புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10 
30 Posts - 39%
ayyasamy ram
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10 
3 Posts - 4%
Guna.D
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10 
1 Post - 1%
mruthun
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10 
105 Posts - 48%
ayyasamy ram
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10 
3 Posts - 1%
manikavi
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10 
2 Posts - 1%
mruthun
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_m10மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்.... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்....


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 29, 2018 1:14 pm

மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்..

'வெறுங்கையோடு பார்க்கப் போகாதே... ஏதாவது கொண்டு போ' என்றார்கள்..

குசேலனின் அவல் போல்... இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்..

மலைத்து நின்றேன் மலையடிவாரத்தில்..

ரொம்ப உயரம் போலவே...
ஏற முடியுமா என்னால்...

மலையைச் சுற்றிலும் பல வழிகள்.. 
மேலே போவதற்கு...

அமைதியான வழி..
ஆழ்ந்த தியானத்தி்ன் வழி..
சாஸ்திர வழி...
சம்பிரதாய வழி..
மந்திர வழி..
தந்திர வழி..
கட்டண வழி..
கடின வழி...
சுலப வழி...
குறுக்கு வழி..
துரித வழி...
சிபாரிசு வழி...
பொது வழி..
பழைய வழி..
புதிய வழி..

இன்னும்...இன்னும்...கணக்கிலடங்கா...

அடேயப்பா....எத்தனை வழிகள்...

ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி..

கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள்..

'என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை...'
ஒதுக்கினர் சிலர்.. 

'நான் கூட்டிப் போகிறேன் வா...
கட்டணம் தேவையில்லை..
என் வழியி்ல் ஏறினால் போதும்..
எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு...'
என கை பிடித்து இழுத்தனர் சிலர்...

'மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம்
உனக்குப்பதில் நான் போகிறேன்..
கட்டணம் மட்டும் செலுத்து'...
என சிலர்..

'பார்க்கணும் அவ்ளோதானே...
இங்கேயிருந்து காட்டுகிறேன் பார்..
அது போதும்.....
அதெல்லாம் நாங்க மட்டும்தான் ஏறமுடியும்...'
ஆணவ அதிகாரத்துடன் சிலர்....

'அங்கேயெல்லாம் உன்னால் போகமுடியாது..
உன்னால் ஏறமுடியாது...
தூரம் அதிகம்.. திரும்பிப்போ...
அவரை என்னத்துக்குப் பார்க்கணும்..
பார்த்து ஆகப்போறது என்ன..'
அதைரியப்படுத்தினர் சிலர்...

'உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை..
ஏறினால் ஏறிக்கொண்டே இருக்கவேண்டும்
அது ஒரு வழிப்பாதை...
ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது...அப்படியே போவேண்டியதுதான்...'
பயமுறுத்தினர் சிலர்...

'சாமியாவது...பூதமாவது..
அது வெறும் கல்..
அங்கே ஒன்றும் இல்லை..
வெட்டி வேலை...
போய் பிழைப்பைப் பார்...'
பாதையை அடைத்து வைத்துப்
பகுத்தறிவு பேசினர் சிலர்...

என்ன செய்வது...
ஏறுவதா...
திருப்பிப் போவதா...

குழம்பி நின்ற என்னிடம்
கை நீட்டியது.. ஒரு பசித்த வயிறு..

கடவுளுக்கென்று கொணர்ந்ததை
அந்தக் கையில் வைத்தேன்..

'மவராசியா இரு...'

வாழ்த்திய முகத்தினைப் பார்த்தேன்..

நன்றியுடன் எனை நோக்கிய
அந்தப் பூஞ்சடைந்த கண்களிலிருந்து
புன்னகைத்தார் கடவுள்..!!!!

'இங்கென்ன செய்கிறீர்..!!'

* "நான் இங்கேதானே இருக்கிறேன்..."*

'அப்போ அங்கிருப்பது யார்..?'
மலை உச்சியை நோக்கிக் கை நீட்டினேன்..

* "ம்ம்ம்...அங்கேயும் இருக்கிறேன்...
எங்கேயும் இருப்பவனல்லவா நான்!
இங்கே எனைக் காண முடியாதவர் 
அங்கே வருகிறார்... 
சிரமப்பட்டு!!!!..."*

'ஆனால்'..திணறினேன்...
'இது உமது உருவமல்லவே...'

* "அதுவும் எனது உருவமல்லவே...
எனக்கென்று தனி உருவமில்லை..
நீ என்னை எதில் காண்கிறாயோ
அது நானாவேன்..."*

'அப்படியென்றால்..??'

* "வாழ்த்திய கண்களில் உனக்குத் தெரிபவனும் நானே....

பசித்த வயிற்றோடு கைநீட்டியவன்,
உணவளித்த உன் கண்களில்
காண்பதும் எனையே..

தருபவனும் நானே...
பெறுபவனும் நானே...

நான் எங்கும் எதிலும் இருக்கிறேன்...
என் தரிசனம் பெறக் கண் தேவையில்லை..
மனதுதான் வேண்டும்..." *

'அப்போ உனைப் பார்க்க
மலை ஏற வேண்டாம் என்கிறாயா??'..
குழப்பத்துடன் கேட்டேன்..

* "தாராளமாக ஏறி வா...
அது உன் விருப்பம்...
அங்கும் நான் இருக்கிறேன் என்றேனே..
அங்கு வந்தாலும் எனைப் பார்க்கலாம்.." *

'கடவுளே'...விழித்தேன்...
'எனக்குப் புரியவில்லை...'

* "புரிந்து கொள்வது அவ்வளவு கடினமல்ல...

உனக்காக மட்டுமே நீ வாழ்ந்தால்..
என்னைக் காண,  நீ சிரமப்பட்டு
மலையேறி உச்சிக்கு வரவேண்டும்...

பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்தாய் என்றால்...
நீ இருக்குமிடத்திலேயே
எனைக் காண்பாய்..

ஏனெனில்...
நான் ஒருபோதும்..
உன்னை விட்டு விலகுவதுமில்லை!!
உன்னைக் கை விடுவதுமில்லை!!!" *

புன்னகைத்தார் கடவுள்! சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக