புதிய பதிவுகள்
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Today at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Today at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_m10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10 
71 Posts - 43%
ayyasamy ram
உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_m10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10 
69 Posts - 41%
T.N.Balasubramanian
உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_m10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_m10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_m10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_m10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_m10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10 
2 Posts - 1%
prajai
உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_m10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_m10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_m10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_m10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10 
435 Posts - 48%
heezulia
உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_m10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10 
307 Posts - 34%
Dr.S.Soundarapandian
உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_m10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_m10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_m10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10 
29 Posts - 3%
prajai
உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_m10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_m10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_m10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_m10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10 
4 Posts - 0%
ayyamperumal
உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_m10உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 24, 2018 12:24 am


ஒருநாள் அக்பர் தனது அவையில் அமர்ந்து இருந்தார். அவையில் இருந்தவர்களைப் பார்த்து, “உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்? அவர்களுக்கான இலக்கணம் என்று எதனைக் கருதலாம்?” என்று கேட்டார்.

“மாபெரும் சேனை ஒன்றை ஐந்தாறு வீரர்களை மட்டும் தம்முடன் அழைத்துக் கொண்டு சென்று சமாளித்து வெற்றி பெறும் தளபதியே மாபெரும் வீரர்!” என்றார் ஒருவர்.

“தாம் ஆயுதம் வைத்திருக்காத நிலையிலும் எல்லா ஆயுதங்களும் வைத்திருக்கும் ஒருவனை எதிர்த்துப் போரிட்டு வெள்ளி கொள்பவனே சிறந்த வீரன்!” என்றார் இன்னொருவர்.

“போர் முனையில் போரிட்டு வீர மரணம் அடைந்த அனைவருமே வீரர்கள்தான்!” என்பது இன்னொருத்தரின் பதில்.

இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக பதில் அளித்துக் கொண்டிருக்க பீர்பால் மட்டும் அமைதியாக இருந்தார். அது அக்பருக்கு ஆச்சரியத்தினை அளித்தது.

“பீர்பால். என் கேள்விக்கு என்ன பதில்?” என்றார் அக்பர்.

“மன்னர் அவர்களே… என் பதில் சற்று வித்தியாசமானதாக இருக்கும். அதனால்தான் சற்று தயக்கத்துடன் இருந்தேன். தாங்களே கேட்ட பிறகு விடையைச் சொல்லாமல் இருப்பது சரியல்ல. வீரம் என்பது வெறும் உடல் பலத்தைக் கொண்டது அல்ல. உள்ளத்தின் உயர் பண்பே வீரம் என்று நான் கருதுகிறேன். தன்னம்பிக்கையுடன் உழைத்துக் கிடைக்கும் வருவாயினை மட்டுமே தன் வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்பவன், சுய முயற்சியுடன் தன் கடமைப் பொறுப்பினை நிறைவேற்றும் விதத்தில் சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் செயல்படுபவன் ஆகிய இவர்கள்தான் உண்மையான மாபெரும் வீரர்கள் என்று நான் கருதுகிறேன்!” என்றார் பீர்பால்.

“நீர் கூறுவது உயர்ந்த தத்துவம்தான். ஆனால் வாழ்க்கையில் சுயநல நோக்கம் இல்லாமலும் முழுக்க முழுக்க தன் உழைப்பினை மட்டுமே நம்பி வாழக்க்கூடிய ஒருவன் இருக்கக் கூடும் என்று நான் நினைக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லோரும் சுயநல மன்னராகத்தான் இருப்பார்கள் என்பது என் எண்ணம். இதை நான் உனக்கு நிரூபித்துக் காட்ட முடியும்!” என்றார் அக்பர்.

மறுநாளே அக்பர் தன் நாட்டு மக்களுக்கு உத்தரவு ஒன்றினை பிறப்பித்தார். பொதுமக்கள் அனைவருக்கும் ஒருவார காலத்திற்கு மூன்று வேளையும் அறுசுவை உணவு இலவசமாக அளிக்கப்படும் என்பதுதான் அந்த செய்தி.

விருந்துக்கென விசாலமான பந்தல் அமைக்கப்பட்டு ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்காணவர்கள் அமர்ந்து சாப்பிட வசதிகள் செய்யப்பட்டன.

விருந்தளிப்பு நாளும் தொடங்கியது. மக்கள் போட்டி போட்டுக்கொண்டு சாப்பிட வந்தார்கள். யாரும் வேலைக்கு செல்லவில்லை.
விருந்து தொடங்கி மூன்று நான்கு நாட்கள் கழிந்தன. அக்பரும் பீர்பாலும் மாறுவேடம் தரித்து குதிரைமீது நாடு முழுவதையும் சுற்றி வந்தார்கள். வீடுகள் எல்லாம் காலியாக இருந்தன. தெருக்கள் எல்லாம் வெறிச்சோடிக் கிடந்தன. மக்கள் மூன்று வேளள உணவைப் புசிக்க விருந்துப் பந்தலில் குழுமிக் கிடந்தனர். ஊரே செயலற்றுக் கிடந்தது.

ஒரு கிராமத்து வயல்பக்கமாக அக்பரும் பீர்பாலும் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு வயலில் வயதான முதியவர் ஒருவர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது உழுது கொண்டிருந்தார்.

அக்பர் அம்முதியவரை நெருங்கி, “பெரியவரே.. இந்தக் கடும் வெயிலிலும் வேலை செய்துகொண்டு இருக்கிறீரே? மன்னர் அனைவருக்கும் ஒருவாரத்திற்கு மூன்று வேளையும் அறுசுவை விருந்து அளிக்கிறாரே.. அதைப்பற்றி உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார்.

“ஐயா. அந்தச் செய்தி என் காதிலும் வந்து விழுந்தது. ஆனால் என்னைப்போல உழைப்பாளிகளுக்கு அறுசுவை விருந்து சாப்பிட ஏது நேரம்?” என்று சொன்னார் முதியவர்.

“அறுசுவை விருந்து கிடைக்கும்போது உழைப்பை சில நாள்களுக்கு ஒதுக்கி வைக்கக் கூடாதா? இந்த சந்தர்ப்பத்தினை தவற விட்டால் அப்புறம் இவ்வளவு அருமையான விருந்தினை சாப்பிட முடியாதே!” என்று கேட்டார் அக்பர்.

“ஐயா. நான் சாமான்ய உழழப்பாளி. உழைத்துச் சாப்பிட்டு பழகிப் போனவன். உழைக்காமல் கிடைக்கும் உணவு என் குடலில் செரிமானம் ஆகாது. தவிர மன்னர் ஒரு வார காலத்திற்கு மட்டும்தான் உணவு அளிப்பார். அதன்பிறகு நான் உழைத்துத்தானே சாப்பிட்டு ஆகவேண்டும்?

என்னைப் பொறுத்த மட்டில் என் உழைப்புதான் எனக்கு எல்லாமே. உழைப்புக்கு மிஞ்சி உயர்ந்ததாக எதுவுமே இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!” என்று கூறினார் முதியவர். பின் ‘ஹேய்’ என்று மாட்டை அதட்டியவாறு தொடர்ந்து ஏர் உழத் தொடங்கினார்.

முதியவரின் சொற்களைக் கேட்டு மன்னர் அக்பர் பிரமித்து நின்றார்.



உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 24, 2018 1:29 am

உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! 103459460 உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! 3838410834
-
உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்! 10001307_714059368644480_8963957673456248098_n-600x450

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக