புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 8:12 pm

» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Today at 7:41 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Today at 5:46 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Today at 5:42 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Today at 3:57 pm

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Today at 1:06 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Today at 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Today at 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Today at 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Today at 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Today at 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Today at 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Today at 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Today at 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Today at 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Today at 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Today at 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Today at 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Today at 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 10:21 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:38 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Today at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Yesterday at 12:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
63 Posts - 54%
heezulia
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
35 Posts - 30%
mohamed nizamudeen
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
6 Posts - 5%
prajai
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
2 Posts - 2%
mini
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
2 Posts - 2%
E KUMARAN
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
1 Post - 1%
King rafi
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
110 Posts - 48%
heezulia
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
88 Posts - 39%
mohamed nizamudeen
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
10 Posts - 4%
prajai
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
5 Posts - 2%
mini
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
3 Posts - 1%
சுகவனேஷ்
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கே இருக்கிறார் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் எங்கே இருக்கிறார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83452
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 28, 2018 11:43 am

கடவுள் எங்கே இருக்கிறார் God10

குருகுலத்தில் பயின்ற மாணவர்களில் இளங்கோவனும்
ஒருவன். மற்ற மாணவர்களைக் காட்டிலும் மிகவும்
புத்திசாலியாக இருந்ததால் குருவுக்கு அவனை மிகவும்
பிடித்திருந்தது.

அதனால், தனக்கு தெரிந்த அனைத்தையும்
இளங்கோவனுக்கு குரு கற்றுக் கொடுத்தார்.
குருகுலத்தில் பல ஆண்டுகள் பயின்ற
இளங்கோவனுக்கு வயது பதினெட்டு ஆயிற்று.

ஒரு நாள் குரு அவனை அழைத்து, மகனே நீ கற்றுக்
கொள்ள வேண்டிய அனைத்தையும் தெரிந்து கொண்டு
விட்டாய். இனிமேல் குருகுலவாசம் உனக்கு போதும்.
நீ இனி உன் பெற்றோரிடம் சென்று அவர்களுக்குத்
தொண்டு செய்வாய். கடவுள் எப்போதும் உனக்குத்
துணை இருப்பார் என்று வாழ்த்தினார்.

தனது குருவை வணங்கிய இளங்கோவன் அவரிடம்
பணிவாக, குருவே எனக்கு எவ்வளவோ பாடங்கள்
கற்றுக் கொடுத்தீர்கள். ஆனால், எந்தக் கடவுளைப்
பற்றி இப்பொழுது குறிப்பிட்டீர்களோ அவரை மட்டும்
எனக்குக் காட்டவில்லையே!

கண்ணால் காண முடியாத கடவுள் எவ்வாறு எனக்குத்
துணை இருப்பார்? என்று வினவினான்.

உன்னுடைய சந்தேகத்திற்கு பிறகு ஒரு நாள் விடை
அளிக்கிறேன். நீ இப்போது வடக்கு திசையில் உள்ள
காட்டின் வழியே சென்றால் ஒரு நகரம் வரும்.

அங்கு சென்று அங்குள்ள என் சகோதரனை சந்தித்து
அவரை நலம் விசாரித்து வா? என்றார்.
இளங்கோவனும் மறுநாள் காலை கிளம்பினான்.
அப்போது அவனுக்கு மிகவும் தாகமாக இருந்தது.
அப்போது அவன் கண்களில் ஒரு வயதான
பார்வையற்ற ஒருவர் தென்பட்டார்.

அவர் செடியிலுள்ள இலைகளைக் கைகளால் தடவிப்
பார்த்து சில இலைகளை மட்டும் பையினுள் போட்டுக்
கொண்டார்.

அதைப் பார்த்த அவன் ஐயா, தாங்கள் எதைத் தேடுகிறீர்கள்?
என்று கேட்டான். நான் மூலிகைகளை சேகரித்து பிறருக்கு
வழங்குகிறேன். இது பாம்புக் கடிக்கான மூலிகை.

இந்த மூலிகையின் சாறை பாம்பு கடித்தவன் வாயில்
விட்டால், விஷம் இறங்கிவிடும். நீ காட்டு வழியில்
சுற்றுகிறாய். இந்த மூலிகையை கொஞ்சம் வைத்துக்கொள்,
என்று சில இலைகளைக் கொடுத்தார்.
பிறகு குடிக்க தண்ணீர் கிடைக்குமா? என்று கேட்டான்.

அருகில் ஒரு கிணறு உள்ளது! என்று கிணறு இருக்கும்
இடத்தைக் காட்டினார். அந்தக் கிணற்றை அடைந்து தாகம்
தீர தண்ணீர் குடித்தபின், ஒரு மரத்தடியில் அமர்ந்து உணவு
உண்டுவிட்டு அப்படியே உறங்கிவிட்டான்.

அவன் மீது ஏதோ இடித்துவிட்டு ஓடுவது தெரிந்து திடீரெனக்
கண் விழித்த பார்த்த போது கண்களில் ஒரு முயல்
தென்பட்டது. நிமிர்ந்து பார்த்தால் ஒரு பெரிய கிளை ஒடிந்து
கீழே விழ இருந்தது. உடனே நகர்ந்து விட தற்செயலாக உயிர்
தப்பினான்.

அங்கிருந்து பயணத்தைத் தொடர்ந்த இளங்கோவன்
இருட்டும் நேரத்தில் நகரை அடைந்தான். அன்று இரவு ஒரு
சத்திரத்தில் தங்கினான். நடு இரவில் ஏதோ சத்தம் கேட்டு
திடுக்கிட்டு எழுந்த இளங்கோ தன் அருகில் உறங்கிக்
கொண்டிருந்தவர் வாயில் நுரைதள்ளியதை பார்த்தான்.

கொஞ்ச தூரத்தில் ஒரு விஷப்பாம்பு ஓடிக்கொண்டிருப்பதை
கண்டதும் உடனே இளங்கோ தன்னிடமிருந்த விஷக்கடி
மூலிகைகளை எடுத்து சாறு பிழிந்து அவர் வாயில்விட்டதும்
அவர் உயிர் பிழைத்தார்.

மறுநாள் காலை குருவின் சகோதரரை சந்தித்து விசாரித்து
விட்டு, பிறகு தன் குருவிடம் திரும்பினான். தான் சென்று
வந்த விவரங்களையும், அவரது சகோதரனைப் பற்றியும்
விளக்கிக் கூறினான்.

இப்போது குரு கண்ணால் காண முடியாத கடவுள் எங்கே
என்று வினவினாய் அல்லவா? அந்த சந்தேகத்திற்கு நான்
ஏதும் விளக்கம் கூறாமல் உனக்கு விடை கிடைத்துவிட்டது.
கடவுளைப் பார்த்து விட்டாய் அல்லவா? என்றார்.

நானா! நான் எங்கே கடவுளைப் பார்த்தேன்?
பார்க்கவில்லையே! என்றான்.

மகனே கடவுள் எப்போதும் எல்லா இடங்களிலும் காணப்
படுகிறார். எந்த முதியவர் உனக்கு பாம்பின் விஷக்கடிக்கான
மூலிகை தந்தாரோ, அவர் கடவுள்.

காட்டிலும் கூட கிணற்றின் தேவை ஏற்படும் என்று எண்ணி,
யாரோ ஒருவன் கிணறு தோண்டி இருந்தானே, அவனும்
கடவுள் தான்.

உன்னுடைய உயிரைக் காப்பாற்றிய முயலும் கடவுள் தான்.
யாரை நீ பாம்புக் கடியிலிருந்து பிழைக்க வைத்தாயோ,
அவருக்கு நீ கடவுள்.

இவ்வளவு உருவங்களில் கடவுளைக் கண்ட பிறகுமா
கடவுளை நான் காணவில்லை என்று நீ கூறுகிறாய்? என்றார்.

குருவின் வார்த்தைகளில் இருந்த உண்மையை அறிந்து
உணர்ந்ததும் இளங்கோவிற்கு ஞானோதயம் உண்டாயிற்று.
பிறகு இளங்கோ தன் பெற்றோருடன் மகிழ்ச்சியாக வாழ
ஆரம்பித்தான்
-
---------------------------------------
நன்றி
யோகி வெங்கட்ராவ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 29, 2018 11:37 am

ayyasamy ram wrote:
இப்போது குரு கண்ணால் காண முடியாத கடவுள் எங்கே
என்று வினவினாய் அல்லவா? அந்த சந்தேகத்திற்கு நான்
ஏதும் விளக்கம் கூறாமல் உனக்கு விடை கிடைத்துவிட்டது.
கடவுளைப் பார்த்து விட்டாய் அல்லவா? என்றார்.

நானா! நான் எங்கே கடவுளைப் பார்த்தேன்?
பார்க்கவில்லையே! என்றான்.

மகனே கடவுள் எப்போதும் எல்லா இடங்களிலும் காணப்
படுகிறார். எந்த முதியவர் உனக்கு பாம்பின் விஷக்கடிக்கான
மூலிகை தந்தாரோ, அவர் கடவுள்.

காட்டிலும் கூட கிணற்றின் தேவை ஏற்படும் என்று எண்ணி,
யாரோ ஒருவன் கிணறு தோண்டி இருந்தானே, அவனும்
கடவுள் தான்.

உன்னுடைய உயிரைக் காப்பாற்றிய முயலும் கடவுள் தான்.
யாரை நீ பாம்புக் கடியிலிருந்து பிழைக்க வைத்தாயோ,
அவருக்கு நீ கடவுள்.

இவ்வளவு உருவங்களில் கடவுளைக் கண்ட பிறகுமா
கடவுளை நான் காணவில்லை என்று நீ கூறுகிறாய்? என்றார்.

குருவின் வார்த்தைகளில் இருந்த உண்மையை அறிந்து
உணர்ந்ததும் இளங்கோவிற்கு ஞானோதயம் உண்டாயிற்று.
பிறகு இளங்கோ தன் பெற்றோருடன் மகிழ்ச்சியாக வாழ
ஆரம்பித்தான்
-
---------------------------------------
நன்றி
யோகி வெங்கட்ராவ்
மேற்கோள் செய்த பதிவு: 1279588
அருமையான விளக்கம் கடவுளுக்கு இதை சிறப்பாக வழங்கிட முடியாது ஐயா
நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 29, 2018 1:23 pm

மிக அருமையான கதை அண்ணா, கிட்ட தட்ட இதே போல ஒரு வாட்சப் பகிர்வை   இப்போது தான் பதிவிட்டேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 29, 2018 9:14 pm

கடவுள் எங்கும் இருக்கிறார் நாம் தான் கட்டணம் கட்டி பார்த்து கொண்டு இருக்கிறோம்



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Sep 30, 2018 7:12 am

அருமையான கதை அழகான கருத்து... பகிர்வுக்கு நன்றி ஐயா..🙏🏼

SK wrote:கடவுள் எங்கும் இருக்கிறார் நாம் தான் கட்டணம் கட்டி பார்த்து கொண்டு இருக்கிறோம்

உண்மையோ உண்மை..🤣😂🤣

Sent from Topic'it App



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக