புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமாலும் அம்பிகையும் Poll_c10திருமாலும் அம்பிகையும் Poll_m10திருமாலும் அம்பிகையும் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
திருமாலும் அம்பிகையும் Poll_c10திருமாலும் அம்பிகையும் Poll_m10திருமாலும் அம்பிகையும் Poll_c10 
77 Posts - 36%
i6appar
திருமாலும் அம்பிகையும் Poll_c10திருமாலும் அம்பிகையும் Poll_m10திருமாலும் அம்பிகையும் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
திருமாலும் அம்பிகையும் Poll_c10திருமாலும் அம்பிகையும் Poll_m10திருமாலும் அம்பிகையும் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
திருமாலும் அம்பிகையும் Poll_c10திருமாலும் அம்பிகையும் Poll_m10திருமாலும் அம்பிகையும் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
திருமாலும் அம்பிகையும் Poll_c10திருமாலும் அம்பிகையும் Poll_m10திருமாலும் அம்பிகையும் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருமாலும் அம்பிகையும் Poll_c10திருமாலும் அம்பிகையும் Poll_m10திருமாலும் அம்பிகையும் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருமாலும் அம்பிகையும் Poll_c10திருமாலும் அம்பிகையும் Poll_m10திருமாலும் அம்பிகையும் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திருமாலும் அம்பிகையும் Poll_c10திருமாலும் அம்பிகையும் Poll_m10திருமாலும் அம்பிகையும் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
திருமாலும் அம்பிகையும் Poll_c10திருமாலும் அம்பிகையும் Poll_m10திருமாலும் அம்பிகையும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமாலும் அம்பிகையும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 12, 2018 4:08 pm


திருமாலும் அம்பிகையும் Tamil_News_large_2029695
மஹாவிஷ்ணு அம்பாளுக்கு உடன்பிறப்பு.
‘நாராயண ஸஹோதரி’ என்றே அம்பாளுக்குப் பெயர்.

தாக்ஷாயணி, பார்வதி, மீநாக்ஷி என்ற மாதிரி அம்பாள்
அவதாரம் செய்ததில் எதிலும் மஹாவிஷ்ணு இப்படி
ஸஹோதரராகப் பிறக்கவில்லை.

க்ருஷ்ணாவதாரத்தின் போது மட்டுமே அவர்கள் கொஞ்சம்
கொஞ்சம் ஸஹோதர – ஸஹோதரிகள் மாதிரிப் பிறந்தது.

அதாவது க்ருஷ்ண பரமாத்மா தேவகீ வஸு தேவர்களுக்குப்
புத்திரராக அவதாரம் செய்த அதே சமயத்தில், பிற்பாடு
க்ருஷ்ணருக்கு வளர்ப்புப் பெற்றோராகவிருந்த நந்தகோபர்
– யசோதா தம்பதிக்குப் புத்திரியாக அம்பிகை அவதாரம்
பண்ணினாள்.

பகவான் அவதரித்தவுடன் லோகமெல்லாம் மயங்கிக் கிடந்த
போது வஸுதேவர் அவரைத் தூக்கிக் கொண்டுபோய்,
யசோதை பக்கத்தில் விட்டுவிட்டு அவளுக்குப் பிறந்திருந்த
அம்பாளான குழந்தையை எடுத்துக் கொண்டு வந்துவிட்டார்.

பகவான் உத்திரவுப்படி இப்படிச் செய்தார். அப்புறம் கம்ஸன்
நந்தகோபர் பெண்ணான அந்த அம்பாளவதாரத்தையே
தன்னைக் கொல்லப் பிறந்த வஸுதேவரின் குழந்தை என்று
நினைத்து, வதம் செய்யப் போனான்.

குழந்தையை அவன் கல் தரையில் அடிக்க ஒங்கியபோது
அது சடக்கென்று ஆகாசத்திலே போய் அம்பாளாய் நின்று
கொண்டு, ‘அட முட்டாளே! உன்னைக் கொல்ல வந்திருக்கிறது
வேறு ஆஸாமிடா!’ என்று சொல்லி அந்தர்தானமாகி
விட்டதாக பாகவதக் கதை போகிறது.
-
---------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 12, 2018 4:09 pm



இதற்கெல்லாம் முன்னாலிருந்தே,
அவதாரங்களுக்கெல்லாம் மூலமாக இருக்கப்பட்ட
நாராயணன், பராசக்தி இவர்களையே ஸஹோதரர்களாகச்
சொல்கிற வழக்கமிருந்திருக்கிறது. நாராயணனுக்கும் ஸரி,
பராசக்திக்கும் ஸரி மாதா பிதாக்கள் கிடையாது.

அவர்கள் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம ஸ்வருபமேதான்.
ஆனால் பொதுவிலே சிவன் லோக வியவஹாரம் முடிந்து
போன சாந்த நிலைக்கு மூர்த்தியாக இருக்கிறாரென்றால்
இவர்களோ லோக வியவஹாரத்தைத் தங்களுடைய மாயா
சக்தியால் நடத்தி லீலையில் ரமிப்பவர்களாக
இருக்கிறார்கள்.

இரண்டுமில்லை, மூன்றுமில்லை, ஒன்றுதான். அதையே
வ்யாவஹாரிகம் (விவகார நிலை) தொடாத பரமசாந்த
பாவத்தில் சொல்லும் போது சிவன் என்றும், வ்யவஹாரக்
கூத்திலே கொண்டாட்டம் போடும்போது புருஷ ரூபத்தில்
பாவித்தால் நாரயணன் என்றும், ஸ்த்ரீ ரூபத்தில்
பாவித்தால் பராசக்தி என்றும் சொல்கிறோம்.

ஒரே மாதிரியான கார்யத்தையும், ரூபம், குணம்
முதலானதுகளையும் கொண்டிருப்பதால் விஷ்ணுவையும்
அம்பாளையும் உடன் பிறந்தவர்களாகச் சொல்கிறோம்.
ஸஹோதரர்கள்தானே ஒரு மாதிரி இருப்பார்கள்? அதனால்.

மருமகனே மாப்பிள்ளையுமாக, அதாவது ஒருத்தனே
இரண்டு அர்த்தத்திலும் “மருமவப் பிள்ளை”யாக
இருப்பதைச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி மஹாவிஷ்ணுவுக்கு
ஸஹோதரியின் பிள்ளையாதலால் மருகனாக இருப்பது
மட்டுமில்லை; அவர் கல்யாணம் பண்ணிக்கொண்ட
வல்லீ தேவஸேனைகளும் பூர்வத்தில் மஹாவிஷ்ணுவின்
புத்திரிகளாக உத்பவித்து அப்புறந்தான் ஒருத்தி
வேடராஜாவிடமும் இன்னொருத்தி தேவராஜாவிடமும்
போய்ச் சேர்ந்து வளர்ந்தார்களென்று கதை.

அதாவது முருகன் மஹாவிஷ்ணுக்கு இரண்டு
அர்த்தத்திலும் மருமகன். அதாவது இவருக்கு அவர் மாமா,
மாமனார் இரண்டுமாக வேண்டும்.
-
------------------------------

ரா. கணபதி அவர்கள் தொகுத்த
தெய்வத்தின் குரல் -நூலிலிருந்து



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Sep 12, 2018 7:13 pm

தெய்வத்தின் குரல் நூலாசிரியருக்கு பாராட்டும் நன்றியும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 12, 2018 7:28 pm

அம்மான் மகளை கல்யாணம் செய்துகொள்வது இவர் ஆரம்பித்து வைத்ததுதானா?
முருகா உன் திருவிளையாடல் அன்றே ஆரம்பம் ஆகிவிட்டதே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக