புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
59 Posts - 55%
heezulia
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
54 Posts - 55%
heezulia
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_m10வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 22, 2018 12:26 pm

First topic message reminder :

வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)

" ஏம்மா, குழந்தைக்கு 4 வயசு ஆகிறது என்கிறீர்கள். இன்னும் ஏன் ஸ்கூலில் சேர்க்கவில்லை?

" அதே ஏம்மா, கேட்கிறீங்க ? 2 வயதுலே எல்லோரையும் போல ஸ்கூலில்தான் சேர்த்தேன்.
ஒரு முறை காணாமல் போனதால் வாட்சப் மெசேஜ் கொடுத்தோம். நல்ல ரெஸ்பான்ஸ் .அன்று இரவே குழந்தை கிடைத்துவிட்டது. ஆனால் ரெண்டு வருஷமா அதே மெசேஜ் வாட்ஸப்பில் புது புது பதிவாக வந்துகொண்டு இருக்கு. ஸ்கூல் பஸ்ஸுக்கு காத்து இருந்தா , உடனே பிடித்துக்கொண்டு வந்து,வீட்டிலே விட்டுட்டு,' குழந்தையை ஒழுங்கா பாத்துக்க தெரிலென ஏம்மா பெத்துக்கிறீங்க?'னு திட்டிட்டு வேறே போறாங்க. 2 வருஷமா இதே கதைதான்."

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 25, 2018 2:43 am

கால் கிலோ காஃபித்தூள்!  உரையாடல்  

சொல்லு, எதுக்கு கால் பண்ணுனே?

ஏன் ரெண்டு தடவையும் எடுக்கல?

ஒரு மீட்டிங்ல இருந்தேன்.

எனக்குத் தோணும்போது போன் பண்ணி சொல்ல நினைச்சா, அப்போ எடுக்காதீங்க!

அப்படி ஏதாவது அவசரமான விஷயம்னா வாட்ஸாப் மெசேஜ் அனுப்பியிருக்கலாமே?

ஆமாம், மெசேஜ்லேயே குடும்பம் நடத்திக்கலாம்! பொண்டாட்டிகிட்ட இருந்து வர்ற ஒரு போன் கூட அட்டெண்ட் பண்ணமுடியாத ஆபீஸ்!

விடுடி, அதுதான் கூப்பிட்டுட்டேன்ல, சொல்லு!

இப்போவாவது ஃப்ரீயா, இல்லையா?

ஃப்ரீதான் தாயே, சொல்லு!

என்ன சொல்ல வந்தேன், ஆ! நியாபகம் வந்துருச்சு!

சொல்லு!

டிகாஷன் போடலாம்னு கிச்சனுக்கு போனேன், காஃபித்தூள் டப்பாவை தேடுனா எங்கேயோ தூக்கி வெச்சுட்டீங்க!

அடியே, நான் அதை கண்டிப்பா இங்க எடுத்துக்கிட்டு வரல! தேடிப்பாரு ப்ளீஸ்!

ஐயோ, என்னை பேச விடுங்களேன், இப்போ உங்களை எடுத்துக்கிட்டு போயிட்டீங்கன்னு யாரு சொன்னா!

வேற என்னதான் சொல்ல வர்றே?

ஒரு நிமிஷம் பொண்டாட்டிகிட்ட பேச பொறுமை இருக்கா உங்களுக்கு? இதே மத்தவங்க கிட்ட மணிக்கணக்குல பேசமுடியுது! உங்க தம்பியெல்லாம் பாருங்க எப்படி இருக்காருன்னு!

சரி, கேட்கறேன், சொல்லு, என்ன?

இப்படி குறுக்க குறுக்க பேசுனா சொல்லவர்றதே மறந்துபோகுது!

சரி பேசல, சொல்லு!

என்ன சொல்லிக்கிட்டிருந்தேன்?

ம்ம்ம்.. காஃபித்தூள்!

அதுக்கு ஏன் சலிச்சுக்கறீங்க!

இல்லடி, சொல்லு!

ம், காஃபித்தூள் டப்பாவை தூக்கி மேல வெச்சுட்டீங்க! எட்டி எடுக்கலாம்ன்னு பார்த்தா, இந்த ஆப்ரேஷன் பண்ணுன கால்ல சுரீர்ன்னு வலிக்குது! எதுக்கும் வேற ஒரு நல்ல டாக்டர்கிட்ட ஒப்பீனியன் வாங்கணும்!

அதுக்குதான் ஃபோன் பண்ணுனியா?

இல்லை சாமி, உங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகச் சொல்ல நான் என்ன பைத்தியமா? ஆபரேஷன் அன்னைக்கும் விட்டுட்டு ஆபீஸ கட்டிக்கிட்டு அழப்போன ஆள்தான நீங்க!

அதுக்கு இப்போ எதுக்குடி போன் பண்ணி சண்டை போடறே?

ஆமா, என்னப்பாத்தா சண்டைக்காரி மாதிரிதான் தெரியும் உங்களுக்கு! உங்கள மாதிரியேதான் உங்க புள்ளைகளும்! அம்மான்னாலே அதுங்களுக்கு எளக்காரம்!

சரி, நம்ம சண்டையெல்லாம் வீட்டுக்கு வந்ததும் வெச்சுக்கலாம்! இப்போ எதுக்கு கால் பண்ணுனே, அதைச் சொல்லு!

என்னை எங்க சொல்ல விடறீங்க! ஒரு வார்த்தை பேசறதுக்குள்ள குறுக்க பேசுனா மனுஷி என்ன பேசறது?

மறுபடியும் ஆரம்பிக்காதே, சொல்லு, என்ன விஷயம்?

ச்சே, இந்த நைட்டி வேற கால்ல சிக்குது! இந்த அழுக்கு கலர்ல வாங்காதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானே! தொவைச்சுப் போட்டாலும் அழுக்கு மாதிரியே தெரியுது!

எதுக்கு ஃபோன் பண்ணுனே, அதை சொல்லு ப்ளீஸ்! இன்னைக்கு நிறைய வேலை இருக்கு!

சரி நீங்க போய் வேலையைப் பாருங்க, நான் அப்புறமா கூப்பிடுறேன்!

தாயே, வதைக்காதே, எதுக்கு ஃபோன் பண்ணுனே? சொல்லு!

அதென்ன, வீட்டிலிருந்து ஃபோன் வந்தாலே இவ்வளவு சலிச்சுக்கறீங்க?

இல்லம்மா, சொல்லு!

எங்க சொல்லவிடறீங்க? வீட்டுக்கு ஒன்னு வேணும்ன்னாகூட ஃபோன் பண்ணக்கூடாதா?

என்னதான் வேணும் உனக்கு இப்போ!

அதுதான் மறந்தே போச்சு, எத்தனை தடவை குறுக்கே பேசறீங்க! ஞாபகம் வந்ததும் சொல்றேன்!

சரி!

வெச்ச மறுநொடி அடுத்த போன்!

ஏன் கட் பண்ணீங்க?

நீதானடி நியாபகம் வந்ததும் சொல்றேன்னே?

இப்போ நியாபகம் வந்துருச்சு!

சரி சொல்லு!

காஃபித்தூள் டப்பாவை அவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கவேண்டி இருக்கு! ஏன் மேல தூக்கி வெச்சீங்க? இனிமேல் இப்படி எல்லாத்தையும் கலைச்சு வைக்காதீங்க!

சரி, இனிமேல் வைக்கல! சொல்லு!

அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்துப் பார்த்தா, காஃபித்தூள் கொஞ்சம்தான் இருக்குது! காலைல காஃபி நீங்கதானே போட்டீங்க? சொல்லமாட்டீங்களா?

மறந்துட்டேன்! விடு! இப்போ எதுக்கு போன் பண்ணுனே?

ஒரு வார்த்தை பேச விட்றாதீங்க! சரி, மறக்காம சாயங்காலம் வரும்போது கால் கிலோ காஃபித்தூள் வாங்கிக்கிட்டு வந்துடுங்க!

உனக்கே இது நியாயமா இருக்கா? காஃபித்தூள் வாங்கிட்டு வாங்கன்னு ஒரு வார்த்தைல சொல்லமுடியாதா?

ம்க்கும்! தப்புதான் சாமி! ஒரு வார்த்தை எக்ஸ்டரா பேசக்கூடாது!
உங்களுக்கு எதுக்கு தொந்தரவு! நீங்க ஒன்னும் வாங்கிக்கிட்டு வரவேண்டாம், நானே வாங்கிக்கறேன்! நீங்க உங்க ஆபீஸையே பாருங்க!

ஹலோ, ஹல்லோ    



வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 8:03 am

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு)

" ஏம்மா, குழந்தைக்கு 4 வயசு ஆகிறது என்கிறீர்கள். இன்னும் ஏன்  ஸ்கூலில் சேர்க்கவில்லை?

" அதே ஏம்மா, கேட்கிறீங்க ? 2 வயதுலே எல்லோரையும் போல ஸ்கூலில்தான் சேர்த்தேன்.
ஒரு முறை காணாமல் போனதால் வாட்சப் மெசேஜ் கொடுத்தோம். நல்ல ரெஸ்பான்ஸ் .அன்று இரவே குழந்தை கிடைத்துவிட்டது. ஆனால் ரெண்டு வருஷமா அதே மெசேஜ்  வாட்ஸப்பில் புது புது பதிவாக வந்துகொண்டு இருக்கு. ஸ்கூல் பஸ்ஸுக்கு காத்து இருந்தா , உடனே பிடித்துக்கொண்டு வந்து,வீட்டிலே விட்டுட்டு,' குழந்தையை ஒழுங்கா பாத்துக்க தெரிலென ஏம்மா பெத்துக்கிறீங்க?'னு திட்டிட்டு வேறே போறாங்க. 2 வருஷமா இதே கதைதான்."  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1278647

குழந்தை காணவில்லை என பதிவு போடுபவர்கள் குழந்தை கிடைத்து விட்டது எனவும் பதிவு போட்டால் என்ன .
போடலாம் தான், என்றாலும் எத்தனை பேர் அதை forward செய்வார்கள் பானு? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 8:06 am

வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 433338962 வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 433338962 வாட்சப் எழுத்துவடிவ நகைச்சுவைகள்.(தொடர் பதிவு) - Page 2 433338962 சிவா..... மிக மிக அருமை.... 

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 25, 2018 9:02 am

நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள்????


ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார்.

ஒரு பெண்... இன்று என்று கூறினாள்
அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள்

ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.

நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார்.

ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்.

மெசேஜ்க்கு வந்த பதில்கள்...

நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ??

நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா??

நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா??

நபர் 4 : என்ன பிரச்சனை உனக்கு??

நபர் 5 : நீ கனவு கண்டுட்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா??

நபர் 6 : இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா ??

நபர் 7 : நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற..

நபர் 8 : என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா??

நபர் 9 : இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட??

நபர் 10 : குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா???

கடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்..

நபர் 11 : யார் இது... என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நன்றி : whatsup !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 28, 2018 10:04 am

எல்லோர் வீட்டிலும் நடப்பதுதான் .கணவன் மனைவி தகராறு .
மனைவி கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
2 /3 நாள் கழித்து கணவன் போன் பண்ணினான்.மனைவி வரமாட்டேன்
வரவே மாட்டேன் என்று கூறினாள்.
4 ம் நாளும் அதே பதில் தினமும் கணவன் போன் பண்ண அவள் வரமாட்டேன்
என்று சொல்லுவது வழக்கமாக இருந்தது.
7 ம் நாள் கணவன் போன் பண்ணினான் .இம்முறை அவனது மாமியார்தான்
எடுத்தார். ஒரே காட்டமாக, " அவள்தான் வரமாட்டேன் வரமாட்டேன் என்று
சொல்லிக்கொண்டே இருக்கிறாளே, எதற்கு தினமும் போன் பண்ணி
கலாட்டா பண்ணுகிறீர்கள்.?"
கணவன் : அதெல்லாம் ஒண்ணுமில்லை ,அவள் ஒவ்வொரு முறையும் வரமாட்டேன்
வரமாட்டேன் என்று சொல்லும் போது கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது .
அதன் போன் பண்ணுகிறேன் .
------------------------------------------------------------------------------------------------------------------------

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 28, 2018 10:33 am

T.N.Balasubramanian wrote:எல்லோர் வீட்டிலும் நடப்பதுதான் .கணவன் மனைவி தகராறு .
மனைவி கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
2 /3 நாள் கழித்து கணவன் போன் பண்ணினான்.மனைவி வரமாட்டேன்
வரவே மாட்டேன் என்று கூறினாள்.
4 ம் நாளும் அதே பதில் தினமும் கணவன் போன் பண்ண அவள் வரமாட்டேன்
என்று சொல்லுவது வழக்கமாக இருந்தது.
7 ம் நாள் கணவன் போன் பண்ணினான் .இம்முறை அவனது மாமியார்தான்
எடுத்தார். ஒரே காட்டமாக, " அவள்தான் வரமாட்டேன் வரமாட்டேன் என்று
சொல்லிக்கொண்டே இருக்கிறாளே, எதற்கு தினமும் போன் பண்ணி
கலாட்டா பண்ணுகிறீர்கள்.?"
கணவன் : அதெல்லாம் ஒண்ணுமில்லை ,அவள் ஒவ்வொரு முறையும் வரமாட்டேன்
வரமாட்டேன் என்று சொல்லும் போது கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது .
அதன் போன் பண்ணுகிறேன் .
------------------------------------------------------------------------------------------------------------------------

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1279564


சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 28, 2018 11:14 am

T.N.Balasubramanian wrote:எல்லோர் வீட்டிலும் நடப்பதுதான் .கணவன் மனைவி தகராறு .
மனைவி கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
2 /3 நாள் கழித்து கணவன் போன் பண்ணினான்.மனைவி வரமாட்டேன்
வரவே மாட்டேன் என்று கூறினாள்.
4 ம் நாளும் அதே பதில் தினமும் கணவன் போன் பண்ண அவள் வரமாட்டேன்
என்று சொல்லுவது வழக்கமாக இருந்தது.
7 ம் நாள் கணவன் போன் பண்ணினான் .இம்முறை அவனது மாமியார்தான்
எடுத்தார். ஒரே காட்டமாக, " அவள்தான் வரமாட்டேன் வரமாட்டேன் என்று
சொல்லிக்கொண்டே இருக்கிறாளே, எதற்கு தினமும் போன் பண்ணி
கலாட்டா பண்ணுகிறீர்கள்.?"
கணவன் : அதெல்லாம் ஒண்ணுமில்லை ,அவள் ஒவ்வொரு முறையும் வரமாட்டேன்
வரமாட்டேன் என்று சொல்லும் போது கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது .
அதன் போன் பண்ணுகிறேன் .
------------------------------------------------------------------------------------------------------------------------

ரமணியன்

அருமையான கணவன்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 28, 2018 11:18 am

krishnaamma wrote:நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள்????


ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார்.

ஒரு பெண்... இன்று என்று கூறினாள்
அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள்

ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.

நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார்.

ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்.

மெசேஜ்க்கு வந்த பதில்கள்...

நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ??

நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா??

நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா??

நபர் 4 : என்ன பிரச்சனை உனக்கு??

நபர் 5 : நீ கனவு கண்டுட்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா??

நபர் 6 : இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா ??

நபர் 7 : நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற..

நபர் 8 : என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா??

நபர் 9 : இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட??

நபர் 10 : குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா???

கடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்..

நபர் 11 : யார் இது... என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நன்றி : whatsup !

கணவன் மனைவி உறவு என்பது இரு விரோதிகள் ஒரே வீட்டில் தங்கியிருப்பது போன்ற நிலைமையை இன்றைய சூழ்நிலைகள் ஏற்படுத்திவிட்டன...

இதில் இப்படி திடீரென ஐ லவ் யூ என்றால் இதுபோன்ற பதில்கள் தான் வரும்...

பரிசு பெற்ற பதில் மிக மிக அருமை... புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 28, 2018 11:48 am

சிவா wrote:
krishnaamma wrote:நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள்????


ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார்.

ஒரு பெண்... இன்று என்று கூறினாள்
அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள்

ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.

நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார்.

ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்.

மெசேஜ்க்கு வந்த பதில்கள்...

நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ??

நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா??

நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா??

நபர் 4 : என்ன பிரச்சனை உனக்கு??

நபர் 5 : நீ கனவு கண்டுட்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா??

நபர் 6 : இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா ??

நபர் 7 : நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற..

நபர் 8 : என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா??

நபர் 9 : இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட??

நபர் 10 : குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா???

கடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்..

நபர் 11 : யார் இது... என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது.... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நன்றி : whatsup !

கணவன் மனைவி உறவு என்பது இரு விரோதிகள் ஒரே வீட்டில் தங்கியிருப்பது போன்ற நிலைமையை இன்றைய சூழ்நிலைகள் ஏற்படுத்திவிட்டன...

இதில் இப்படி திடீரென ஐ லவ் யூ என்றால் இதுபோன்ற பதில்கள் தான் வரும்...

பரிசு பெற்ற பதில் மிக மிக அருமை... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1279582


ம்ம்... வாஸ்த்தவம் தான்... நன்றி சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 28, 2018 4:46 pm

முன்பெல்லாம் கணவனிடமோ மனைவியிடமோ ரெண்டு மொபைல் போன் இருந்தால்
நம்பரை சேவ் பண்ணும் போது கணவன் 1 --கணவன் 2 சேவ் பண்ணுவோம்.
இப்போதெல்லாம் அதற்கு அர்த்தமே வேறு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக