புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - Page 3 Poll_c10கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - Page 3 Poll_m10கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - Page 3 Poll_c10 
30 Posts - 83%
heezulia
கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - Page 3 Poll_c10கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - Page 3 Poll_m10கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - Page 3 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - Page 3 Poll_c10கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - Page 3 Poll_m10கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - Page 3 Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - Page 3 Poll_c10கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - Page 3 Poll_m10கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - Page 3 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - Page 3 Poll_c10கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - Page 3 Poll_m10கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 27, 2018 5:43 pm

First topic message reminder :

புதுடில்லி:
தற்கொலைக்கு தூண்டப்படாத வரையில், கள்ள உறவு
கிரிமினல் குற்றமல்ல என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விசாரணை

கள்ள உறவு தொடர்பான இந்திய தண்டனை சட்டத்தின்
497 வது பிரிவு, ஆணை மட்டும் தண்டிக்கும் வகையில் உள்ளது.
இது ஆண் - பெண் சம உரிமைக்கு எதிரானது என்ற வழக்கை,
தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.

விதிமீறல்

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, பெண்ணின் எஜமானர்
கணவர் அல்ல. பெண்கள் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும்.
சமூகம் விரும்பும் வழியில் நடக்க வேண்டும் என பெண்களை
கட்டாயப்படுத்த முடியாது

.சமநிலை என்பது அடிப்படை கொள்கை. ஆண்களுக்கு இணையாக
பெண்களை நடத்த வேண்டும். பெண்களுக்கு எதிராக பாகுபாடு
காட்டுவது சட்ட விதிகளை மீறுவதாகும்.

ரத்து

கணவன் மனைவி இடையே விவாகரத்து நடக்க கள்ள உறவும்
காரணமாக உள்ளது. தற்கொலைக்கு தூண்டப்படாத வரையில்,
கள்ள உறவு கிரிமினல் குற்றமல்ல.

மேற்கு ஐரோப்பா, சீனாவில் கள்ள உறவு குற்றமல்ல.
கள்ள உறவில், ஆண்களுக்கு மட்டும் 5 ஆண்டு சிறை தண்டனை
விதிக்கும் சட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.
அதனை கோர்ட் ரத்து செய்கிறது.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
-
-------------------------------
தினமலர்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 30, 2018 8:33 pm

சிவனாசான் wrote:மனம்  ஒன்றுபட்டால்  உண்டு வாழ்வு. அது கள்ள காதலாக்கூட இருக்கலாம் என்பதை நீதி மன்றம் ஏற்றுள்ளது தவறில்லை என>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1279906

தவறில்லை என நினைக்கிறீர்களா?
அல்லது
தவறில்லை என நினைக்கவில்லையா?

உங்கள் 90 % பதிவுகளின் முடிவில் >>>>>>>>>>>>>>>>>>>>>என்று போடுகிறீர்களே, அய்யா, என்ன அர்த்தம் அது? உங்கள் கருத்துக்களை சொல்லுவதற்கு பயப்படவேண்டாம். தைரியமாக
சொல்லுங்கள்.

ரமணியன்
@"சிவானாசான்"



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 01, 2018 8:04 am

முதல் காவு வாங்கிவிட்டதே.
சென்னையில் ஜான் பால் என்பவரின் மனைவி புஷ்பலதா,கணவரின் கள்ள காதலை
தட்டிக்கேட்க, ஜான் பால் இது தவறில்லை என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது.நீ ஒன்றும் என்னை பண்ணமுடியாது என கூறியதை அடுத்து புஷ்பலதா தூக்கு கயிறின் மூலம் தற்கொலை செய்துகொண்டார்.
டைம்ஸ் செய்தி சுருக்கப்பட்டது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 01, 2018 8:07 am

T.N.Balasubramanian wrote:முதல் காவு வாங்கிவிட்டதே.
சென்னையில் ஜான் பால் என்பவரின் மனைவி புஷ்பலதா,கணவரின் கள்ள காதலை
தட்டிக்கேட்க, ஜான் பால் இது தவறில்லை என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது.நீ ஒன்றும் என்னை பண்ணமுடியாது என கூறியதை அடுத்து புஷ்பலதா தூக்கு கயிறின் மூலம் தற்கொலை செய்துகொண்டார்.
டைம்ஸ் செய்தி சுருக்கப்பட்டது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1279988

இதற்குக் காரணமான அந்த நீதிபதிகளைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும்.



கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 01, 2018 8:21 am

M.Jagadeesan wrote:இதனால் பிறந்த குழந்தை நமக்குத்தான் பிறந்ததா என்ற ஐயம் எழும் அதைத் தீர்த்துக்கொள்ள நாம் DNA டெஸ்ட் செய்யவேண்டும் .

இந்திய நாட்டின் பெருமையே ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதானே !

ராமாயணத்தின் மையக்  கருத்தே

" ஒரு வில் , ஒரு சொல் , ஒரு இல் "

என்பதுதானே ! ராமனுக்குப் பெருமையே அவன் ஏகபத்தினி விரதனாக வாழ்ந்தான் என்பதுதானே !

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு .

என்று கூறுகிறது திருக்குறள் .

இனி நீதி இலக்கியங்கள் எல்லாம் படிக்கத் தேவையில்லை . மிருகங்கள் போல யாரும் , யாருடனும் உறவு கொள்ளலாம் . சட்டம் நமக்குப் பாதுகாப்பாக இருக்கும் .
உண்மை ஐயா, நானும் இதையே நினைத்தேன்..... இவர்கள் பாட்டுக்கு தீர்ப்பு சொல்லிவிட்டார்கள்...வெளிநாட்டில் வசிப்பவர்களுக்குத்தான் மிகவும் தர்ம சங்கடம்... அங்குள்ளவர்களுக்கு நம்மால் பதில் சொல்ல இயலாது.... கேவலமாக கேள்வி கேட்பார்கள்...அதுவும் நம் பக்கத்து நாட்டவர்கள்...... 


"நாங்கள் எங்கள் மதப்படி இரண்டு முயன்று மனைவிகள் வைத்துக்கொண்டால் எத்தனை சிரித்தீர்கள்  ?....எத்தனை பேசினீர்கள்?....ஒருவனுக்கு ஒருத்தி என்று ராமர் கதையெல்லாம் சொன்னீர்கள் ???...இப்போது எங்கே போனது எல்லாம்??? " என்று கேட்டால் நம்மவர்கள் தங்கள் முகத்தை எங்கு கொண்டு வைத்துக் கொள்வது????? கோபம் .....

.ஏதோ எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது போல தீர்ப்பு வந்துள்ளது.... இதை எதிர்க்கவேண்டும் என்று சாலமன் பாப்பையா சொன்னதாக ஒரு whatsup  வந்துள்ளது, இதோ அதை தனி   திரியாக போடுகிறேன் பாருங்கள் ஐயா....எங்கேயோ போகிறது நம் நாடு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 01, 2018 8:22 am

T.N.Balasubramanian wrote:
இதனால் பிறந்த குழந்தை நமக்குத்தான் பிறந்ததா என்ற ஐயம் எழும் அதைத் தீர்த்துக்கொள்ள நாம் DNA டெஸ்ட் செய்யவேண்டும் .
DNA எல்லாம் வேண்டாம்.
அதனால்தான் அவனுக்கும் அவனுக்கும் கல்யாணம்
அல்லது அவளுக்கும் அவளுக்கும் கல்யாணம்.
ஆகவே
அடுத்த 10 வருஷத்திலே ஜனத்தொகை மிகவாக குறைந்துவிடும்
அல்லது தகப்பன் பேர் அறியாத குழந்தைகளும் அதிகமாகிவிடும்.

ரமணியன்
நிஜமான பேச்சு.... அப்புறம் எல்லோரும் அம்மா பேரைத்தான் இனிஷியலாக வைத்துக்கொள்ளவேண்டும் ....( இப்போதே அது நடைமுறையில் உள்ளது என்றாலும் ,எதிர்காலத்திக்கு மிகவும் பொருந்தும்சோகம்என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 01, 2018 8:23 am

ஞானமுருகன் wrote:உறவு குற்றமா இல்யைா என்பதே தீா்ப்பு. இது எந்த விதத்தில் தனி மனித ஒழக்கத்தை பாதிக்கும் என்பது நம்மிடம் உள்ளது.
தனிமனித ஒழுக்கம் இருந்துவிட்டால் அப்புறம் எந்த கள்ள உறவு வேண்டி இருக்கு?..... கோபம் ...ஒழுக்கம் கெட்டவர்களின் வழி அல்லவா அது?????



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 01, 2018 8:24 am

SK wrote:ஒரு வேலை கூட்டு குடும்பமாக வாழ வேண்டும் என இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்துருபாங்கலோ
செந்தில்....கூட்டுக் குடும்பத்தின் அர்த்தத்தையே மாற்றிவிட்டீர்களே..... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 01, 2018 8:26 am

T.N.Balasubramanian wrote:
சிவனாசான் wrote:மனம்  ஒன்றுபட்டால்  உண்டு வாழ்வு. அது கள்ள காதலாக்கூட இருக்கலாம் என்பதை நீதி மன்றம் ஏற்றுள்ளது தவறில்லை என>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1279906

தவறில்லை என நினைக்கிறீர்களா?
அல்லது
தவறில்லை என நினைக்கவில்லையா?

உங்கள் 90 % பதிவுகளின்  முடிவில் >>>>>>>>>>>>>>>>>>>>>என்று போடுகிறீர்களே, அய்யா, என்ன அர்த்தம் அது? உங்கள் கருத்துக்களை சொல்லுவதற்கு பயப்படவேண்டாம். தைரியமாக
சொல்லுங்கள்.

ரமணியன்
@"சிவானாசான்"
ராஜன் அண்ணா எப்பவுமே இப்படித்தான்.....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 01, 2018 8:26 am

T.N.Balasubramanian wrote:முதல் காவு வாங்கிவிட்டதே.
சென்னையில் ஜான் பால் என்பவரின் மனைவி புஷ்பலதா,கணவரின் கள்ள காதலை
தட்டிக்கேட்க, ஜான் பால் இது தவறில்லை என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது.நீ ஒன்றும் என்னை பண்ணமுடியாது என கூறியதை அடுத்து புஷ்பலதா தூக்கு கயிறின் மூலம் தற்கொலை செய்துகொண்டார்.
டைம்ஸ் செய்தி சுருக்கப்பட்டது.

ரமணியன்
அடாடா.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 01, 2018 8:27 am

சிவா wrote:
T.N.Balasubramanian wrote:முதல் காவு வாங்கிவிட்டதே.
சென்னையில் ஜான் பால் என்பவரின் மனைவி புஷ்பலதா,கணவரின் கள்ள காதலை
தட்டிக்கேட்க, ஜான் பால் இது தவறில்லை என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது.நீ ஒன்றும் என்னை பண்ணமுடியாது என கூறியதை அடுத்து புஷ்பலதா தூக்கு கயிறின் மூலம் தற்கொலை செய்துகொண்டார்.
டைம்ஸ் செய்தி சுருக்கப்பட்டது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1279988

இதற்குக் காரணமான அந்த நீதிபதிகளைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும்.
ஆமாம்..... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக