புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_c10இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_m10இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_c10இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_m10இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_c10இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_m10இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_c10 
2 Posts - 4%
heezulia
இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_c10இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_m10இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_c10இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_m10இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_c10இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_m10இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_c10 
32 Posts - 86%
வேல்முருகன் காசி
இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_c10இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_m10இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_c10இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_m10இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_c10இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_m10இந்தியா இனி மெல்லச் சாகும் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா இனி மெல்லச் சாகும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 01, 2018 9:29 am

"இந்தியா இனி மெல்லச் சாகும்"

ஆனோடு ஆண் இணைவதும்
பெண்ணோடு பெண் புனைவதும்
தனிப்பட்ட விருப்பமென்ற
தனிச்சிறப்பான தீர்ப்பளித்த மாண்புமிகு நீதியரசர்களுக்கு,

நாளை
உங்கள் மகன்
வந்து நிற்பான்..
எனக்கு
உங்கள் மருமகளை பிடிக்கவில்லை
நல்ல மருமகனை
பாருங்கள் என்று...

நாளை மறுநாள்
உங்கள்
மகள் வந்து நிற்பாள்..
எனக்கு உங்கள் மருமகனை
பிடிக்கவில்லை
நல்ல மருமகளை
பாருங்கள் என்று...

அதற்கு
அடுத்த நாள்..
இவர்களுக்காக
நீங்கள்
எங்கு போய்
நிற்பீர்கள்?...

தலைமை நீதிபதிகளாக
யோசித்தீர்களே!
நல்ல ஒரு தகப்பனாக
யோசித்தீர்களா?...

உங்கள் முன்
வந்து நின்று
இறைவன் வாதிட மாட்டாரென்று
எழுதி விட்டீர்கள்
தீர்ப்பொன்று
இதுதான்
இனி
நியதியென்று...

இதுதான்
"என் நியதி" என்று
ஏதேனில்
ஆண்டவர்
சொல்லியிருந்தால்?.,

ஆதாமிற்கு
ஓர் ஆதாமையும்
ஏவாளுக்கு
ஓர் ஏவாளையும்
எடுத்து அன்று
ஆண்டவர்
கொடுத்திருந்தால்?..,

திருந்தாத
இந்த கூட்டமேது?
தீர்ப்பு எழுதிய
நீங்களேது?...

சோதோம் கொமோரா என்று
சொர்க்கம் போல்
இருந்த தேசம்
ஆகாயத்து
அக்கினியால்
அழிந்த கதை
தெரியுமா?...

பெண்ணோடு
பெண் கூடி
ஆணோடு
ஆண் கூடி
பெரும் பாவம்
செய்ததினால்
அழிந்ததையா
அத்தேசம்...

ஐயோ
என் இந்தியாவே..!
இனியும் நீ
தாங்குவாயோ?...
ஹார்மோனின் குறைபாடு
கற்பனையின் மாறுபாடு
இவைகளை
கலைத்தெறியும்
கல்வி முறை
காணவில்லையோ
இந்திய தேசத்திலே...

இறையின் விதியை
மீறி விட்டாய்!
இயற்கையதை
மாற்றி விட்டாய்!.,
இனி வரும் அழிவிற்கு
பெரும் தீர்ப்பு
நீ எழுதி விட்டாய்!...

பண்பாடு
கலாச்சாரம்
பறந்து இனி
விரைந்தோடும்..
வீட்டிலொரு
பெண்ணிருந்தாள்..
இனி பெண் தேடும்
நிலையாகும்...

அடுக்குமோ
மா பாதகம்!!
இனி இந்த தேசம்
அழியாமல்
என்ன செய்யும்??!...

எதிர்த்து வாதிட
யாருமில்லை
என்றுதானே
இப்படியொரு
தீர்ப்பினை
எழுதிவிட்டீர்கள்
என் இந்தியாவிற்கு...

நம்
தேசத்து மலர்களில்
இனி
மகரந்தச் சேர்க்கையில்லை.,

இத்தேசத்தின் மாண்பைச் சொல்ல
இனி எந்த
வார்த்தையுமில்லை..

தீர்ப்பை
எழுதிவிட்டீர்கள்.,

இனி
கொஞ்சங்காலம் தான்..

உங்கள்
மீசைகளை
பிடித்திழுக்க
பேரன்கள்
பிறப்பதில்லை..

பட்டுப் பாவாடை
சட்டைகளோடு
பேத்திகள்
நடப்பதில்லை...

இனி
எந்திரத்தில்
பொம்மை வாங்கி
எங்கள்
சந்ததியென்று
சொல்லிக் கொள்ளுங்கள்...

இறையையும்
இறையன்பையும்
மறந்த தேசம்.,

நல்
இயற்கையை
துறந்த தேசம்..

பாவ
இச்சையில்
மகிழும் தேசம்..

இந்தியா
இனி
மெல்லச் சாகும்..

இந்திய
தேசத்திற்காய்
கண்ணீருடன்..

பகிர்வு



இந்தியா இனி மெல்லச் சாகும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 01, 2018 9:39 am

படிக்கவே வருத்தமாக  உள்ளது....உள்ளபடி   நாட்டு நடப்பை மிக அருமையாக எழுதி இருக்கிறார்.....பகிர்வுக்கு நன்றி சிவாபுன்னகை.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 01, 2018 10:27 am


ஓரே பாலினத்தவர் திருமணம் செய்து கொள்வதற்கு
முதன்முதலில் 2001ல் நெதர்லாந்து நாடுதான் சட்ட
அங்கீகாரம் கொடுத்தது.


அதன்பின், பெல்ஜியம், ஸ்பெயின், கனடா, நார்வே,
ஸ்வீடன், போர்ச்சுகல், நியூசிலாந்து, பிரேசில், உருகுவே
உள்ளிட்ட பல நாடுகளில் சட்ட அங்கீகாரம்
அளிக்கப்பட்டிருக்கிறது.
-
கால மாற்றத்திற்கு ஏற்பவே தற்போது இந்தியாவிலும்
ஓரின சேர்க்கையாளர்களுக்கு சாதகமான தீர்ப்பு
வந்துள்ளது
-
சட்ட அங்கீகாரம் வந்து விட்டதாலேயே, நூறு சதவீத
மக்களும் கலாசார சீரழிவிற்கு உட்படுவார்கள்
என்பதைப்போல வருந்த தேவையில்லை.
-
ஒற்றை எண் சத வீதத்திலே அப்படிப்பட்டவர்கள்
எண்ணிக்கை இருக்க கூடும்.
-
அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு சட்ட பாதுகாப்பு அவ்வளவே...!!



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 01, 2018 10:28 am

படிக்கவே கஷ்டமாக இருக்கு.நல்ல பகிர்வு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 01, 2018 10:31 am

2014-07-09
------------------
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வந்த செய்தி
:
----------------------------------------
-
நியூயார்க்:
உலகம் முழுவதும் உள்ள ஐநா ஊழியர்களின்
ஓரின சேர்க்கை திருமணத்திற்கு ஐநா அங்கீகாரம்
வழங்கியுள்ளது.

அவர்கள் பணிபுரியும் நாடுகளில் ஓரின திருமணத்துக்கு
சட்ட அனுமதி இல்லாத போதும் ஐநா அங்கீகாரம் வழங்கும்
என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
-
-------------------------
தினகரன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 01, 2018 10:34 am

அதெல்லாம் கண்ராவிதான் என்றாலும், எதானாலும் அதெல்லாம் கல்யாணம் என்கிற அமைப்புக்கு வந்துவிடுமே அண்ணா....நம் நாட்டில் இப்போது வந்துள்ள தீர்ப்பு 'மொராலிட்டியே' இல்லாமல் செய்துவிடும் போல இருக்கிறதே?????? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Oct 01, 2018 8:58 pm

நீதிபதி தீர்ப்பை தோலுரித்துவிட்டாய் சிவா. மானங்கெட்டவன் ஊருக்கு பெரியவன் என்பார்களே...........................................

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக