புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_c10கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_m10கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_c10கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_m10கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_c10கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_m10கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_c10கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_m10கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_c10கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_m10கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_c10கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_m10கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_c10கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_m10கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_c10கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_m10கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_c10கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_m10கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_c10கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_m10கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 13, 2018 12:13 pm


--
கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி Ganesh4
-
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம்
மாமன்னன் முதலாம் இராசேந்திர சோழனால் வழிபாடு
செய்யப்பட்ட அருள்மிகு ஸ்ரீ கணக்க விநாயகர் கல்வி வரம்
அருள்வதில் முக்கியமாகக் கணித பாடத்தில் பயம்
கொண்டவர்களுக்கு ஒரு வரப்ரசாதியாக இருக்கிறார்.

கங்கை கொண்ட சோழபுரம் அருள்மிகு
பிரஹன்நாயகி ஸமேத ஸ்ரீ பிரஹதீஸ்வரர் ஆலயத்தின்
தென்பகுதியில் அரண்மனை கோட்டை வளாகத்தில்
குடிகொண்டிருக்கிறார் இந்தக் கணக்க விநாயகர் எனும்
வாதாபி கணபதி.

இந்த ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான
வரலாற்று சிறப்பு மிக்க ஆலயம் ஆகும்.

முதலாம் ராஜேந்திர சோழனால் வாதாபியில் இருந்து
கொண்டுவந்து பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு
செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒருமுறை கங்கை கொண்ட சோழபுரம் அருள்மிகு
பிரகதீஸ்வரர் ஆலய திருப்பணி முடிவுறும் நிலையில்
மாமன்னர் ராஜேந்திர சோழர் கணக்கரை அழைத்தார்.
அதுவரை ஆலய திருப்பணிக்கு ஆன செலவு கணக்கைக்
கேட்டார்.

திருப்பணியில் தீவிரமாக இருந்ததால் கணக்குகளை
குறித்து வைக்கவில்லை. ஆனால் அப்போது அவரால்
கணக்குகளை மன்னரிடம் காட்ட முடியவில்லை. மன்னர்
கணக்கருக்கு கால அவகாசம் தந்து கணக்குகளை
ஒப்படைக்காவிட்டால் மரண தண்டனைக்கு ஆளாக நேரும்
என எச்சரித்துச் சென்றார்.
-
கணக்கர் அன்றைய தினம் வாதாபி கணபதியிடம் சென்று
முறையிட்டு மன்னரின் மரண தண்டனையில் இருந்து
தன்னை காக்குமாறு வேண்டினார். மறுநாள் விநாயகர்
கணக்கரின் உருவத்தில் அரண்மனைக்குச் சென்று ஆலய
திருப்பணி வரவு செலவு கணக்குகளை ஒப்படைத்தார்.

மறுநாள் கணக்கர் பயத்துடன் அரண்மனை சென்று
மன்னரைப் பார்க்கும்போது “ நீவிர் கொடுத்த கணக்குகள்
மிகவும் சரியாக இருந்தது“ எனக் கூறினார்.

அதற்கு கணக்கர் “நேற்று நான் அரண்மனைக்கு
வரவேயில்லை! பிறகு எப்படி நான் கணக்குகளை
ஒப்படைக்கமுடியும் எனக் கேட்டார்” பிறகு தான் தெரிந்தது.
கணக்கரின் உருவில் வந்தது வாதாபி கணபதிதான் என்று.
அது முதல் வாதாபி கணபதி கணக்க விநாயகராகவும் பெயர்
பெற்றார்.
-
------------------------
By - அஸ்ட்ரோ சுந்தரராஜன் |
தினமணி


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 13, 2018 3:28 pm

அந்த காலத்தில் கணக்கர்கள் மிக உண்மை மிக்கவர்களாக இருந்தனர்.
அதான் கடவுளே வந்து உதவி செய்தார்.
இக்கால கணக்கர்கள் போலில்லை.
கணக்கர்களை தற்காலத்தில் chartered அக்கௌன்டன்ட் என்று தானே
அழைக்கிறோம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக