புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_m10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_m10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_m10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_m10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_m10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_m10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10 
2 Posts - 1%
prajai
நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_m10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_m10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_m10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10 
2 Posts - 1%
Saravananj
நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_m10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_m10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10 
426 Posts - 48%
heezulia
நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_m10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_m10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_m10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_m10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10 
29 Posts - 3%
prajai
நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_m10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_m10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_m10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_m10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_m10நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை - 'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....'


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 01, 2018 10:39 pm

நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் . அவர் சொன்னது, “என்ன சார்! இப்படி நம் மதத்தின் மேல் இடி மேல் இடியாக விழுகின்றதே !!

1) ஓரின சேர்க்கை தவறில்லை என்கிறார்கள்
2) சபரிமலைக்கு பெண்கள் போகலாம் என்கிறார்கள்
3) திருமணத்திற்கு வெளியில் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்கிறார்கள்
4) யார் வேண்டுமானாலும் இந்து மதத்தைப் பற்றி எதை வேண்டுமானாலும் எழுதினால், பேச்சு/கருத்துச் சுதந்திரம் என்கிறார்கள்
5) சங்கராச்சாரியாரை பொய் வழக்கு பொட்டு கைது செய்கின்றார்கள்.  மாற்று மதத்தவன் தவறு செய்தான் என்று நிரூபித்தும் ஒன்றூம் செய்வதில்லை
6) வினாயக சதுர்த்தியின் போது ஊர்வலம் கூடாது என்கிறார்கள்
7) தாமிரபரணி புஷ்கரம் செய்யக் கூடாது என்கிறார்கள்
8)தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது என்கிறார்கள்

இப்படி தொடர் தாக்குதல் நடக்கின்றதே!! நம் நாட்டில் நமக்கே வஞ்சனை செய்கிறார்களே!! என்று மிகுந்த வருத்தப்பட்டான்.

அவரிடம் நான் சொன்னேன்.  சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தானே என்றேன்!! “என்ன சார் இப்படி சொல்றீங்க!” என்றார் சற்று ஆச்சரியம் கலந்த கோவத்துடன்.  

இதைப் போன்ற தாக்குதல் நம் சனாதன தர்மத்தில் வெகு காலங்களாகவே நடந்து வரும் ஒன்றுதானே.  இதைத்தானே இதிஹாச புராணங்கள் நமக்குச் சொல்கின்றன என்றேன்!!   எத்தனையோ அரக்கர்கள், ரிஷிகளின் தவத்தை கெடுக்க முற்பட்டனர் என்று நாம் படிக்கின்றோம்.  அப்பொழுதெல்லாம் சில ப்ரம்ஹா/இந்திரன்/ருத்திரன்/முருகன்/பெருமாள் என்று பல அவதாரங்கள் எடுத்து தர்மத்தை நிலை நாட்டியது நமக்குத் தெரியும்.

கீதையில், 4ஆம் அத்தியாயத்தில் 7-8ஆம் ஸ்லோகங்களில். 


யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்|| (4-7)


பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய  ஸம்பவாமி யுகே யுகே|| (4-8)

என்பது இந்த இரண்டு ஸ்லோகங்கள்.  இதன் அர்த்தம்


“எப்பொழுதெல்லாம் தர்மம் குலைகிறதோ அதர்மம் தலை விரித்து ஆடுகின்றதோ, அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், தீய்வர்களை அழிப்பதற்கும், சாதுக்களைக் காப்பதற்கும் நான் ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்கிறேன் ” என்று ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மா சொல்கிறார்.
 
இன்று அதர்மம் தலைவிரித்து ஆடுவதை நாம் பார்க்கிறோம்.  ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் அல்லவா.   இது ஒரு பக்கம்.  ஆனால் மறுபக்கத்தில் என்ன இருக்கின்றது என்று கீதை சொல்வது நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கின்றது.  ஏனென்றால், பெருமாள் அவதரிக்கும் நேரம் வந்துவிட்டது என்பது தெரிகின்றது அல்லவா.  பெருமாளை தரிசிக்கும் பாக்கியம் ஸாதுக்களுக்கு கிட்டப் போகின்றது.  அது நல்ல காலம் தானே!!

அதோடு, ஸநாதன தர்மத்தின் குறிக்கோளே ஒவ்வொரு ஆத்மாவும், மோக்ஷம் பெறுவதே.  அந்த மோக்ஷத்திற்கு தடையாக இருப்பது ஒருவர் செய்யும் புண்ணிய பாவங்கள்.   பாவத்தை சம்பாதிக்க நாம் அஞ்சுகிறோம்.  பாவம் என்பது என்ன?

வேதத்தில் பாவம் என்றால் என்ன என்றும் புண்ணியம் என்றால் என்ன என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.  புண்ணியம்/பாவம் என்பது என்னவென்றால்

1) செய் என்று சொன்னதை செய்வது - #புண்ணியம்
2) செய்யாதே என்று சொல்வதை செய்யாமல் இருப்பது- #_புண்ணியம்
3) செய் என்று சொன்னதை செய்யாமல் இருப்பது - #_பாவம்
4) செய்யாதே என்று சொன்னதை செய்வது - #_பாவம்

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 01, 2018 10:39 pm

அப்பொழுது போகுபவர்கள் கவலைப் படவேண்டுமே ஒழிய, மற்றவர்கள் எதற்குக் கவலைப் படவேண்டும். 

ஆகமங்களில் மாதவிடாய் உள்ளவர்கள் கோவிலுக்குள் போகக்கூடாது என்று சொல்லி உள்ளது.  வாசலில் ஒரு காவலாளியை வைத்து இதை சோதித்து உள்ளே விடுவது சாத்தியமில்லாத ஒன்றல்லவா!!

நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது.  யாரும் எதையும் செய்யலாம்.  ஆனால் அது வேதத்திற்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்.  அவ்வளவே.  அவரவர் அவரவர் ஒழுக்கத்தை சீர்துக்கி பார்த்துக்கொள்ள வேண்டும்.   அதை பொறுத்து அவர்களின் அடுத்த பிறவி நிர்ணயிக்கப்படும்.  ஆகையால், மாதவிடாய் உள்ளவர் கோவிலுக்குள் போவேன் என்று யாருக்கும் தெர்யாமல் போனால், அவர்கள் அந்த பாவத்தை சம்பாதிக்கவே போகின்றனர். மற்றவர்களுக்கு அந்த பாவம் சேராது.  

அப்பொழுது நம் கடமை ஒன்றும் இல்லையா!!! என்ற கேள்வி எழுகின்றது.  அப்படி இல்லை.  நம் கடமை இங்கு பெரிதும் உள்ளது.  நம் வேதங்கள், இதிஹாச புராணங்களில் உள்ள தர்மங்களை எல்லோருக்கும் சொல்லவேண்டும்.  தவறு என்று தெரிந்து கொண்டவர்கள் தவறை செய்ய மாட்டார்கள்.

அதாவது, ஒருவன் செய்த குறைந்த பக்ஷ பாவத்திற்கான குறைந்த பக்ஷ தண்டனையாக யமதர்மன் கொடுப்பது 36000 வருடங்கள் சித்திரவதை.  இடைவிடாத சித்திரவதை.   அப்படி என்றால், இந்த 50-60 வயது காலங்களை பெரிதாகக் கொண்டு நாம் செய்யும் பாவச்செயலை நாம் மரணமடைந்ததும் யமதர்மராஜனிடம் போய் இங்கு தொலைக்காட்சியில் விவாதம் செய்வது போல, சிக்யூலர் பேச்சு பேசி எல்லாம் ஒன்றும் நடக்காது.  நேரே எண்ணைக் கொப்பரையும், அதன் பின் வெயிலில் உலர்த்துதலும் மீண்டும் கொப்பரையும் இதுவேதான்.  இதை தெரிந்து கொண்டோமேயானால் நாம் தவறு செய்ய மாட்டோம்.

இன்று இந்த பாடங்களை யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை.  அதனாலேயே இந்த அதர்மங்கள் தலை விரிக்கின்றன.   ஆக, நாம் செய்யவேண்டியது, நாம் முதலில் சாஸ்திரத்தில் இருப்பதை அறிந்து கொண்டு, அதை கடை பிடித்து, நம் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கவேண்டும்..

இப்படித்தான் ஆங்கிலேயர் வரும் முன்வரை நம் நாடு இருந்ந்தன.  அப்பொழுதெல்லாம் நாத்திகவாதமோ, தனி நாடு பிரசாரமோ, சமூக ஏற்றத்தாழ்வோ எதுவும் பேசப்படவே இல்லை என்பது நமக்குத் தெரியும்,

நம் கடமையை நாம் உணர்வோம்!!  நம் குழந்தைகளுக்கு எது சரி  எது தவறு என்று நாம் சொல்வோம்.  

அதெல்லாம் இருக்கட்டும்.  எவ்வளவு பேர் சபரிமலைக்கு போய்விடப் போகிறார்கள்.  99 சதவிகித பெண்கள் போகப்போவதில்லை.  ஒன்றிரண்டு போகும்.  அதற்கான பாவத்தை சம்பாதித்துக்கொள்ளும்.  ஓசை ஒடுங்கியதும் அதுவும் போகாது.  ஆக இது குறித்து பெரிதும் கவலைப் படவேண்டாம்.

நம் கடமை நம் கோவிலைக் காப்பது!! நம் ஸம்பிரதாயத்தின் பெருமையை குழந்தைகளுக்குச் சொல்லி கொடுப்பது.  இதிஹாச புராணங்களை தெரிந்து கொள்வது.  பகவத் கீதையை கட்டாயம் படித்து பெரியவர்களிடம் அதன் அர்த்தத்தை கேட்டுக்கொள்வது.  இதை அடிக்கடி செய்வது என்பவையே!! 

பகவானின் அவதாரம் வரும் காலத்தை எதிர்ப்பார்த்திருப்போம்.  பக்தர்கள் மனதார கூப்பிட்டால் இப்பொழுது வர தயாராக உள்ளான் பகவான்.  கூப்பிடுவோம்.  ஆனால் மனதார கூப்பிடுவோமா?!

நன்றி whatsup !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 01, 2018 10:40 pm

எனக்கு மிகவும் பிடித்தது இந்த பதிவு .............அது தான் இங்கு போட்டேன்.... ஜாலி  ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Oct 02, 2018 11:11 am

பொதுவாகக் கோயில்களில் நீதிமன்றங்கள் மூக்கை நுழைக்கக்கூடாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Tue Oct 02, 2018 6:50 pm

நல்ல பதிவு அம்மா..எல்லாருடைய மனதிலும் உள்ள எண்ணங்களை பதிவிட்டுளீர்கள்..மிக்க நன்றி.. :வணக்கம்: :வணக்கம்:

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Oct 02, 2018 8:09 pm

நீதிமன்ற தீர்ப்பு குறித்து நேர்மறையான சிந்தனை -  'நம் சனாதன தர்மம், #தனிமனிதஒழுக்கம் குறித்தது. ....' 3838410834



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Oct 02, 2018 9:16 pm

நல்ல பதிவு தர்ம ஒழுக்கம். ஒழுக்கம் என்றும் உயர்வையே தரும் சந்தேகமில்லை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக