Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முக்கியச் செய்திகள்
5 posters
Page 6 of 9
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
முக்கியச் செய்திகள்
First topic message reminder :
ஓரின சேர்க்கை - தீர்ப்புக்கும், அரசுக்கும் சம்பந்தமில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்..
ஜெயலலிதா மறைவு செய்தி வெளியாவதற்கு முன்பே "அடுத்த முதல்வர் பதவியேற்பு பணிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்" - முன்னாள் ஆளுநரின் செயலாளர் பரபரப்பு வாக்குமூலம்..
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விசாரணை : காணொலி மூலம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு.
தொடர்ந்து அதிகரிப்பு: உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.19காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.25 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.*
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் இருந்து எதுவும் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.84.19காசுகளாகவும், டீசல் விலையில் 12 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.25காசுகளாகவும் உள்ளன*
இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம்
ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
முழு முதற் கடவுள், வினை தீர்ப்பவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
அதிகாலையில் நீராடி, வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி, இலையில் புத்தரிசியைப் பரப்பி களிமண்ணால் ஆன விநாயகரை வைத்து, அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ உள்ளிட்ட பூக்களால் ((விநாயகரை)) அலங்கரிக்கின்றனர். முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கொய்யாப்பழம் போன்றவற்றைப் படையலிட்டு விநாயகரை வழிபடுகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி நாளில், உணவு எதுவும் எடுக்காமல் விரதம் இருந்து வழிபடுவோரும் உண்டு. விநாயகர் கோவில்கள் அலங்கரிக்கப்பட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
பலதரப்பட்ட மக்களும், கலாச்சாரமும் கொண்ட இந்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுவது என்பதுதான் விநாயகர் சதுர்த்தியின் தனிச்சிறப்பு
ஓரின சேர்க்கை - தீர்ப்புக்கும், அரசுக்கும் சம்பந்தமில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்..
ஜெயலலிதா மறைவு செய்தி வெளியாவதற்கு முன்பே "அடுத்த முதல்வர் பதவியேற்பு பணிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்" - முன்னாள் ஆளுநரின் செயலாளர் பரபரப்பு வாக்குமூலம்..
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விசாரணை : காணொலி மூலம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு.
தொடர்ந்து அதிகரிப்பு: உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.19காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.25 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.*
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் இருந்து எதுவும் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.84.19காசுகளாகவும், டீசல் விலையில் 12 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.25காசுகளாகவும் உள்ளன*
இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம்
ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
முழு முதற் கடவுள், வினை தீர்ப்பவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
அதிகாலையில் நீராடி, வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி, இலையில் புத்தரிசியைப் பரப்பி களிமண்ணால் ஆன விநாயகரை வைத்து, அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ உள்ளிட்ட பூக்களால் ((விநாயகரை)) அலங்கரிக்கின்றனர். முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கொய்யாப்பழம் போன்றவற்றைப் படையலிட்டு விநாயகரை வழிபடுகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி நாளில், உணவு எதுவும் எடுக்காமல் விரதம் இருந்து வழிபடுவோரும் உண்டு. விநாயகர் கோவில்கள் அலங்கரிக்கப்பட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
பலதரப்பட்ட மக்களும், கலாச்சாரமும் கொண்ட இந்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுவது என்பதுதான் விநாயகர் சதுர்த்தியின் தனிச்சிறப்பு
Last edited by சிவா on Thu Sep 13, 2018 5:04 pm; edited 1 time in total
Re: முக்கியச் செய்திகள்
மேற்கோள் செய்த பதிவு: 1278703T.N.Balasubramanian wrote:சென்னை: ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் மு க ஸ்டாலினுடன் சரத்பவார் மகள் சுப்ரியா சந்திப்பு . சந்திப்பின்போது கனிமொழி MPயும் உடனிருந்தார்
மொழிபெயர்ப்புக்காகவா ?
ரமணியன்
வேறு எதற்கு அழைத்துச் சென்றிருப்பார்கள்?
தமிழக மக்கள் இந்தி படிக்கக் கூடாது, ஆனால் தனது குடும்பத்தினர் இந்தியில் கவிதை எழுதும் அளவிற்கு புலமை பெற்றவர்கள்...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முக்கியச் செய்திகள்
சீமராஜா, கஜினிகாந்த், யூடர்ன் உள்ளிட்ட புதுப்பட டிவிடிக்கள் மற்றும் ஆபாச பட டிவிடிக்களை பறிமுதல் செய்தது காவல்துறை
யார் கிட்ட இருந்து
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: முக்கியச் செய்திகள்
மேற்கோள் செய்த பதிவு: 1278710SK wrote:சீமராஜா, கஜினிகாந்த், யூடர்ன் உள்ளிட்ட புதுப்பட டிவிடிக்கள் மற்றும் ஆபாச பட டிவிடிக்களை பறிமுதல் செய்தது காவல்துறை
யார் கிட்ட இருந்து
அம்பத்தூரில் சட்டவிரோதமாக புதுப்பட டிவிடிக்களை விற்பனை செய்த மணிகண்டன் என்பவர் கைது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முக்கியச் செய்திகள்
மேற்கோள் செய்த பதிவு: 1278710SK wrote:சீமராஜா, கஜினிகாந்த், யூடர்ன் உள்ளிட்ட புதுப்பட டிவிடிக்கள் மற்றும் ஆபாச பட டிவிடிக்களை பறிமுதல் செய்தது காவல்துறை
யார் கிட்ட இருந்து
கேள்வி கேட்கிற விதமே யாரையோ சந்தேகப்படற மாதிரி இருக்கே.SK
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: முக்கியச் செய்திகள்
சென்னை அண்ணா நகரில் விருகம்பாக்கம் அதிமுக எம்எல்ஏ ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம நபர்கள் தொலைபேசியில் மிரட்டல்.
போலீசார் சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது - மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை.
கோவை: மேல்முடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ - தீ பரவாமல் தடுக்கும் பணியில் வன ஊழியர்கள் தீவிரம்.
நாகர்கோவிலில் இருந்து சென்ற முதல்வர் பழனிசாமி வாகனத்தை காரில் பின் தொடர்ந்த 4 பேர் கைது
முதல்வரையும், காவல்துறையையும் அவதூறாக பேசிய புகாரில், நடிகரும், திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்!
எம்.எல்.ஏ கருணாஸ் கைது
சிறைச்சாலை எங்களுக்காகத்தான் கட்டப்பட்டுள்ளது
நாங்கள் சீவலப்பேரி பாண்டியின் வாரிசுகள்
நீதிமன்றத்தில் இந்த வழக்கை சந்திப்பேன் - கைதுக்குப்பின் கருணாஸ் பேட்டி
Sent from Topic'it App
போலீசார் சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது - மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை.
கோவை: மேல்முடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ - தீ பரவாமல் தடுக்கும் பணியில் வன ஊழியர்கள் தீவிரம்.
நாகர்கோவிலில் இருந்து சென்ற முதல்வர் பழனிசாமி வாகனத்தை காரில் பின் தொடர்ந்த 4 பேர் கைது
முதல்வரையும், காவல்துறையையும் அவதூறாக பேசிய புகாரில், நடிகரும், திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்!
எம்.எல்.ஏ கருணாஸ் கைது
சிறைச்சாலை எங்களுக்காகத்தான் கட்டப்பட்டுள்ளது
நாங்கள் சீவலப்பேரி பாண்டியின் வாரிசுகள்
நீதிமன்றத்தில் இந்த வழக்கை சந்திப்பேன் - கைதுக்குப்பின் கருணாஸ் பேட்டி
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முக்கியச் செய்திகள்
எங்களை போன்றவர்களை அரசு வேண்டுமென்று திட்டமிட்டு கைது செய்து வருகிறது
சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும் என்றால், சபாநாயகரிடம் அனுமதி வாங்க வேண்டும், ஆனால் அனுமதி வாங்கினார்களா என தெரியவில்லை
பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக 307-வது பிரிவின் கீழ் (கொலை முயற்சி வழக்கு) கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? - கருணாஸ்
எம்.எல்.ஏ. கருணாஸ் கைது. நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் 200 போலீசார் குவிப்பு
Sent from Topic'it App
சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டும் என்றால், சபாநாயகரிடம் அனுமதி வாங்க வேண்டும், ஆனால் அனுமதி வாங்கினார்களா என தெரியவில்லை
பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக 307-வது பிரிவின் கீழ் (கொலை முயற்சி வழக்கு) கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? - கருணாஸ்
எம்.எல்.ஏ. கருணாஸ் கைது. நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் 200 போலீசார் குவிப்பு
Sent from Topic'it App
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முக்கியச் செய்திகள்
அப்பல்லோ மருத்துவமனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
இந்த நிலையில் வழக்கமான பரிசோதனைக்காக இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மருத்துவர்களின் வழக்கமான மருத்துவ பரிசோதனை முடிந்ததும் அவர் உடனடியாக வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் மூலம் செய்திகள் தெரிவித்துள்ளன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முக்கியச் செய்திகள்
'ஆட்சியை பிடிக்க ராகுல் பகல் கனவு காணக் கூடாது,'' என பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா தெரிவித்தார்.
ராஜஸ்தானில், பா.ஜ., தொண்டர்கள் மத்தியில், அக்கட்சியின் தேசிய தலைவர், அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியில், இந்த நாடு பாதுகாப்பாக இல்லை. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில், காங்., ஏன் தோல்வி அடைந்தது என்பதை பற்றி அக்கட்சி சிந்திக்க வேண்டும். மீண்டும் ஆட்சியை பிடிக்க, ராகுல் பகல் கனவு காணக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நித்யானந்தா மனு தள்ளுபடி: ஐகோர்ட் நிராகரிப்பு
மதுரை: மதுரை ஆதீன இளைய மடாதிபதியாக தன்னை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரிய, நித்யானந்தா மனுவை, மதுரை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, நித்யானந்தா, உயர் நீதிமன்றக் கிளையில் சிவில் சீராய்வு மனு செய்தார். நீதிபதி, எம்.வி.முரளிதரன் பிறப்பித்த உத்தரவில், 'நித்யானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்த, கீழமை நீதிமன்ற உத்தரவு நிராகரிக்கப்படுகிறது' என கூறியிருந்தார்.
ராஜஸ்தானில், பா.ஜ., தொண்டர்கள் மத்தியில், அக்கட்சியின் தேசிய தலைவர், அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியில், இந்த நாடு பாதுகாப்பாக இல்லை. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில், காங்., ஏன் தோல்வி அடைந்தது என்பதை பற்றி அக்கட்சி சிந்திக்க வேண்டும். மீண்டும் ஆட்சியை பிடிக்க, ராகுல் பகல் கனவு காணக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நித்யானந்தா மனு தள்ளுபடி: ஐகோர்ட் நிராகரிப்பு
மதுரை: மதுரை ஆதீன இளைய மடாதிபதியாக தன்னை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரிய, நித்யானந்தா மனுவை, மதுரை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, நித்யானந்தா, உயர் நீதிமன்றக் கிளையில் சிவில் சீராய்வு மனு செய்தார். நீதிபதி, எம்.வி.முரளிதரன் பிறப்பித்த உத்தரவில், 'நித்யானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்த, கீழமை நீதிமன்ற உத்தரவு நிராகரிக்கப்படுகிறது' என கூறியிருந்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முக்கியச் செய்திகள்
ஆசிய கோப்பை: பாக்.,கை வீழ்த்தியது வங்கதேசம்; பைனலில் இந்தியாவுடன் மோதல்
அபுதாபி : ஆசிய கோப்பை பைனலுக்கு வங்கதேச அணி முன்னேறியது. அரையிறுதி போன்ற 'சூப்பர்-4' போட்டியில், 37 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வங்கதேச அணி வீழ்த்தியது. நாளை(செப்.,28) நடக்கும் பைனலில் இந்தியா, வங்கதேசம் மோதுகின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) 14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று, அபுதாபியில் நடந்த 'சூப்பர்-4' போட்டியில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வங்கதேச அணி கேப்டன் மொர்டசா, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
ரஹிம் அபாரம் :
வங்கதேச அணிக்கு ஜுனைடு கான் தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' சவுமியா சர்க்கார் (0), லிட்டன் தாஸ் (6) வெளியேறினர். ஷஹீன் அப்ரிதி பந்தில் மோமினுல் ஹக் (5) போல்டானார். வங்கதேச அணி 12 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பினண இணைந்த முஷ்பிகுர் ரஹிம்(99), முகமது மிதுன்(60) அரைசதம் கடந்து கைகொடுத்தனர்.
இம்ருல் கெய்ஸ் (9) நிலைக்கவில்லை. ஜுனைடு கான் 'வேகத்தில்' மெஹிதி ஹசன் மிராஸ் (12), மகமதுல்லா (25) அவுட்டாகினர். வங்கதேச அணி 48.5 ஓவரில் 239 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பாகிஸ்தான் சார்பில் ஜுனைடு கான் 4, ஷஹீன் அப்ரிதி, ஹசன் அலி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
வெளியேறியது பாக்.,:
சுலப இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு பகர் ஜமான்(1) ஏமாற்றினார். முஷ்தாபிஜூர் வேகத்தில் பாபர் ஆசம்(1), கேப்டன் சர்பராஸ் அகமது(10) வெளியேறினர். மாலிக்(30), ஆசிப்(31) கைகொடுக்க, மறுமுனையில் இமாம்(83) அரைசதம் கடந்த நிலையில் வெளியேறினார். பாக்., 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 202 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. வங்கதேசம் சார்பில் முஷ்தபிஜூர் 4 விக்கெட் கைபற்றினார். பைனலுக்கு முன்னேறாமல் பாகிஸ்தான் பரிதாபமாக வெளியேறியது.
அபுதாபி : ஆசிய கோப்பை பைனலுக்கு வங்கதேச அணி முன்னேறியது. அரையிறுதி போன்ற 'சூப்பர்-4' போட்டியில், 37 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வங்கதேச அணி வீழ்த்தியது. நாளை(செப்.,28) நடக்கும் பைனலில் இந்தியா, வங்கதேசம் மோதுகின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) 14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று, அபுதாபியில் நடந்த 'சூப்பர்-4' போட்டியில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வங்கதேச அணி கேப்டன் மொர்டசா, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
ரஹிம் அபாரம் :
வங்கதேச அணிக்கு ஜுனைடு கான் தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' சவுமியா சர்க்கார் (0), லிட்டன் தாஸ் (6) வெளியேறினர். ஷஹீன் அப்ரிதி பந்தில் மோமினுல் ஹக் (5) போல்டானார். வங்கதேச அணி 12 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பினண இணைந்த முஷ்பிகுர் ரஹிம்(99), முகமது மிதுன்(60) அரைசதம் கடந்து கைகொடுத்தனர்.
இம்ருல் கெய்ஸ் (9) நிலைக்கவில்லை. ஜுனைடு கான் 'வேகத்தில்' மெஹிதி ஹசன் மிராஸ் (12), மகமதுல்லா (25) அவுட்டாகினர். வங்கதேச அணி 48.5 ஓவரில் 239 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பாகிஸ்தான் சார்பில் ஜுனைடு கான் 4, ஷஹீன் அப்ரிதி, ஹசன் அலி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
வெளியேறியது பாக்.,:
சுலப இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு பகர் ஜமான்(1) ஏமாற்றினார். முஷ்தாபிஜூர் வேகத்தில் பாபர் ஆசம்(1), கேப்டன் சர்பராஸ் அகமது(10) வெளியேறினர். மாலிக்(30), ஆசிப்(31) கைகொடுக்க, மறுமுனையில் இமாம்(83) அரைசதம் கடந்த நிலையில் வெளியேறினார். பாக்., 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 202 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. வங்கதேசம் சார்பில் முஷ்தபிஜூர் 4 விக்கெட் கைபற்றினார். பைனலுக்கு முன்னேறாமல் பாகிஸ்தான் பரிதாபமாக வெளியேறியது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» முக்கியச் செய்திகள்
» முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
» இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» உலக செய்திகள்
» முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
» இன்று நள்ளிரவு தொடக்கம் கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படும்
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» உலக செய்திகள்
Page 6 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|