புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10 
32 Posts - 42%
heezulia
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Saravananj
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10 
398 Posts - 49%
heezulia
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10 
26 Posts - 3%
prajai
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_m10முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jun 27, 2016 2:15 pm

First topic message reminder :

*முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!*

இவ்வாறு வாய்வழி வந்த வார்த்தை களை கேட்டு அதற்கு தவறுதலான அர்த்தம் கொண்டு பலர் வீடு களில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்து விடுகிறார்கள்.நம் முன்னோர்களும் ,சித்தர்களும் ஒரு பயனுள்ள தகவலைமக்கள் நன்கு படித்து சிந்தித்து அதன் உள் அர்த்தம்தனை விவாதம் செய்து புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அதில் எதிர்மறைக்கருத்துகளை உள்ளடக்கி சொல்லிவைத்தார்கள்,அதுபோலத்தான் இதுவும்.ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ,காய்,இலை,பிசின்,ஆகியவைகள் கிடைக்கிறது,இவைகள் அனைத்தும் உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய அற்புதமான மூலிகை ப்பொருள்கள் இவைகளை தினமும் யார் உணவாகப்பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார் என்பதயே முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்று சொல்லி வைத்தார்கள் ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா?

இது ஒரு வாட்ஸ்ஆப் பதிவு.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 28, 2016 8:55 am

நல்ல பகிர்வுகள்.. முங்கை மரம் இருப்பது அவ்வளவு நன்மை. பசியை போக்க உதவும்.பலத்தையும் கொடுக்கும் என்பது உண்மையே>>>

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 28, 2016 1:41 pm

ayyasamy ram wrote:முருங்கை மரத்தை சுற்றி கட்டிப் பெருங்காயத்தை கரைத்து ஊற்றினால்
அல்லது ஒரு பாலிதீன் பேகில் பெருங்காயத்தை கரைத்து முருங்கை
மரத்தின் வேர்ப்பகுதியில் கட்டி விட்டால் கம்பளிப்பூச்சி வராதுன்னு
சொல்லுவாங்க.
-
-----------------
மேற்கோள் செய்த பதிவு: 1212942

ஓ... நல்ல விவரம் ராம் அண்ணா புன்னகை .... சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Tue Aug 23, 2016 9:06 pm

முருங்கை, மூலிகை மரம் வகை.
வெந்து கெட்டது முருங்கை என்ற பழமொழி,
முருங்கை கீரை வேகாமல் பயன்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
முருங்கை விருட்சம் வீட்டின் உள் வளர்க்கக் கூடாது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 23, 2016 10:01 pm

கார்த்திக் செயராம் wrote:
ராஜா wrote:முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 3838410834 முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 3838410834 இப்ப தான் அங்க படிச்சேன் அதுக்குள்ள இங்கேயும் update ஆகியிருக்கு புன்னகை


இந்த பெருசுகள் சொல்லுறத விவரமா சொல்லுலாம்ல , இப்படி அரைகுறையா சொல்லி மக்கள் முருங்கை மரத்தையே இப்ப வீட்டில் வளர்க்க மாட்டேங்கிறார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1212801

நம்ம படிச்சதை நாலு பேர் தெரிஞ்சுக வேண்டாமா? அதான் பதிவிட்டேன் அண்ணா.. முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1212821

நல்ல பதிவு /பகிர்வு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Tue Aug 23, 2016 11:08 pm

முருங்கை நட்டவன் வெருங்கையுடன் போகான் என்பதே உண்மை

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue Aug 23, 2016 11:56 pm

krishnaamma wrote:
ayyasamy ram wrote:முருங்கை மரத்தை சுற்றி கட்டிப் பெருங்காயத்தை கரைத்து ஊற்றினால்
அல்லது ஒரு பாலிதீன் பேகில் பெருங்காயத்தை கரைத்து முருங்கை
மரத்தின் வேர்ப்பகுதியில் கட்டி விட்டால் கம்பளிப்பூச்சி வராதுன்னு
சொல்லுவாங்க.
-
-----------------


ஓ... நல்ல விவரம் ராம் அண்ணா புன்னகை .... சூப்பருங்க

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமுருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Aug 24, 2016 12:41 pm

முருங்கைக் காயை' யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது, குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள். காரணம், பாக்யராஜ் ஏற்படுத்தி வைத்துள்ள இமேஜ் அப்படி. ஆனால் அதிலும் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. முருங்கைக் காயில் 'பவர்' இருக்கிறதாம். 'அது' மட்டுமல்ல, வேறு சில சக்திகளும் கூடவே உள்ளன. வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் ஆரோக்கியத்திற்கு குறைவு இருக்காது. இதனால் முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைத்தனர். முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர்.

இலைகள், வேர், கனி மற்றும் விதை எண்ணெய் என முருங்கையின் அனைத்து பாகங்களுமே மருத்துவக் குணம் கொண்டவை. முருங்கை மரம் இலை, பூ, காய்களுக்காக இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் முருங்கையில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. காய் மற்றும் இலைகள் வைட்டமின் சி மிகுதியாகக் கொண்டவை. மொரிங்கஜின், மொரிங்ஜின்னைன், பேரேனால், இண்டோல் அசிடிக் அமிலம், டெர்கோஸ், பெர்மைன், கரோட்டின், குர்சிடின் ஆகியவை காணப்படுகின்றன. முருங்கை இலை முருங்கை இலையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும். முருங்கைக் கீரையை சமைத்து உண்டு வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமடையும். மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும். இலையின் சாறு விக்கல் போக்கும். அதிக அளவில் வாந்தி தூண்டும். சமைத்த இலைகள் சத்துள்ளவை. ஃபுளு காய்ச்சல் மற்றும் சளி போக்கும். கண் நோய்களுக்கு சாறுடன் தேன் கலந்து இமையில் தடவப்படுகிறது. கழலை வீக்கங்களுக்கு இலைப்பசை பற்றாக கட்டப்படுகிறது. பெண்களுக்கு வலி நிவாரணி பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி. தாய்ப்பாலை ஊறவைக்கும். வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை பிரித்து வெளியேற்றும். நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு போன்ற வற்றைப் போக்கும். உடல்சூட்டைத் தணிக்கும் இதனால் கண்சூடு குறைந்து, பார்வை நரம்புகள் வலுப் பெறும். பித்தத்தைக் குறைக்கும். இளநரையைப் போக்கும். சருமத்தைப் பளபளக்கச் செய்யும்.


முருங்கைக் கீரை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. முருங்கைப் பூ நாவின் சுவை யின்மையை மாற்றும் தன்மை கொண்டது. முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும். முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.


முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும். முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். இயற்கையின் வயகரா முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.


முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம். அதுபோல் முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப் பெறும். மலர்கள் சிறுநீர்ப் போக்கினைத் தூண்டுபவை. பித்தநீர் சுரப்பினை அதிகரிக்கும். செயலியல் நிகழ்வுகளைத் தூண்டும்.


முருங்கைப் பிஞ்சு முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு களுக்கு ஊட்டம் கிடைக்கும். எலும்பு மஞ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும். முருங்கைக் காய் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் காய் முருங்கைக் காய். அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்டது. உணவில் சுவையை அதிகரிக்கக் கூடியது. மலச்சிக்கலைப் போக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். மூல நோய்க்கு சிறந்த மருந்தாகும்.

சளியைப் போக்கும். காய்கள் காய்ச்சலுக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானவை. வேரின் சாறு பாலுடன் கலந்து சிறுநீர்ப் போக்கு தூண்டுவி. ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணையங்களின் வீக்கம், ஆகியவற்றை போக்க வல்லது. வேரின் கசாயம் தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை புண் ஆற்றுகிறது. விதை எண்ணெய் இதன் விதையில் இருந்து பயோ டீசல் எடுக்கலாம், சமையல் எண்ணெய் எடுக்கலாம். மேலும் மேனி எழிலுக்கு , சுகதாரத்திற்கு ,இயந்திரத்திற்கு மசக்கு எண்ணெய் , உள்ளிட்ட பல வித பயன்களை தருகிறது விதை எண்ணெய். விதையின் எண்ணெயுடன் சமஅளவில் வேர்க்கடலை எண்ணெய் சேர்த்து மூட்டு வலிக்கு மருந்தாகிறது. நல்ல எண்ணெயுடன், சேர்த்து காதுவலிக்கு தரப்படுகிறது.

முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகள் பலப்படும், உடல் வலுப்பெறும். உடல் சூடு தணியும். இலைக்காம்பு சிலர் முருங்கைக்கீரை சமைக்கும் போது அதன் காம்புகளை குப்பையில் போட்டு விடுவார்கள். ஆனால் இந்த காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது. முருங்கை இலைக்காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலை, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு இவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால், நரம்புகள் வலுப் பெறும். தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும். வறட்டு இருமல் நீங்கும். இரு பாலாருக்கும் நல்ல உடல் வலிமையைத் தரக்கூடியது.


முருங்கைப் பட்டை முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும். பட்டையின் சாறுடன் வெல்லப்பாகு கலந்து தலைவலிக்கு மருந்தாக உட்கொள்ளப்படுகிறது. முருங்கை வேர் வேரின் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் விக்கல், இரைப்பு, முதுகுவலி நீங்கும். வேர், பட்டை, மற்றும் மரப்பிசின் கருச்சிதைவு விளைவிக்கக்கூடியது. முருங்கைப் பிசின் விந்துவைப் பெருக்கும். சிறுநீரைத் தெளிய வைக்கும்.

சத்து நிறைந்த முருங்கை ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் சி அடங்கியது . பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது. காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது. வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது. தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது. இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது. எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம்.

நன்றி . தமிழ் ஒன்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 24, 2016 1:50 pm

இளம் முருங்கைக்காய் ,சிறிய துண்டுகளாக போட்ட ஊறுகாயை , ஹைதராபாத்தில் ருசித்த அனுபவம் உண்டு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 24, 2016 6:51 pm

நல்ல பகிர்வு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 611
இணைந்தது : 19/06/2016

Postprajai Wed Aug 24, 2016 7:17 pm

கார்த்திக் செயராம் wrote:. எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம்.

மேற்கோள் செய்த பதிவு: 1219794

அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக