட்டப்பட்டதா அல்லது யானையோடு சேர்த்தே செய்யப்பட்டதா எனும் அய்யங்களைப் பார்ப்போர் மனதில் நிச்சயம் தோற்றுவிக்கும். குதிரையின் பற்கள், கடிவாளம்,சேணம் ஆகியவை துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவ்வளவு சிறப்புமிக்க இச்சிற்பங்கள் நாட்டுப்புறக் கலைஞர்களால் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி மரபுவழித் தொழில்நுட்ப அறிவினால் உருவாக்கப்பட்டவை. மூன்று தலைமுறைகளுக்குப் பிறகும் முற்றிலும் சிதைந்து விடாமல் இயற்கைச்சீற்றங்களைத் தாங்கிக் கொண்டு இத்தனையாண்டுகள் நிலைத்து நிற்கின்றன.

இச்சிற்பங்களை இப்படியே விட்டுவிட்டால் இன்னும் சில ஆண்டுகளில் சிததிலமடைந்து அழிந்து போக வாய்ப்புள்ளது. பூமிக்கு அடியில் புதையுண்டுகிடக்கும் தொன்மையான நாகரிகச்சின்னங்களை தோண்டியெடுத்து பாதுகாக்கும் நம் தொல்பொருள் ஆய்வுத்துறையினர், பூமிக்குமேலே நம் கண்ணெதிரே அழிந்துகொண்டிருக்கும் இதுபோன்ற கலைப்பேழைகளையும் காப்பாற்ற வேணடும்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் சேமக்கோட்டைச் சிற்பங்கள் குறித்து தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு தெரிவித்து சிற்பங்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது ஊர்மக்களின் எதிர்பார்ப்பு. ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா? அரசு கவனிக்குமா?

நன்றி : இரத்தின புகழேந்தி - தி ஹிந்து



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 26, 2013 2:54 pm

அரிய பொக்கிஷமான இவைகளை அரசு கண்ணும் கருத்துமாக பாதுகாக்க வேன்டும். இதுகுறித்து புதிய தலைமுறையிலும் ஒரு செய்தி வெளியிட்டார்கள் மாவட்டம் வாரியாக நினைவு சின்னங்களை அரசு எப்படி பாதுகாக்கிறது என்று.
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 26, 2013 2:59 pm

நன்றி அசுரன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 03, 2018 2:31 am

இதற்கு பெயர் குதிரை எடுப்பு.

ஒவ்வொரு திருவிழாவின் பொழுதும் 100 -க்கு மேற்பட்ட இதுபோன்ற குதிரைகள் தூக்கிச் செல்லப்பட்டு அய்யனார் கோவிலில் வைத்து வழிபடுவார்கள்.

வரிசையாக இந்தக் குதிரைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அழகுக்கு நிகர் ஏதுமில்லை. ஒவ்வொரு குதிரையிலும் யாருடைய குதிரை என்ற விபரம் எழுதி வைக்கப்பட்டிருக்கும்.



சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 04, 2018 1:41 pm

சிவா wrote:இதற்கு பெயர் குதிரை எடுப்பு.

ஒவ்வொரு திருவிழாவின் பொழுதும் 100 -க்கு மேற்பட்ட இதுபோன்ற குதிரைகள் தூக்கிச் செல்லப்பட்டு அய்யனார் கோவிலில் வைத்து வழிபடுவார்கள்.

வரிசையாக இந்தக் குதிரைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அழகுக்கு நிகர் ஏதுமில்லை. ஒவ்வொரு குதிரையிலும் யாருடைய குதிரை என்ற விபரம் எழுதி வைக்கப்பட்டிருக்கும்.
லக்ஷனாவிற்கு 4 வகுப்பு தமிழ் படத்தில் உள்ளது தல புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 04, 2018 1:53 pm

ராஜா wrote:
சிவா wrote:இதற்கு பெயர் குதிரை எடுப்பு.

ஒவ்வொரு திருவிழாவின் பொழுதும் 100 -க்கு மேற்பட்ட இதுபோன்ற குதிரைகள் தூக்கிச் செல்லப்பட்டு அய்யனார் கோவிலில் வைத்து வழிபடுவார்கள்.

வரிசையாக இந்தக் குதிரைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அழகுக்கு நிகர் ஏதுமில்லை. ஒவ்வொரு குதிரையிலும் யாருடைய குதிரை என்ற விபரம் எழுதி வைக்கப்பட்டிருக்கும்.
லக்ஷனாவிற்கு 4 வகுப்பு தமிழ் படத்தில் உள்ளது தல புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1280374

பாடத்தின் தலைப்பு என்ன?



சுடுமண் சிற்பக்கலை: காப்பாற்றப்பட வேண்டிய கலைப்பேழைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 04, 2018 5:25 pm

அருமையான பதிவு பல நல்ல தகவல்களை வாரி வழங்கி உள்ளனர்
நன்றி சிவா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 04, 2018 6:48 pm

காப்பாற்றவேண்டிய சுடுமண் சிற்பக்கலை.
யார் குதிரை வைப்பது என்று குதிரை பேரம் நடக்குமோ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக