புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
61 Posts - 46%
heezulia
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
5 Posts - 4%
Raji@123
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
4 Posts - 3%
prajai
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
2 Posts - 2%
Barushree
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
176 Posts - 40%
heezulia
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
21 Posts - 5%
prajai
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
6 Posts - 1%
Guna.D
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
5 Posts - 1%
mruthun
மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_m10மதுரைக்கு வந்த சுணாமி  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரைக்கு வந்த சுணாமி


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Sep 23, 2018 9:42 am

பெரும் பிரளயத்தில் உண்டான கடல்வெள்ளத்தில் (சுனாமியில்) ‘சிவகளை‘ மலைத்தொடர் உருவானது குறித்த கட்டுரை :“மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவியது“ என்கிறது கலித்தொகை“. (104). “வடிவேல் எறிந்த வான்பகை பொறாது, பஃறுளி ஆற்றுப் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள“ என்கிறது சிலப்பதிகாரம்.

“அப் பெரும் சலதி வெள்ளத்து அழுந்தின அழிவு இல்லாத

எப் பெரும் பொழிலும் ஏழு தீபமும் இவற்றுள் அடங்கி

நிற்பன செல்வ ஆன திணைகளும் நீண்ட சென்னிப்

பர்ப்பத வகையும் ஈறு பட்டனவாக அங்கண்“

(திருவிளையாடற் புராணப் பாடல்)



“அந்தப் பெரும் கடல்வெள்ளத்துள் மூழ்கி அழிவில்லாத எத்துணைப் பெரிய பூமியும், ஏழு தீவுகளும், இவற்றுள் தங்கி நிற்பன செல்வ ஆன திணைகளும், உயர்ந்த முடிகளை உடைய மலைவகைகளும் ஒழிந்தன“ என்கிறது திருவிளையாடல் புராணம்.

“மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவியது“ உண்மையா? தமிழகம் முழுவதையும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) அழித்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் காணக் கிடைக்கின்றனவா?

ஆம், கிடக்கின்றன!



பிரளயத்தின் போது வங்கக் கடலில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே சுமார் ஒரு இலட்சம் சதுர கீலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி பூமிக்குள் மூழ்கியுள்ளது. இதனால் பெரும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) உண்டாகி சேர சோழ பாண்டிய நாடுகள் அனைத்தும் அழிந்து போயின. கிழக்கே வங்கக்கடலில் தோன்றிய இந்த மாபெரும் கடல்வெள்ளம் தமிழகத்தை அழித்து மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து மேற்கே அரபிக்கடலில் கலந்துள்ளது.



கடல்வெள்ளம் வைகை ஆற்றுப் பள்ளத்தாக்கு வழியாகப் பாண்டியநாட்டில் நுழைந்து மதுரையைத் தாக்கி, மதுரைக்கடந்து சென்றபோது கடல்வெள்ளத்தினால் (பெருஞ் சுனாமியால்) அடித்துவரப்பட்ட மண் படிந்து மதுரை அருகே நாகமலையும் பசுமலையும், வத்தலக்குண்டு ஊருக்கு மேற்கே பன்றிமலையும் புதிதாகத் தோன்றியுள்ளன.



வங்கக்கடலில் ‘அந்தமான் நிக்கோபார்‘ தீவுகளுக்கு அருகே உண்டான பிரளயத்தினால் பெரும் கடல்வெள்ளம் உண்டாகித் தமிழகத்தைத் தாக்கிய போது, ஒரு மாபெரும் கடல்வெள்ளம் இலங்கையைத் தாக்கி, திருச்செந்தூர் காயல்பட்டணம் இடையே உள்ள நிலப்பரப்பிற்குள் நுழைந்துள்ளது. இதனால் திருச்செந்தூர் வள்ளிகுகை அருகே கடற்கரையை ஒட்டியுள்ள உள்ள பாறைகள் பிளவுபட்டுத் தெற்கு நோக்கி நிமிர்ந்து உள்ளன. கடல்வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட மண் ஏரல் அருகே உள்ள ‘சிவகளை‘ என்ற ஊரின் வடமேற்கேயும் பெருங்குளத்திற்கு வடமேற்கேயும் படிந்து, இரண்டு சிறிய மலைத்தொடர்களை உருவாக்கி உள்ளன. இந்த இரண்டு மண்மலைகளும் தமிழகத்தைக் கடல்கொண்டதற்குச் சான்றாகத் திகழ்கின்றன.



தமிழகம் எங்கும் அடுக்கடுக்காக மண் புதைந்து உள்ளதற்கும், குன்றுகள் மற்றும் மலைகளின் மேலே மண் படிந்துள்ளதற்கும், இதுபோன்ற மண்மலைகள் தோன்றியுள்ளதற்கும் காரணம் என்னவாக இருக்க முடியும்? பிரளயம் கடல்வெள்ளம் இவற்றைத் தவிர வேறு காரணம் என்னவாக இருக்க முடியும்?



பெருங்குளம் அருள்மிகு ‘கோமதி சமேத திருவழுதீசுவரர்‘ திருவருளைச் சிந்தித்து,

நன்றி

காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்,



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக