புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
டேராடூன்:
அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், நோயாளி களுக்கு
பரிந்துரைக்கும் மருந்து சீட்டுகளை, இனி கையால் எழுதி
தராமல், 'கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட்'களாக தரவேண்டும்
என, உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான ஒரு வழக்கில், உத்தரகண்ட் உயர் நீதிமன்றம்
பிறப்பித்துள்ள உத்தரவில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், நோயாளி களுக்கு
மருந்து சீட்டுகளை, கையால் எழுதி தருகின்றனர். இதனால்,
நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள்,
பல சந்தர்ப்பங்களில், டாக்டர்களின் கையெழுத்து புரியாமல்
தவிக்கின்றனர்.
இதை தவிர்க்கும் வகையில், உத்தரகண்டை சேர்ந்த அரசு
மற்றும் தனியார் டாக்டர்கள், இனி மருந்து சீட்டுகளை,
கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட்களாக வழங்க வேண்டும்.
அரசு டாக்டர்களுக்கு, கம்ப்யூட்டர் மற்றும், 'பிரின்டர்'
வசதிகளை, மாநில அரசு செய்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
----------------------------------------
தினமலர்
அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், நோயாளி களுக்கு
பரிந்துரைக்கும் மருந்து சீட்டுகளை, இனி கையால் எழுதி
தராமல், 'கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட்'களாக தரவேண்டும்
என, உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான ஒரு வழக்கில், உத்தரகண்ட் உயர் நீதிமன்றம்
பிறப்பித்துள்ள உத்தரவில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், நோயாளி களுக்கு
மருந்து சீட்டுகளை, கையால் எழுதி தருகின்றனர். இதனால்,
நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள்,
பல சந்தர்ப்பங்களில், டாக்டர்களின் கையெழுத்து புரியாமல்
தவிக்கின்றனர்.
இதை தவிர்க்கும் வகையில், உத்தரகண்டை சேர்ந்த அரசு
மற்றும் தனியார் டாக்டர்கள், இனி மருந்து சீட்டுகளை,
கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட்களாக வழங்க வேண்டும்.
அரசு டாக்டர்களுக்கு, கம்ப்யூட்டர் மற்றும், 'பிரின்டர்'
வசதிகளை, மாநில அரசு செய்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
----------------------------------------
தினமலர்
மிகத் தேவையான மற்றும் அவசியமான சட்டம்! நாடு முழுதும் அமல்படுத்தப்பட வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
US இல் நோய் வயப்பட்ட போதெல்லாம்,
டாக்டரின் மருத்தகம் சென்றால்,முதலில் நர்ஸ்
நம்முடைய நாடித்துடிப்பு /BP / டெம்பரேஷேர்/
நகங்களின் நிலை /ஜெனெரல் கண்டிஷன் இவைகளையும்,
நம்முடைய சுகவீனம் என்ன என்பதை நம் வாய்மொழியாக
கேட்டு தன்னுடைய கையடக்க கம்பியூட்டரில் பதிவு செய்து
டாக்டருக்கு அனுப்புகிறார். அடுத்த அரை மணி கழித்து மருத்துவர்
நம்மை பரிசோதித்து, என்ன சுகக்கேடு எதனால் வந்தது என்று விளக்கத்தோடு
கூறி புரியவைத்து, என்னென்ன மருந்தை பரிந்துரைக்கிறார் என்பதையும்
அதனால் என்னென்ன சைடு effect என்பதையும் கூறிவிட்டு, அவருடைய
காரியதரிசியை பார்க்க கூறுவார்.அவருடைய கம்பியூட்டரில் பதிவு செய்ததை
செக்ரெட்டரி காப்பிய எடுத்து கொடுப்பார்.டாக்டரின் கையெழுத்து எதுவும்
எதிலும் இருக்காது.ஆனால் லெட்டர் ஹெட்டில் பிரிஸ்கிரிப்ஷன் இவையாவும் இருக்கும்.
ரமணியன்
டாக்டரின் மருத்தகம் சென்றால்,முதலில் நர்ஸ்
நம்முடைய நாடித்துடிப்பு /BP / டெம்பரேஷேர்/
நகங்களின் நிலை /ஜெனெரல் கண்டிஷன் இவைகளையும்,
நம்முடைய சுகவீனம் என்ன என்பதை நம் வாய்மொழியாக
கேட்டு தன்னுடைய கையடக்க கம்பியூட்டரில் பதிவு செய்து
டாக்டருக்கு அனுப்புகிறார். அடுத்த அரை மணி கழித்து மருத்துவர்
நம்மை பரிசோதித்து, என்ன சுகக்கேடு எதனால் வந்தது என்று விளக்கத்தோடு
கூறி புரியவைத்து, என்னென்ன மருந்தை பரிந்துரைக்கிறார் என்பதையும்
அதனால் என்னென்ன சைடு effect என்பதையும் கூறிவிட்டு, அவருடைய
காரியதரிசியை பார்க்க கூறுவார்.அவருடைய கம்பியூட்டரில் பதிவு செய்ததை
செக்ரெட்டரி காப்பிய எடுத்து கொடுப்பார்.டாக்டரின் கையெழுத்து எதுவும்
எதிலும் இருக்காது.ஆனால் லெட்டர் ஹெட்டில் பிரிஸ்கிரிப்ஷன் இவையாவும் இருக்கும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இது மருந்து கடைக்காரருக்கும் டாக்டருக்கு மட்டுமே தெரியும் ஆனால் பேசண்டுக்கு தெரியாது அதுதான் சஸ்பென்ஸ்.. அதை உடைப்பதற்கே கையால் எழுதக்கூடாது என்ற அவ்வுத்தரவு>>>>
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1277904T.N.Balasubramanian wrote:US இல் நோய் வயப்பட்ட போதெல்லாம்,
டாக்டரின் மருத்தகம் சென்றால்,முதலில் நர்ஸ்
நம்முடைய நாடித்துடிப்பு /BP / டெம்பரேஷேர்/
நகங்களின் நிலை /ஜெனெரல் கண்டிஷன் இவைகளையும்,
நம்முடைய சுகவீனம் என்ன என்பதை நம் வாய்மொழியாக
கேட்டு தன்னுடைய கையடக்க கம்பியூட்டரில் பதிவு செய்து
டாக்டருக்கு அனுப்புகிறார். அடுத்த அரை மணி கழித்து மருத்துவர்
நம்மை பரிசோதித்து, என்ன சுகக்கேடு எதனால் வந்தது என்று விளக்கத்தோடு
கூறி புரியவைத்து, என்னென்ன மருந்தை பரிந்துரைக்கிறார் என்பதையும்
அதனால் என்னென்ன சைடு effect என்பதையும் கூறிவிட்டு, அவருடைய
காரியதரிசியை பார்க்க கூறுவார்.அவருடைய கம்பியூட்டரில் பதிவு செய்ததை
செக்ரெட்டரி காப்பிய எடுத்து கொடுப்பார்.டாக்டரின் கையெழுத்து எதுவும்
எதிலும் இருக்காது.ஆனால் லெட்டர் ஹெட்டில் பிரிஸ்கிரிப்ஷன் இவையாவும் இருக்கும்.
ரமணியன்
அருமையான நடைமுறை இங்கு இது மாதிரி நடந்தால் நம் பில் எகிறும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1277841ayyasamy ram wrote:டேராடூன்:
அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், நோயாளி களுக்கு
பரிந்துரைக்கும் மருந்து சீட்டுகளை, இனி கையால் எழுதி
தராமல், 'கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட்'களாக தரவேண்டும்
என, உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான ஒரு வழக்கில், உத்தரகண்ட் உயர் நீதிமன்றம்
பிறப்பித்துள்ள உத்தரவில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், நோயாளி களுக்கு
மருந்து சீட்டுகளை, கையால் எழுதி தருகின்றனர். இதனால்,
நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள்,
பல சந்தர்ப்பங்களில், டாக்டர்களின் கையெழுத்து புரியாமல்
தவிக்கின்றனர்.
இதை தவிர்க்கும் வகையில், உத்தரகண்டை சேர்ந்த அரசு
மற்றும் தனியார் டாக்டர்கள், இனி மருந்து சீட்டுகளை,
கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட்களாக வழங்க வேண்டும்.
அரசு டாக்டர்களுக்கு, கம்ப்யூட்டர் மற்றும், 'பிரின்டர்'
வசதிகளை, மாநில அரசு செய்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
----------------------------------------
தினமலர்
அருமையான சட்டம்.... இந்தியா முழுவதும் இந்த சட்டம் வந்தால் நல்லது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:மிகத் தேவையான மற்றும் அவசியமான சட்டம்! நாடு முழுதும் அமல்படுத்தப்பட வேண்டும்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1277904T.N.Balasubramanian wrote:US இல் நோய் வயப்பட்ட போதெல்லாம்,
டாக்டரின் மருத்தகம் சென்றால்,முதலில் நர்ஸ்
நம்முடைய நாடித்துடிப்பு /BP / டெம்பரேஷேர்/
நகங்களின் நிலை /ஜெனெரல் கண்டிஷன் இவைகளையும்,
நம்முடைய சுகவீனம் என்ன என்பதை நம் வாய்மொழியாக
கேட்டு தன்னுடைய கையடக்க கம்பியூட்டரில் பதிவு செய்து
டாக்டருக்கு அனுப்புகிறார். அடுத்த அரை மணி கழித்து மருத்துவர்
நம்மை பரிசோதித்து, என்ன சுகக்கேடு எதனால் வந்தது என்று விளக்கத்தோடு
கூறி புரியவைத்து, என்னென்ன மருந்தை பரிந்துரைக்கிறார் என்பதையும்
அதனால் என்னென்ன சைடு effect என்பதையும் கூறிவிட்டு, அவருடைய
காரியதரிசியை பார்க்க கூறுவார்.அவருடைய கம்பியூட்டரில் பதிவு செய்ததை
செக்ரெட்டரி காப்பிய எடுத்து கொடுப்பார்.டாக்டரின் கையெழுத்து எதுவும்
எதிலும் இருக்காது.ஆனால் லெட்டர் ஹெட்டில் பிரிஸ்கிரிப்ஷன் இவையாவும் இருக்கும்.
ரமணியன்
அருமை ஐயா.....ஹும்...இதெல்லாம் எப்ப நம் நாட்டுக்கு நடை முறைக்கு வருமோ??????
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1278261krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1277904T.N.Balasubramanian wrote:US இல் நோய் வயப்பட்ட போதெல்லாம்,
டாக்டரின் மருத்தகம் சென்றால்,முதலில் நர்ஸ்
நம்முடைய நாடித்துடிப்பு /BP / டெம்பரேஷேர்/
நகங்களின் நிலை /ஜெனெரல் கண்டிஷன் இவைகளையும்,
நம்முடைய சுகவீனம் என்ன என்பதை நம் வாய்மொழியாக
கேட்டு தன்னுடைய கையடக்க கம்பியூட்டரில் பதிவு செய்து
டாக்டருக்கு அனுப்புகிறார். அடுத்த அரை மணி கழித்து மருத்துவர்
நம்மை பரிசோதித்து, என்ன சுகக்கேடு எதனால் வந்தது என்று விளக்கத்தோடு
கூறி புரியவைத்து, என்னென்ன மருந்தை பரிந்துரைக்கிறார் என்பதையும்
அதனால் என்னென்ன சைடு effect என்பதையும் கூறிவிட்டு, அவருடைய
காரியதரிசியை பார்க்க கூறுவார்.அவருடைய கம்பியூட்டரில் பதிவு செய்ததை
செக்ரெட்டரி காப்பிய எடுத்து கொடுப்பார்.டாக்டரின் கையெழுத்து எதுவும்
எதிலும் இருக்காது.ஆனால் லெட்டர் ஹெட்டில் பிரிஸ்கிரிப்ஷன் இவையாவும் இருக்கும்.
ரமணியன்
அருமை ஐயா.....ஹும்...இதெல்லாம் எப்ப நம் நாட்டுக்கு நடை முறைக்கு வருமோ??????
நோயாளி ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்தால், ஹாஸ்பிடல் சார்ஜெஸ்
100 டாலர்கள் போடலாம் .அதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மருத்துவர்கள் இனி கேபிடல் எழுத்தில் மருந்து பெயர்களை எழுத வேண்டும்:
» லேசான காய்ச்சலுக்கு 'ஆன்டிபயாடிக்' மருந்து கூடாது - மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல்
» கொரோனாவுக்கு தடுப்பு மருந்து உண்டு; பருவநிலையை சீர்செய்ய தடுப்பு மருந்து இல்லை- ரெட் கிராஸ் எச்சரிக்கை
» நீங்கள் துவிச்சக்கர வண்டி வாங்கணுமா கழர் புல் சீட்டை தேர்ந்தெடுங்கள்.
» மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவைஈ மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் விளக்கம்
» லேசான காய்ச்சலுக்கு 'ஆன்டிபயாடிக்' மருந்து கூடாது - மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல்
» கொரோனாவுக்கு தடுப்பு மருந்து உண்டு; பருவநிலையை சீர்செய்ய தடுப்பு மருந்து இல்லை- ரெட் கிராஸ் எச்சரிக்கை
» நீங்கள் துவிச்சக்கர வண்டி வாங்கணுமா கழர் புல் சீட்டை தேர்ந்தெடுங்கள்.
» மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவைஈ மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் விளக்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|