புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்பாவம் பொல்லாதது
Page 1 of 1 •
[You must be registered and logged in to see this image.]
-
தலைவியை மணம் செய்து கொள்ள நினையாமல்
இரவுக்குறியில் சந்தித்துக் களவு வாழ்க்கை வாழ்வதிலே
பெருவிருப்பம் கொண்டிருந்தான் தலைவன்.
இதனையறிந்த தோழி, தலைவிக்கு மணவாழ்க்கை
நிகழவேண்டுமென எண்ணினாள். தலைவனிடம்
இதைப் பற்றி எப்படிப் பேசுவது எனச் சிந்தித்தாள்.
ஒருநாள் இரவு நேரத்தில், தலைவியின் வீட்டுக்குப்
பின்புறம் உள்ள வேலியோரத்தில் பிறர் அறியாதவாறு
தலைவியைச் சந்திக்க தலைவன் வந்ததைத் தோழி
அறிந்தாள்.
அந்நேரத்தில் அங்கு நின்றிருந்த தலைவன்
கேட்கும்படியாகத் தலைவியிடம் தோழி பேசுகிறாள்.
"ஒருநாள் நம் இல்லத்திற்கு விருந்தினர்கள் வந்திருந்தனர்.
தலைவனும் அவர்களுடன் வந்தான். அவனைக் கண்டு
ஐயம் கொண்ட அன்னை, அன்றுமுதல் பகைவரது
போர்க்களத்தின் பக்கத்திலுள்ள ஊரினர் எவ்வாறு
தூங்காமல் இருப்பரோ, அவர்கள் போன்று இரவில்
தூங்காமல் இருக்கிறாள்.
நீராடச்சென்ற ஒளிபொருந்திய நெற்றியையுடைய பெண்
ஒருத்தி, நன்னன் என்னும் மன்னன் தோட்டத்தில் இருந்த
மாமரத்திலிருந்து விழுந்து, ஆற்றுநீரில் அடித்து வந்த
மாங்காயைத் தின்றுவிட்டாள்.
இதனால் உண்டாகிய குற்றத்திற்காக அப்பெண்ணின்
தந்தை, எண்பத்தொரு களிற்று யானைகளையும்,
அப்பெண்ணின் எடைக்கு நிகரான பொன்னாலான
பாவையையும் கொடுத்தான்.
அதனை ஏற்காத மன்னன் அப்பெண்ணைக் கொலை
செய்தான். அதனால், நன்னன் மீண்டுவர முடியாத
கொடிய நரகத்திற்குச் சென்றான். அத்தகைய
நரகத்திற்கு நம் அன்னையும் போவாளாக' என்றாள்.
-
-------
"மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றென்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை
ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே' (குறுந்- 292)
-
--------
தலைவனைச் சந்திக்க முடியாத வகையில் தலைவிக்குப்
பாதுகாப்பு மிகுந்திருக்கிறது என்பதை அன்னையின்
செயல் மூலம் தலைவனுக்கு உணர்த்தினாள்.
இதன் மூலம் இரவில் இனியும் தலைவியைச் சந்திக்க
முடியாது என்பதைத் தலைவன் கேட்கும்படித் தெளிவுபட
தோழி கூறிவிட்டாள். மேலும், தலைவனைச் சந்திக்க
விடாமல் தடுக்கும் அன்னை, பெண்ணைக் கொலை
செய்த நன்னன் அடைந்த நரகத்தை அடைவாள் எனவும்
கூறப்பட்டுள்ளது.
இரவில் தலைவன் வரவை ஊரினர் அறிந்தால்
"அலர்' ஏற்பட்டு தலைவிக்கு அவப்பெயர் உண்டாகும்.
மேலும், தலைவன் திருமணத்தை நீட்டித்துக்கொண்டே
சென்றால், தலைவி துயரப்பட்டு இறக்கவும் நேரிடலாம்.
அதனால், தலைவனுக்குப் பாவம் ஏற்படலாம் எனக்
கூறுவதாகவும் அமைகிறது. இக்கூற்றைக் கேட்ட
தலைவன் உன்னை விரைவில் மணம்செய்து கொள்வான்
எனக்கருதவும் இடமுண்டு.
இன்றைக்கும் ஆண்களில் சிலர் பெண்களிடம்
"திருமணம் செய்து கொள்கிறேன்' எனக்கூறி, காலம்
நீட்டித்து ஏமாற்றுவதைக் காணமுடிகிறது.
இதனால், பெண்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்
குறியாகி விடுகிறது. இத்தகைய பெண்பாவம்
பொல்லாதது என்கிற செய்தியைத்தான் புலவர்கள்
அன்றே நம் சங்க இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர்.
-
---------------------------
- முனைவர் கி. இராம்கணேஷ்
நன்றி- தமிழ்மணி
-
தலைவியை மணம் செய்து கொள்ள நினையாமல்
இரவுக்குறியில் சந்தித்துக் களவு வாழ்க்கை வாழ்வதிலே
பெருவிருப்பம் கொண்டிருந்தான் தலைவன்.
இதனையறிந்த தோழி, தலைவிக்கு மணவாழ்க்கை
நிகழவேண்டுமென எண்ணினாள். தலைவனிடம்
இதைப் பற்றி எப்படிப் பேசுவது எனச் சிந்தித்தாள்.
ஒருநாள் இரவு நேரத்தில், தலைவியின் வீட்டுக்குப்
பின்புறம் உள்ள வேலியோரத்தில் பிறர் அறியாதவாறு
தலைவியைச் சந்திக்க தலைவன் வந்ததைத் தோழி
அறிந்தாள்.
அந்நேரத்தில் அங்கு நின்றிருந்த தலைவன்
கேட்கும்படியாகத் தலைவியிடம் தோழி பேசுகிறாள்.
"ஒருநாள் நம் இல்லத்திற்கு விருந்தினர்கள் வந்திருந்தனர்.
தலைவனும் அவர்களுடன் வந்தான். அவனைக் கண்டு
ஐயம் கொண்ட அன்னை, அன்றுமுதல் பகைவரது
போர்க்களத்தின் பக்கத்திலுள்ள ஊரினர் எவ்வாறு
தூங்காமல் இருப்பரோ, அவர்கள் போன்று இரவில்
தூங்காமல் இருக்கிறாள்.
நீராடச்சென்ற ஒளிபொருந்திய நெற்றியையுடைய பெண்
ஒருத்தி, நன்னன் என்னும் மன்னன் தோட்டத்தில் இருந்த
மாமரத்திலிருந்து விழுந்து, ஆற்றுநீரில் அடித்து வந்த
மாங்காயைத் தின்றுவிட்டாள்.
இதனால் உண்டாகிய குற்றத்திற்காக அப்பெண்ணின்
தந்தை, எண்பத்தொரு களிற்று யானைகளையும்,
அப்பெண்ணின் எடைக்கு நிகரான பொன்னாலான
பாவையையும் கொடுத்தான்.
அதனை ஏற்காத மன்னன் அப்பெண்ணைக் கொலை
செய்தான். அதனால், நன்னன் மீண்டுவர முடியாத
கொடிய நரகத்திற்குச் சென்றான். அத்தகைய
நரகத்திற்கு நம் அன்னையும் போவாளாக' என்றாள்.
-
-------
"மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றென்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை
ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே' (குறுந்- 292)
-
--------
தலைவனைச் சந்திக்க முடியாத வகையில் தலைவிக்குப்
பாதுகாப்பு மிகுந்திருக்கிறது என்பதை அன்னையின்
செயல் மூலம் தலைவனுக்கு உணர்த்தினாள்.
இதன் மூலம் இரவில் இனியும் தலைவியைச் சந்திக்க
முடியாது என்பதைத் தலைவன் கேட்கும்படித் தெளிவுபட
தோழி கூறிவிட்டாள். மேலும், தலைவனைச் சந்திக்க
விடாமல் தடுக்கும் அன்னை, பெண்ணைக் கொலை
செய்த நன்னன் அடைந்த நரகத்தை அடைவாள் எனவும்
கூறப்பட்டுள்ளது.
இரவில் தலைவன் வரவை ஊரினர் அறிந்தால்
"அலர்' ஏற்பட்டு தலைவிக்கு அவப்பெயர் உண்டாகும்.
மேலும், தலைவன் திருமணத்தை நீட்டித்துக்கொண்டே
சென்றால், தலைவி துயரப்பட்டு இறக்கவும் நேரிடலாம்.
அதனால், தலைவனுக்குப் பாவம் ஏற்படலாம் எனக்
கூறுவதாகவும் அமைகிறது. இக்கூற்றைக் கேட்ட
தலைவன் உன்னை விரைவில் மணம்செய்து கொள்வான்
எனக்கருதவும் இடமுண்டு.
இன்றைக்கும் ஆண்களில் சிலர் பெண்களிடம்
"திருமணம் செய்து கொள்கிறேன்' எனக்கூறி, காலம்
நீட்டித்து ஏமாற்றுவதைக் காணமுடிகிறது.
இதனால், பெண்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்
குறியாகி விடுகிறது. இத்தகைய பெண்பாவம்
பொல்லாதது என்கிற செய்தியைத்தான் புலவர்கள்
அன்றே நம் சங்க இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர்.
-
---------------------------
- முனைவர் கி. இராம்கணேஷ்
நன்றி- தமிழ்மணி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|