புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_c10தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_m10தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_c10 
48 Posts - 51%
heezulia
தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_c10தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_m10தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_c10தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_m10தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_c10தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_m10தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_c10தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_m10தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_c10தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_m10தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_c10 
48 Posts - 51%
heezulia
தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_c10தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_m10தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_c10தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_m10தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_c10தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_m10தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_c10தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_m10தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 03, 2018 9:28 pm

தாமிரபரணி நதியில் மகா புஷ்கரம் விழா E_1537934833
-
நதிகள், நம் வாழ்வின் அங்கம்.
நதிகளைப் பாதுகாக்கவும், அவற்றை புனிதமாகக்
கருதி போற்றவும், பல விழாக்களை ஏற்படுத்தினர்,
நம் முன்னோர்.

ஆடிப்பெருக்கு, கும்பகோணம் மகா மகம், மற்றும்
தை மாதம் ஏதாவது ஒரு ஞாயிறன்று, வீட்டில்
பொங்கல் வைத்து, நதிகளில் தீபம் மிதக்க விடுதல்
ஆகியவை அவ்விழாக்கள்.

வடமாநிலங்களில், ‘புஷ்கரம்’ என்ற பெயரில் விழா
எடுப்பர். ‘புஷ்கரம்’ என்றால் புனித தீர்த்த கலசம்
என்று அர்த்தம்.

உலகிலுள்ள அத்தனை நதிகளின் நீரிலும், பாற்கடலில்
கடைந்தெடுத்த சாகா மருந்தான, அமிர்தமும்
கலந்துள்ளது.

புஷ்கரம் விழாவைக் கொண்டாடுவதற்கு
ஒரு புராணக்கதை உண்டு…

புனித தீர்த்த கலசத்தைப் படைப்புக் கடவுளான பிரம்மா
வைத்திருந்தார். இந்த கலசம் தனக்கு வேண்டுமென,
நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான், பிரம்மனை
நினைத்து தவமிருந்தார்.

தவத்தை ஏற்ற பிரம்மா, குருவுக்கு அதைக் கொடுக்க
முன்வந்தார்.

அப்போது, அந்த கலசம், பிரம்மாவிடம்,
‘சுவாமி… நான் தங்களை விட்டு பிரிய மாட்டேன்.
உங்களோடு தான் இருப்பேன்…’ என, அடம் பிடித்தது.

எனவே, குருவிடம், ‘என்னை விட்டு பிரிய மனமில்லாத,
இந்த கலசத்தின் வேண்டுகோளையும் ஏற்க வேண்டியுள்ளது…

‘ஒரு ராசியை விட்டு இன்னொரு ராசிக்கு தாங்கள்
கடக்கும் காலத்தில் (குரு பெயர்ச்சியன்று) முக்கியமான
புண்ணிய நதிகளுக்கு இதை எடுத்துச் சென்று,
இதிலுள்ள நீரை அந்த நதிகளில் கலந்தால், அதில்
நீராடும் அத்தனை பேரின் பாவமும் நீங்கப் பெறும்;
ஆயுளும் அதிகரிக்கும்…’ என்றார், பிரம்மா.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 03, 2018 9:28 pm

இன்று வரை குருவும், அவ்வாறே செய்கிறார்.
ஒரு ராசியில் ஓராண்டு இருப்பார், குரு.
தற்போது, அவர் விருச்சிக ராசிக்கு வருகிறார்.
மீண்டும் இதே ராசிக்கு வர, 12 ஆண்டு ஆகும்.

இப்படியே, 12 முறை பெயர்ச்சியாகி வருவதற்கு,
144 ஆண்டுகள் ஆகும். இவ்வாறு, 144 ஆண்டுகளுக்கு
ஒருமுறை வரும் நாளே, மகா புஷ்கரம்.

இந்த விழாவிற்குரிய எண், 12 என்பதன் அடிப்படையில்,
12 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது.

இம்முறை, திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி
மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி நதியில்
இந்த விழா நடக்கிறது.

குரு பெயர்ச்சி, வரும் அக்டோபர், 11ம் தேதி நிகழ்வதால்,
அன்று துவங்கி, 22ம் தேதி வரை, தாமிரபரணியில்
புனித நீராடினால், குரு பகவானின் அனுக்கிரகம்
பெறலாம்.

கடந்த முறை, காவிரியில் மக்கள் நீராடிய போது,
தங்கள் ஆடைகளை களைந்து, நதியில் விட்டனர்.

இப்படி செய்தால் தான் பாவம் தீரும் என சில
ஜோதிடர்கள் தவறான வழிகாட்டுதலைத் தருவதால்
இவ்வாறு செய்கின்றனர். இதனால், நதி பாழாகிறது.

தாமிரபரணி நதியில், தோஷம் கழிப்பதாகச் சொல்லி,
இதே வேலை நடந்து வருகிறது. சமீபத்தில்,
100 டன் ஆடைகளை நதியில் இருந்து அகற்றினர்.

மேலும், ஆலைக்கழிவு, சோப்பு, ஷாம்பு நுரை,
பிளாஸ்டிக் பைகளை மிதக்க விடுதல், மாமிச
கழிவுகளை எறிதல் மற்றும் மது பாட்டில்களை
உடைத்துப் போடுதல் என, நதியே பாழாகிறது.

குறிப்பாக, தாமிரபரணியின் உற்பத்தி ஸ்தானமான
பாபநாசத்தில் இந்த செய்கைகள் மிக அதிகமாக
உள்ளது.

நதிகளைப் பாதுகாக்கவே விழாக்கள் வருகின்றன.
நாம் நீராடவும், குடிக்கும் நதி நீரைப் பாதுகாக்க
வேண்டும் என்ற உணர்வுடன், மகா புஷ்கரத்துக்கு
வந்தால் தான், தாமிரபரணி தாயின் அருளைப் பெற
முடியும்.

—————————-

தி.செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக