புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
48 Posts - 33%
i6appar
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
48 Posts - 33%
i6appar
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_m10ஏழாம் சுவர்க்கத்தில் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழாம் சுவர்க்கத்தில்


   
   
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Wed Sep 19, 2018 4:57 pm

தேர்வறையின் அமைதியில்
பெரிதாகக் கேட்டது.

உய்ய்.................. என ரீங்காரம்
வண்டுடையது அல்ல.

தேயிலை வெட்டுகிறார்கள்
ஆணும் பெண்ணுமாய்
இருவர் இருவராய்
கவாத்துக்கிடையில் சென்று.

பனி மேகங்கள் மூடியிருக்க
சிறு தூறலில் இளம்பச்சை வண்ணம்
இந்தக் குன்று மகளுக்குத் தான்
எத்தனை எத்தனை வகிடுகள்
அழகாய்.

ஏதும் உணராமல்
சிலிர்க்கும் காற்றில்
கருமமே கண்ணாய்
வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்
தன் வயிற்றுப்பாட்டிற்காக.

கைகளில் கிள்ளி
கத்தரிகளில் வெட்டி
காய்த்துப்போன கைகளில்
இன்று எந்திரம் பிடித்து
நடக்கிறார்கள்.

வெயிலொ ! மழையோ!
அட்டையோ! பாம்போ!
புலியோ! சிறுத்தையோ!
யானையோ! மாடோ !
எது வந்து போனால்தான் என்ன?

எதிர்காலம் அச்சுறுத்த
சாக்கைக் கட்டிக் கொண்டு
எப்பொழுதும் தயாராய்
இம்மக்கள்.

நகரத்தில்
மளிகைக் கடைகளினும்
வட்டிக் கடைகளே
மலிந்திருக்கின்றன.

ஞாயிறு ஓய்வு நாள்
கடைகளில் மொய்க்கும் மக்கள்
பொழுதை நெட்டித்தள்ள
சினிமா, மால் எனப் போக்கிடமில்லை.

வாரச்சந்தையில்
காலார நடந்து
ஒருவரை ஒருவர் கண்டு மலர்வதில்
கரைந்துவிடும் பொழுது.

இவர்களுக்கு
வேலையா இல்லை
வெளியிடங்களில்
இவ்வாழ்க்கைக்கு
ஊறிப்போனவர்கள்.

சிறியவரோ பெரியவரோ
ஐம்பதாயிரம் இழப்பீடு
கொடுத்துக் கொண்டிருக்கிறது
நிர்வாகம்.

ஆங்காங்கே
இருந்த சோலைகள்தான்
தேயிலைக் காடுகளாக
மாறிக் கொண்டிருக்கின்றன
இன்னமும்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 19, 2018 5:11 pm

தேயிலை கொய்பவர்கள் வாழ்க்கையை
இயற்கை அழகுடன் வர்ணித்து
ஈகரையில் இட்டதற்கு நன்றி .
அருமையான கவிதை ,முனைவர் அவர்களே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Sep 19, 2018 5:16 pm

ஒரு டீ 10 ருபாய் இதற்காக மக்களின் உழைப்பு 

சூப்பருங்க சூப்பருங்க



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 19, 2018 7:50 pm

இலங்கையில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்பவர்களைப் பற்றி என் தந்தை நான் சிறுவனாக இருந்த பொழுது கூறியது இந்தக் கவிதையைப் படித்ததும் நினைவுக்கு வந்து மீண்டும் என்னை சிறு வயதிற்கு அழைத்துச் சென்று மகிழ்வித்தது!

தேயிலைத் தோட்ட மக்களின் வாழ்வை மிக அழகான வரிகளாக வடித்துள்ளீர்கள்.

ஏழாம் சுவர்க்கத்தில் 3838410834



ஏழாம் சுவர்க்கத்தில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Fri Sep 21, 2018 4:31 pm

தோழமைக்கு வணக்கம். ஏழாம் சுவர்க்கத்தில் 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக