புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்
Page 1 of 1 •
ஆயுஷ்மான் பாரத் என்னும் மோடி கேர்
அமெரிக்காவில் அன்றைய அதிபர் ஒபாமா அறிமுகப்படுத்திய ஒபாமா கேர் என்று பரவலாக அறியப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் போல இப்போது இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆயுஷ்மான் பாரத் என்கிற மோடி கேர் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்திருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின உரையில் அவரால் அறிவிக்கப்பட்ட இந்த தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால், அது நரேந்திர மோடி அரசின் மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.
இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் செலவுகளை 60% மத்திய அரசும், 40% மாநில அரசு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் இது செயல்படுத்தப்படுகிறது.பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா - ஆயுஷ்மான் பாரத் என்கிற இந்தத் தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 25 மாநிலங்களும் 6 யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசுடன் கைகோக்கின்றன.
ஏறத்தாழ 10 கோடி குடும்பத்தைச் சேர்ந்த 50 கோடி பேருக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையில் இலவச மருத்துவக் காப்பீடு வழங்குவதுதான் இந்தத் திட்டத்தின் குறிக்கோள். இதற்காக நாடெங்கிலும் உள்ள அரசு மருத்துவமனைகள் அல்லாமல் 9,000க்கும் அதிகமான தனியார் மருத்துவமனைகள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், பல தனியார் மருத்துவமனைகள் விரைவில் இணைக்கப்பட இருக்கின்றன. இதய நோய்கள், சிறுநீரக மற்றும் கல்லீரல் குறைபாடுகள், மூட்டு மாற்று சிகிச்சை உள்ளிட்ட ஏறத்தாழ 1,350 வகையான உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்க இந்தத் திட்டத்தில் வழிகோலப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் 2,500 அதிநவீன மருத்துவமனைகளை அமைக்கும் முயற்சியும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நான்கு கோடிக்கும் அதிகமானோர் மருத்துவச் செலவுகளால் வறுமையை எதிர்கொள்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாகவே மத்திய-மாநில அரசுகள் 15-க்கும் மேற்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் மருத்துவ சேவையை ஈடுகட்ட முயற்சிக்கின்றன. இந்தப் பின்னணியில்தான் நரேந்திர மோடி அரசு இப்போது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அறிவித்திருக்கிறது.
மக்களின் மருத்துவத் தேவையை எதிர்கொள்ள உலகில் இரண்டு முன்மாதிரிகள் உள்ளன. இங்கிலாந்தில் அரசின் நேரடிக் கண்காணிப்பிலுள்ள பொது மருத்துவமனைகளின் மூலம் அனைத்துத் தரப்பினருக்கும் தரமான மருத்துவ வசதி உறுதிப்படுத்தப்படுகிறது. ஜெர்மனியில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளின் மூலம் மக்களின் மருத்துவத் தேவைக்கு அரசு உதவுகிறது. நரேந்திர மோடி அரசு மேலே குறிப்பிட்ட இரண்டு முன்மாதிரிகளையும் ஒருங்கிணைத்து மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.
நரேந்திர மோடி அரசு அறிவித்திருக்கும் ஆயுஷ்மான் பார்த் என்கிற தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்த இந்தியாவில் இப்போதிருக்கும் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் போதுமானதா என்கிற ஐயப்பாடு எழுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தை மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களும், மருத்துவமனைகளும் தங்களுக்கு லாபம் ஈட்டுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டு, பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யாமல் போனால் என்ன செய்வது என்கிற அச்சமும் ஏற்படாமல் இல்லை.
இதுபோன்ற திட்டங்கள் மக்களின் வரிப் பணத்தில் செயல்படுத்தப்படுபவை. ஒருமுறை தொடங்கிவிட்டால், சரிவர இயங்காவிட்டாலும், மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டாலும் அதை நிறுத்த முடியாமல் அரசு அதனால் ஏற்படும் நிதிச்சுமையைச் சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஏற்கெனவே இருக்கும் காப்பீட்டுத் திட்டங்கள் இந்தத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோய்களுக்குக் காப்பீடு வழங்குகின்றன. ஆனால், அவர்களது காப்பீட்டின் அளவு, மருத்துவமனைக்குத் தரும் கட்டணம் உள்ளிட்டவை மாறுபடுகின்றன, அவ்வளவே.
இந்தத் திட்டங்கள் எல்லாமே குறைந்த கட்டணத்தில் சிகிச்சை வழங்குவதைக் கட்டாயப்படுத்துவதால், சிகிச்சையின் தரத்திற்கு உத்தரவாதம் இல்லை. அரசு வழங்கும் காப்பீட்டுத் தொகைக்கு சிகிச்சை அளிப்பது இயலாது என்று ஏற்கெனவே இந்திய மருத்துவர்களின் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. தேவையில்லாமல் இடைத்தரகர்களும், மருத்துவமனைகளும் சம்பாதிப்பதற்கு இந்தத் திட்டம் வழிகோலுமே அல்லாமல், நோயாளிகளுக்குப் பயன்படாது என்கிற பரவலான கருத்தை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது.
இந்தியாவில் 1,000 பேருக்கு ஓர் அரசு மருத்துவர்தான் காணப்படுகிறார். 90,000 பேருக்கு ஓர் அரசு மருத்துவமனைதான் இருக்கிறது. இன்னும் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார மையங்கள் தேவையை விட 22% குறைவாகக் காணப்படுவதாக மத்திய அரசே ஒப்புக்கொள்கிறது. தனியார் மருத்துவமனைகளும் கிராமப் பகுதிகளில் போதுமான மருத்துவ வசதிகளுடன் இல்லாமல் இருக்கும் சூழலில் இவ்வளவு பெரிய திட்டத்தை அரசு எப்படி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்போகிறது என்பது புரியவில்லை.
நல்லெண்ணத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் திட்டம்தான் என்றாலும், அதை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதையும் அதில் தவறுகள் நேர்ந்துவிடாமல் கண்காணிப்பதையும் உறுதிப்படுத்தாமல் போனால், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களின் நலன்தான் பேணப்படுமே ஒழிய, மக்கள் பயனடைய மாட்டார்கள் என்பது பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.
தினமணி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல திட்டம் ...நல்ல படி நிறைவேற வாழ்த்துகள் ............
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
திட்டம் எல்லாம் நல்ல திட்டம் தான் அத்திட்டத்தை தவறான வழியில் பயன்படுத்தி அதிக பணம் ஈட்டும் தனியார் மருத்துவ மனைகளை என்ன செய்வது.
மருத்துவம் என்பது வியாபார பொருளாக இருக்கும் இந்த காலத்தில் இது போன்ற பயனுள்ள எத்துனை திட்டங்கள் வந்தாலும் மக்களுக்கு சரியான மருத்துவ சேவை கிடைக்கப்படுகிறதா என்பதை அரசும் , அரசு அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும்
அந்த அரசும், அரசு அதிகாரிகளும் கையூட்டு பெற்று கொண்டு தகுதியற்ற மருத்துவ மனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் போது மருத்துவ திட்டங்கள் எப்படி சிறப்பாக செயல்படும் என்று நம்ப முடியும் .
முதலில் கொள்ளை லாபம் ஈட்டும் மருத்துவமனைகளை சீர்படுத்தி பிறகு இது போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் திட்டம் சிறப்பாக இருக்கும் .
மருத்துவம் என்பது வியாபார பொருளாக இருக்கும் இந்த காலத்தில் இது போன்ற பயனுள்ள எத்துனை திட்டங்கள் வந்தாலும் மக்களுக்கு சரியான மருத்துவ சேவை கிடைக்கப்படுகிறதா என்பதை அரசும் , அரசு அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும்
அந்த அரசும், அரசு அதிகாரிகளும் கையூட்டு பெற்று கொண்டு தகுதியற்ற மருத்துவ மனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் போது மருத்துவ திட்டங்கள் எப்படி சிறப்பாக செயல்படும் என்று நம்ப முடியும் .
முதலில் கொள்ளை லாபம் ஈட்டும் மருத்துவமனைகளை சீர்படுத்தி பிறகு இது போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் திட்டம் சிறப்பாக இருக்கும் .
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1279211கார்த்திக் செயராம் wrote:திட்டம் எல்லாம் நல்ல திட்டம் தான் அத்திட்டத்தை தவறான வழியில் பயன்படுத்தி அதிக பணம் ஈட்டும் தனியார் மருத்துவ மனைகளை என்ன செய்வது.
மருத்துவம் என்பது வியாபார பொருளாக இருக்கும் இந்த காலத்தில் இது போன்ற பயனுள்ள எத்துனை திட்டங்கள் வந்தாலும் மக்களுக்கு சரியான மருத்துவ சேவை கிடைக்கப்படுகிறதா என்பதை அரசும் , அரசு அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும்
அந்த அரசும், அரசு அதிகாரிகளும் கையூட்டு பெற்று கொண்டு தகுதியற்ற மருத்துவ மனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் போது மருத்துவ திட்டங்கள் எப்படி சிறப்பாக செயல்படும் என்று நம்ப முடியும் .
முதலில் கொள்ளை லாபம் ஈட்டும் மருத்துவமனைகளை சீர்படுத்தி பிறகு இது போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் திட்டம் சிறப்பாக இருக்கும் .
நீங்கள் சொல்வதும் உண்மை கார்த்தி, எப்போது மருத்துவமும் கல்வியும் வியாபாரம் என்று ஆகிவிட்டதோ அப்போது இவை எல்லாம் அத்தனை சுலபமாக வெற்றி பெறமுடியாது தான்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
எந்த ஒரு நல்ல /நல திட்டத்திலும் கருப்பாடுகள் புகுந்தால்
அந்த திட்டம் முழுமையாக சென்றடைய வேண்டியவரை சேராது.
போக போகத்தான் தெரியும்.
வெற்றி பெற்றால் சந்தோஷம்.
வீட்டில் 3 பேர் இருந்தால் 3 x 5 =15 லக்ஷம், மோடி ஒவ்வொருவர் கணக்கிலும்
போடுவதாக சொன்ன பணம் இதுதானோ?
ரமணியன்
அந்த திட்டம் முழுமையாக சென்றடைய வேண்டியவரை சேராது.
போக போகத்தான் தெரியும்.
வெற்றி பெற்றால் சந்தோஷம்.
வீட்டில் 3 பேர் இருந்தால் 3 x 5 =15 லக்ஷம், மோடி ஒவ்வொருவர் கணக்கிலும்
போடுவதாக சொன்ன பணம் இதுதானோ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
அய்யா இந்த திட்டத்தில் மாநிலத்தின் பங்கு தான் அதிகம் என்றும் ஏற்கனவே இதுபோன்ற திட்டம் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் நிலுவையில் உள்ளது என்றும் , மாநிலங்களின் பங்கை எடுத்து அதற்க்கு மோடியின் பெயரையே சூட்டி ஒரு திட்டம் வேண்டாம் என்று மாநிலங்கள் இத்திட்டத்தை கைவிட்டு விட்டன. இது வெறும் தேர்தல் நேரத்தில் மக்களை கவருவதற்கான ,ஏமாற்றுவதற்காக போடப்பட்ட திட்டம் என்பது தான் எல்லோரின் கருத்தும் .
மேற்கோள் செய்த பதிவு: 1279334anikuttan wrote:அய்யா இந்த திட்டத்தில் மாநிலத்தின் பங்கு தான் அதிகம் என்றும் ஏற்கனவே இதுபோன்ற திட்டம் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் நிலுவையில் உள்ளது என்றும் , மாநிலங்களின் பங்கை எடுத்து அதற்க்கு மோடியின் பெயரையே சூட்டி ஒரு திட்டம் வேண்டாம் என்று மாநிலங்கள் இத்திட்டத்தை கைவிட்டு விட்டன. இது வெறும் தேர்தல் நேரத்தில் மக்களை கவருவதற்கான ,ஏமாற்றுவதற்காக போடப்பட்ட திட்டம் என்பது தான் எல்லோரின் கருத்தும் .
ஆமாம் நண்பரே, டெல்லி, பஞ்சாப், தெலுங்கானா, கேரளா, ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்கள் இத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை, காரணம் அங்கு எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கின்றன.
விரைவில் அங்கும் பாஜக ஆட்சி அமைத்து இத்திட்டம் நிறைவேற்றப்படும் என நம்புவோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க மத்திய அரசு தயாரா? - சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
» மோடி கேர் : ஆக.,15ல் அறிமுகம்
» பாரத் மாதா கி ஜே' என்றால் மம்தாவிற்கு கோபம் வருகிறது - மோடி
» மோடி மோடி".. கோஷமிட்டவர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா காந்தி.. நெகிழ்ச்சியில் மோடி ஆதரவாளர்கள்
» மார்ச் 31-க்குள் 70,000 ஆயுஷ்மான் மையங்கள்
» மோடி கேர் : ஆக.,15ல் அறிமுகம்
» பாரத் மாதா கி ஜே' என்றால் மம்தாவிற்கு கோபம் வருகிறது - மோடி
» மோடி மோடி".. கோஷமிட்டவர்களுடன் கைகுலுக்கிய பிரியங்கா காந்தி.. நெகிழ்ச்சியில் மோடி ஆதரவாளர்கள்
» மார்ச் 31-க்குள் 70,000 ஆயுஷ்மான் மையங்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|