புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
21 Posts - 70%
heezulia
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
1 Post - 3%
viyasan
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
213 Posts - 42%
heezulia
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
21 Posts - 4%
prajai
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
7 Posts - 1%
mruthun
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 22, 2018 9:36 am

கடவுள் வந்தார்...!

"என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்..

அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..

முதல் மனிதன் :

“எனக்கு கணக்கிலடங்கா காசும், பெரிய பிஸினஸும் வேண்டும்..!”

இரண்டாம் மனிதன்:

“நான் உலகில் சிறந்தோங்கி பெரிய பதவியை அடைய வேண்டும்..!”

மூன்றாம் மனிதன் :

“உலப்புகழ் பெற்ற நடிகர் போல் மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”

நான்காம் மனுஷி:

“உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..!”

இப்படி..

இன்னும் ஐந்து பேரும் தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!

கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!

பத்தாவது மனிதன் கேட்டான்:

“உலகத்தில் ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும் மன நிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்..!”

ஒன்பது பேரும்
அவனைத் திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!

“ *மனநிம்மதி, மன நிறைவு*…

நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..?

விரும்பியது கிடைத்தால் மனநிறைவு கிடைத்து விடுமே..?”

கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் :

“நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..!

நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு,

பத்தாவது மனிதனைப் பார்த்து :

"நீ இரு..!
நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்..

சிறிது நேரம் கழித்து வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!

இப்போது,

அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..!

கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்;

என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..! துடித்தது..!

அவர்கள் விரும்பியது எதுவோ
அது கையில் கிடைத்த பின்னும்,

இன்னும் எதுவுமே கிடைக்காத

அந்த பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..!

நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..!

தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..! அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே, அந்த இடத்திலேயே, அவர்கள் நிம்மதி குலைந்தது..! மனநிறைவு இல்லாமல் போனது..!

பத்தாவது மனிதன்,

கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..!

கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!

நாம்
பத்தாவது மனிதனா..?

இல்லை
பத்தாது என்கிற மனிதனா..?

முடிவு எடுங்கள்..

எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 22, 2018 11:26 am

அருமை அருமை.
மிக அருமை.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 22, 2018 11:41 am

அருமை தல 

இதில் நான் 11 வது மனிதன் தல 

உங்க வேலைய நீங்க பாருங்க எனக்கு தேவயானத நான் பாத்துக்கிறேன்னு சொல்வேன்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக