ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்

+12
பாலாஜி
விமந்தனி
ChitraGanesan
T.N.Balasubramanian
GunasekarenS
சிவனாசான்
ayyasamy ram
krishnaamma
raghuramanp
M.Jagadeesan
ராஜா
கார்த்திக் செயராம்
16 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Empty முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!

Post by கார்த்திக் செயராம் Mon Jun 27, 2016 12:45 pm

First topic message reminder :

*முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!*

இவ்வாறு வாய்வழி வந்த வார்த்தை களை கேட்டு அதற்கு தவறுதலான அர்த்தம் கொண்டு பலர் வீடு களில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்து விடுகிறார்கள்.நம் முன்னோர்களும் ,சித்தர்களும் ஒரு பயனுள்ள தகவலைமக்கள் நன்கு படித்து சிந்தித்து அதன் உள் அர்த்தம்தனை விவாதம் செய்து புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அதில் எதிர்மறைக்கருத்துகளை உள்ளடக்கி சொல்லிவைத்தார்கள்,அதுபோலத்தான் இதுவும்.ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ,காய்,இலை,பிசின்,ஆகியவைகள் கிடைக்கிறது,இவைகள் அனைத்தும் உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய அற்புதமான மூலிகை ப்பொருள்கள் இவைகளை தினமும் யார் உணவாகப்பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார் என்பதயே முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்று சொல்லி வைத்தார்கள் ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா?

இது ஒரு வாட்ஸ்ஆப் பதிவு.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down


முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Empty Re: முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்

Post by krishnaamma Tue Sep 25, 2018 10:14 am

SK wrote:
வேர், பட்டை, மற்றும் மரப்பிசின் கருச்சிதைவு விளைவிக்கக்கூடியது.
முருங்கைப் பிசின் விந்துவைப் பெருக்கும்.

சிறுநீரைத் தெளிய வைக்கும். 

ஆண் சாப்பிட்டால்  விந்துவைப் பெருக்கும்
பெண் சாப்பிட்டால்  கருச்சிதைவு விளைவிக்கக்கூடியது.


என்ன ஒரு விந்தை 


சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1278662

ம்ம்... நிஜம் தான் செந்தில்... ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன்...வேர், பட்டை, மற்றும் மரப்பிசின் என எல்லாமே நமக்கு உபயோகமாகிறது...நமக்கு எது வேண்டுமோ அது போல நாம் உபயோகித்துக்கொள்ளலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Empty Re: முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்

Post by krishnaamma Tue Sep 25, 2018 10:15 am

T.N.Balasubramanian wrote:நன்றி தகவல்களுக்கு சிவா.

இதன் தொடர்பாக, தமிழ் ஒன்னில்  வந்த செய்திகளையும் உறவுகள் இந்த லிங்க் இல் படித்து பயன் பெறலாம் https://eegarai.darkbb.com/t130889p15-topic#1219794

ரமணியன்
நீங்கள் கொடுத்துள்ள லிங்க் இல் செய்திகள் இல்லை ஐயா சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Empty Re: முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்

Post by T.N.Balasubramanian Tue Sep 25, 2018 10:54 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:நன்றி தகவல்களுக்கு சிவா.

இதன் தொடர்பாக, தமிழ் ஒன்னில்  வந்த செய்திகளையும் உறவுகள் இந்த லிங்க் இல் படித்து பயன் பெறலாம் https://eegarai.darkbb.com/t130889p15-topic#1219794

ரமணியன்
நீங்கள் கொடுத்துள்ள லிங்க் இல் செய்திகள் இல்லை ஐயா சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1279039

முருங்கையை நட்டவனே வெறுங்கையோடு போகமாட்டான் என்ற பழமொழி இருக்க
அப்பதிவை பார்க்கமுடியவில்லை என்றால் விட்டுவிடுவோமா ?
https://eegarai.darkbb.com/t148126p15-topic பாருங்கள்.
சிறு மாற்றம் செய்த குழப்பம்.
சுட்டிக்காட்டிமைக்கு நன்றி.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Empty Re: முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்

Post by krishnaamma Tue Sep 25, 2018 11:14 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:நன்றி தகவல்களுக்கு சிவா.

இதன் தொடர்பாக, தமிழ் ஒன்னில்  வந்த செய்திகளையும் உறவுகள் இந்த லிங்க் இல் படித்து பயன் பெறலாம் https://eegarai.darkbb.com/t130889p15-topic#1219794

ரமணியன்
நீங்கள் கொடுத்துள்ள லிங்க் இல் செய்திகள் இல்லை ஐயா சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1279039

முருங்கையை நட்டவனே வெறுங்கையோடு போகமாட்டான் என்ற பழமொழி இருக்க
அப்பதிவை பார்க்கமுடியவில்லை என்றால் விட்டுவிடுவோமா ?
https://eegarai.darkbb.com/t148126p15-topic பாருங்கள்.
சிறு மாற்றம் செய்த குழப்பம்.
சுட்டிக்காட்டிமைக்கு நன்றி.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1279055


லிங்க் பார்த்துவிட்டேன் ஐயா, நன்றி !  அன்பு மலர் நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Empty Re: முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்

Post by கார்த்திக் செயராம் Wed Sep 26, 2018 7:48 am

இரண்டு வருடத்திற்கு முன் நான் பதிவிட்ட பதிவு இன்றும் விவாத பொருளாக முருங்கை காய் இருப்பது என்றால் உண்மையில் முருங்கை காய் சக்தி மிக்க பொருள் தான் .


நன்றி


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Empty Re: முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்

Post by krishnaamma Wed Sep 26, 2018 9:06 am

கார்த்திக் செயராம் wrote:இரண்டு வருடத்திற்கு முன் நான் பதிவிட்ட பதிவு இன்றும் விவாத பொருளாக முருங்கை காய் இருப்பது என்றால் உண்மையில் முருங்கை காய் சக்தி மிக்க பொருள் தான் .


நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1279202


சில பல பழைய திரிகள் மேலே வருவதால் நிறைய பயன் உண்டு  கார்த்தி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Empty Re: முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்

Post by T.N.Balasubramanian Wed Sep 26, 2018 11:55 am

.
முழங்கையை நீட்டியவன்
வெறுங்கையோடு போகமாட்டான்
என்பது புது(ரமணிய)மொழி.

கருத்து:
முழங்கையை நீட்டி எதிராளியை அடிப்பவன், போலீசாரால் பிடிபட்டு,
கையில் விலங்கோடு போலீஸ் ஸ்டேஷன் போவான் .


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 4 Empty Re: முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum