புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.2,500 கோடியில் ஏர்போர்ட் புதிய முனையம் : விமான நிலைய இயக்குனர் தகவல் Poll_c10ரூ.2,500 கோடியில் ஏர்போர்ட் புதிய முனையம் : விமான நிலைய இயக்குனர் தகவல் Poll_m10ரூ.2,500 கோடியில் ஏர்போர்ட் புதிய முனையம் : விமான நிலைய இயக்குனர் தகவல் Poll_c10 
30 Posts - 83%
heezulia
ரூ.2,500 கோடியில் ஏர்போர்ட் புதிய முனையம் : விமான நிலைய இயக்குனர் தகவல் Poll_c10ரூ.2,500 கோடியில் ஏர்போர்ட் புதிய முனையம் : விமான நிலைய இயக்குனர் தகவல் Poll_m10ரூ.2,500 கோடியில் ஏர்போர்ட் புதிய முனையம் : விமான நிலைய இயக்குனர் தகவல் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ரூ.2,500 கோடியில் ஏர்போர்ட் புதிய முனையம் : விமான நிலைய இயக்குனர் தகவல் Poll_c10ரூ.2,500 கோடியில் ஏர்போர்ட் புதிய முனையம் : விமான நிலைய இயக்குனர் தகவல் Poll_m10ரூ.2,500 கோடியில் ஏர்போர்ட் புதிய முனையம் : விமான நிலைய இயக்குனர் தகவல் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ரூ.2,500 கோடியில் ஏர்போர்ட் புதிய முனையம் : விமான நிலைய இயக்குனர் தகவல் Poll_c10ரூ.2,500 கோடியில் ஏர்போர்ட் புதிய முனையம் : விமான நிலைய இயக்குனர் தகவல் Poll_m10ரூ.2,500 கோடியில் ஏர்போர்ட் புதிய முனையம் : விமான நிலைய இயக்குனர் தகவல் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ரூ.2,500 கோடியில் ஏர்போர்ட் புதிய முனையம் : விமான நிலைய இயக்குனர் தகவல் Poll_c10ரூ.2,500 கோடியில் ஏர்போர்ட் புதிய முனையம் : விமான நிலைய இயக்குனர் தகவல் Poll_m10ரூ.2,500 கோடியில் ஏர்போர்ட் புதிய முனையம் : விமான நிலைய இயக்குனர் தகவல் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.2,500 கோடியில் ஏர்போர்ட் புதிய முனையம் : விமான நிலைய இயக்குனர் தகவல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 30, 2018 7:10 am

சென்னை:
''சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பழைய விமான
நிலையத்தை இடித்துவிட்டு, 2,500 கோடி ரூபாயில், புதிய
முனையம் கட்டும் பணிகள், 45 மாதங்களில் முடியும்,'' என,
விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி தெரிவித்தார்.



இது குறித்து, சென்னையில் நேற்று அவர் கூறியதாவது:

சென்னை விமான நிலையத்தில், பன்னாட்டு வருகைக்காக
துவக்கப்பட்ட முனையம் - 3, பயணியர் எண்ணிக்கை
அதிகரித்ததை தொடர்ந்து, பன்னாட்டு புறப்பாடு முனையமாக
மாற்ற, முடிவு செய்யப்பட்டது.

இதன் பணிகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அக்., இறுதியில்
செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.விமான
நிலைய இரண்டாம் கட்ட விரிவாக்க திட்டத்தில், பழைய விமான
நிலையத்தை இடித்து, அதில், புதிய முனையம் கட்டுவதற்கான
பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

மொத்தம், 2,500 கோடி ரூபாயில் துவங்கப்பட்டுள்ள இந்த
பணிகளை, 45 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய முனையத்தில், நவீன தொழில்நுட்பத்திலான
கண்ணாடிகள் பொருத்தப்பட உள்ளன. விமானங்களை
நிறுத்துவதற்கு ஏதுவாக, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட
உள்ளன.

இதற்காக, தினமும் நண்பகல், 12:00 மணி முதல் மாலை, 6:00 மணி
வரை, பிரதான ஓடுபாதை மூடப்பட உள்ளது.இந்நேரத்தில்,
இரண்டாவது ஓடுபாதை பயன்படுத்தப்படும்.

இந்தப் பணிகள் முடிந்த பின், தற்போது நிறுத்தப்படும்
விமானங்களின் எண்ணிக்கை, 86லிருந்து, 126 ஆக உயரும்.
பயணியர் எண்ணிக்கை உயர்வால், தற்போது, நாள் ஒன்றுக்கு,
500 விமானங்கள், சென்னை விமான நிலையத்தில் கையாள
ப்படுகிறது.

இது மிகப்பெரிய சாதனையாகும். இதே போன்று, ஒரு மணி
நேரத்தில் கையாளப்படும் விமானங்களின் எண்ணிக்கை,
36லிருந்து, 42 ஆக உயர்ந்துள்ளது.விமான பயணியரை
இறக்கிவிட வரும் கார்கள், கட்டணமின்றி மூன்று நிமிடம்
நிறுத்த, அனுமதி வழங்கப்படுகிறது.

அதற்கு மேல் நிறுத்தினால், அபாரதம் விதிக்கப்படும்.
உள்நாடு மற்றும் பன்னாட்டு முனையங்களுக்கு வழியனுப்ப
வரும் வாகனங்களுக்கு, தனிவழி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சந்திரமவுலி தெரிவித்தார்.
-
------------------------------------
தினமலர்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sun Sep 30, 2018 11:01 am

ரூ.2,500 கோடியில் ஏர்போர்ட் புதிய முனையம் : விமான நிலைய இயக்குனர் தகவல் Fmn0tsBwRj2oGlniGvoB+FB_IMG_1538280547266

சென்னை விமான நிலையம் ரூ.2476 கோடி செலவில் நவீனப்படுத்தப்பட்டு விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதன் புதிய தோற்றம் ????

இதன் கட்டுமானத்தை L & T நிறுவனம் மேற்கொள்கிறது. 2021ம் ஆண்டின் மத்தியில் இந்த புதிய முனையம் செயல்பாட்டிற்கு வரும்.

தற்போதிருக்கும் காமராசர் உள்நாட்டு பயணிகள் முனையம் , அண்ணா பன்னாட்டு முனையத்தின் பழைய கட்டிடங்கள் இடிக்கப்படும். அதன்பிறகு அந்த இடத்தில் புதிய முனையம் கட்டப்பட்டவிருக்கிறது.
புதிதாக கட்டப்படும் கட்டிடம் பன்னாட்டு முனையமாக செயல்படும்.

இப்போதுள்ள புதிய உள்நாட்டு முனையமும், பன்னாட்டு முனையமும், புதிய முனையத்துக்கு இருபுறமும் உள்நாட்டு முனையங்களாக மாற்றப்படும்.

நடுவில் சர்வதேச முனையம் அதன் இரு பக்கங்களிலும் உள்நாட்டு முனையம் அமையும். இந்த மூன்றும் பயணிகள் எளிதாக கடந்து செல்லும் வகையில் இணைக்கப்படும்.

#ChennaiAirport

நண்பர் முகநூல் பதிவு



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 30, 2018 5:43 pm

நல்ல செய்திதான்
இருப்பினும் கூரையில் ஒட்டப்படும் கண்ணாடி பேனல்கள்
உடைந்து விழாத தரமாக இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக