புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
48 Posts - 32%
i6appar
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
4 Posts - 3%
prajai
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
1 Post - 1%
Guna.D
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
48 Posts - 32%
i6appar
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
4 Posts - 3%
prajai
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
1 Post - 1%
Guna.D
எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_m10எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 22, 2018 9:36 am

கடவுள் வந்தார்...!

"என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்..

அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..

முதல் மனிதன் :

“எனக்கு கணக்கிலடங்கா காசும், பெரிய பிஸினஸும் வேண்டும்..!”

இரண்டாம் மனிதன்:

“நான் உலகில் சிறந்தோங்கி பெரிய பதவியை அடைய வேண்டும்..!”

மூன்றாம் மனிதன் :

“உலப்புகழ் பெற்ற நடிகர் போல் மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”

நான்காம் மனுஷி:

“உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..!”

இப்படி..

இன்னும் ஐந்து பேரும் தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!

கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..!

பத்தாவது மனிதன் கேட்டான்:

“உலகத்தில் ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும் மன நிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்..!”

ஒன்பது பேரும்
அவனைத் திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!

“ *மனநிம்மதி, மன நிறைவு*…

நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..?

விரும்பியது கிடைத்தால் மனநிறைவு கிடைத்து விடுமே..?”

கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் :

“நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..!

நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு,

பத்தாவது மனிதனைப் பார்த்து :

"நீ இரு..!
நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்..

சிறிது நேரம் கழித்து வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!

இப்போது,

அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..!

கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்;

என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..! துடித்தது..!

அவர்கள் விரும்பியது எதுவோ
அது கையில் கிடைத்த பின்னும்,

இன்னும் எதுவுமே கிடைக்காத

அந்த பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..!

நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..!

தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..! அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே, அந்த இடத்திலேயே, அவர்கள் நிம்மதி குலைந்தது..! மனநிறைவு இல்லாமல் போனது..!

பத்தாவது மனிதன்,

கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..!

கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!

நாம்
பத்தாவது மனிதனா..?

இல்லை
பத்தாது என்கிற மனிதனா..?

முடிவு எடுங்கள்..

எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 22, 2018 11:26 am

அருமை அருமை.
மிக அருமை.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Sep 22, 2018 11:41 am

அருமை தல 

இதில் நான் 11 வது மனிதன் தல 

உங்க வேலைய நீங்க பாருங்க எனக்கு தேவயானத நான் பாத்துக்கிறேன்னு சொல்வேன்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக