புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிள்ளையார் தரிசனம் மூலமாக வாழ்வு பொலிவு பெறும்.
Page 1 of 1 •
-
ஒருவரை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும், ஒவ்வொரு
விதமான பரவசம்... ஒவ்வொரு விதமான மகிழ்ச்சி...
ஒவ்வொரு விதமான உன்னதம்... ஒவ்வொரு விதமான நிறைவு....
இந்த மனநிலை எத்தனை பேருக்கு வாய்க்கும்?
-
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான கேள்வி...
சந்தேகம்.. கோபம்.. வாக்குவாதம்... சிறுபிள்ளைச் சண்டை..
என்றெல்லாம் மனநிலை இருந்தாலும், திரும்பி வரும் போது
மனசெல்லாம் வானவில் வசந்தமும், கண்ணெல்லாம்
நட்சத்திர நேசமும் ததும்பி வழியும் பாக்கிம் எத்தனை
பேருக்கு வாய்க்கும்?
-
அவருடனான பிரார்த்தனையில் எனது குரல் கேட்கும்.
அவருடனான தியானத்தில் அவரது குரல் கேட்கும்.
எனக்கு அவர் தருகின்ற அசரீரி கேட்கும். எனக்கு அவர்
காட்டுகின்ற அக்கறையும் கேட்கும். இன்னும் இன்னுமாகச்
சொல்லலாம்.
சின்னஞ்சிறுமியாக அவரைப் பார்த்த அந்த குழந்தைப்
பொழுதில் எனக்குள் ஒரு வியப்புச் சிரிப்பு தான்
தோன்றியது. ''தொப்பைச்சாமி'' என்ற கிளுகிளுப்பு
எனக்குள்.
அப்புறம் பத்து வயதில் அவருக்கு படைக்கப்படும்
மோதகம், கொழுக்கட்டை இதெல்லாம் எனது ஈர்ப்புக்கான
விஷயங்களாகின. அப்புறம் பருவ வயதில் பாடல்கள்
மூலம் அவரோடு நெருங்கினேன்.
''மங்கலம் அருள்வாய் கணபதியே! உன்
மலரடி பணிந்தோம் குணநிதியே!''
''ஆனை முகத்தினை ஐந்து கரத்தினை
ஓதும் அடியார்க்குக் குறையில்லையே....''
''நாளும் துணை வரும் தும்பிக்கை நாதனை
நம்பிக் கை தொழுதால் நலம் வருமே....''
இந்தப் பாடல்களால் அவரோடு அதிகமாக ஒன்றுதல்
தோன்றியது. ஒருங்கிணைப்பு தோன்றியது.
இந்தப் பாடலை விடவும் இன்னுமொரு பிரார்த்தனையை
எனது அவ்வைப்பாட்டி எனக்குச் சொல்லிக் கொடுத்தாள்.
''பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!''
இந்த நாலு வரி தான் நான் இதுவரைக்கும் என்
களஞ்சியத்தில் சேர்த்திருக்கும் சொல்மணி.
எனது பொக்கிஷம்.
ஏதோ கொஞ்சம் நஞ்சமாக ஒரு கை அளவாக இல்லை
என்றாலும் ஒரு சிட்டிகை அளவுக்காவது பேசவும்,
எழுதவும், சிந்திக்கவும், பாராட்டவும், வாழ்த்தவும்,
ஆசீர்வதிக்கவும், வார்த்தைத் தமிழ் வாய்த்திருக்கிறது
என்றால் அதற்கான மூலம் - இந்தப் பிள்ளையார்சுழி தான்.
சிறுவயதில் ''உ'' என்று பிள்ளையார்சுழி போட்டு
எழுதத் துவங்கிய பொழுதில் எனக்குத் தெரியவில்லை.
இன்றைக்கு அந்த பிள்ளையார்சுழியால் என்
வாழ்க்கைச்சுழி இப்படி நிறையும் என்பது தெரியாத
வயது அது. அறியாத வயது அது.
பிள்ளையார் எளிமையானவர். ஆனால் வலிமையானவர்.
குளத்தங்கரையில் இருப்பார். கோயிலிலும் இருப்பார்.
அருகம்புல் போதும் என்பார். ஆடம்பரம் வேண்டாம்
என்பார்.
சாணி உருண்டையைப் பிடித்து வைத்தாலும் ஏற்றுக்
கொள்வார். இருபது அடி உயரத்தில் ஆசியாவிலேயே
மிகப்பெரிய ஒற்றை கிரானைட் கல் திருவுருவமாக
சமைத்தாலும் ஏற்றுக் கொள்வார்.
1993ம் ஆண்டு தான் இந்த திருக்கோயில் - புலியகுளம்
விநாயகர் அருள்பாலிக்கும் திருத்தலமானது.
14டன் எடையுள்ள ஒற்றை கிரானைட் கல் திருவுருவமான
பிள்ளையாரை ஒவ்வொரு நாளும் வணங்கியது தான்
கோயம்புத்தூர் மக்களின் நிம்மதிக்கும், கோயம்புத்தூரின்
சுபிட்சத்துக்கும் ஒற்றைக் காரணம்.
ஒவ்வொரு நாளும் புலியகுளம் பிள்ளையாருக்கு
கொண்டாட்டத் திருவிழா தான். வண்டி, வாகனங்கள்
புதிதாக வாங்கி, முதல் பூஜைக்கு இங்கு தான்
வருவார்கள். வாழ்க்கையின் நிறைவான தருணங்கள்,
வாழ்க்கையின் சரிவான தருணங்கள்,
வாழ்வின் மகிழ்ச்சி, வாழ்வின் இகழ்ச்சி, எந்தச்
சூழலையும் சரிசமமாக உணரும் மனப்பக்குவம் இவர்
நமக்குத் தரும் பேரருள்.
அதே போல- ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னதான பேரருள்
பெருவிளக்கம் ஈச்சனாரி பிள்ளையார் கோயில்.
பொள்ளாச்சி -கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில்
காக்கும் கடவுளாக ஜொலிப்பவர் அவர்.
''ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே...
இந்த பாடலும் பிள்ளையாரின் வித்தியாசமான யானை
முகமும் எனக்கான வசீகரமாகச் சிறுவயதில் வாய்த்தன.
ஆனால் இப்போது புரிய ஆரம்பிக்கிறது ஒரு பூடகம்.
பிள்ளையாரின் தொப்பை நம் மனசில் பெருத்துச் சுரக்க
வேண்டிய கருணையைச் சொல்கிறது. தானமும்,
கருணையும் பொங்கிப் பெருகி மானுடம் மேம்பட
வேண்டும் என்பதன் குறியீடாக அமைந்துள்ளது.
பிள்ளையாரின் ஒற்றைத் தந்தம் கூர்மையான அறிவும்,
இலக்கும் நமக்கு அவசியம் என்பதன் குறியீடு. அவரது
அங்குசம் நமது ஞானம். நம்மைக் காக்கும் குறியீடு அது.
சரி. யானை எப்படி மூஞ்சுறு மீது பயணிக்க முடியும்?
என்கிற சிறுபிள்ளைத்தனமான எனது பழைய கேள்விக்குப்
பதில் இப்போது உணர்கிறேன். மூஞ்சுறு தன்னைக் கட்டிப்
போடும் அனைத்தையும் அறுத்து எறியும்.
அது போல ஆசை, கோபம், மோகம், பொறாமை, குரோதம்
எல்லாவற்றையும் நாம் அறுத்தெறிந்தால் யானை போல
பிரம்மாண்டமான ஞானம் பெறலாம்.
திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார்,
மும்பை சித்தி விநாயகர் கோயில் என்று பிள்ளையார்
தரிசனம் மூலமாக நமது விடியலின் சவுந்தர்யம்
பூரணமாகும். வாழ்வு பொலிவு பெறும்.
-
--------------------------
ஆண்டாள் பிரியதர்ஷினி
நன்றி-தினமலர் (ஆன்மிகம்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|