புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டிக்கெட் கட்டணம் உயர்த்தியும் பலன் இல்லை!’ - இயக்கத்தை நிறுத்திய 300 பேருந்துகள்
Page 1 of 1 •
தற்போது ஏ.சி பேருந்துகள் ஏறக்குறைய நிறுத்தப்பட்டுவிட்டன.
வெறும் 4 அல்லது 5 பேருந்துகள்தான் தற்போது இயங்கிக்
கொண்டிருக்கின்றன.
சென்னை மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாகக்
குறைக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. `
முறையான பராமரிப்பு இல்லாததும் வருமானம் குறைந்ததும்தான்
காரணம்' என்கின்றனர் போக்குவரத்துத்துறை ஊழியர்கள்.
அரசுப் பேருந்து
சென்னை மாநகரத்தில் 3,500-க்கும் அதிகமான பேருந்துகள்
இயக்கப்பட்டு வருகின்றன. இதில் எக்ஸ்பிரஸ் டீலக்ஸ்,
வெள்ளை நிற போர்டு, டிஜிட்டல் போர்டு எனப் பல்வேறு
வகையான பேருந்துகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இவற்றில் 92 உயர்தர ஏ.சி பேருந்துகளும் அடக்கம்.
இந்தக் கணக்குகள் எல்லாம் கடந்த ஆறு மாதங்களுக்கு
முந்தையவை. தற்போது இந்த எண்ணிக்கை 5 ஆக குறைந்து
விட்டதாகக் கவலைப்படுகின்றனர் போக்குவரத்துத்துறை
ஊழியர்கள்.
அண்மைக்காலமாகச் சென்னையின் பல பகுதிகளில்
ஏ.சி பேருந்துகள் பழுதாகி நிற்பதையும் ஏ.சி செயல்பாட்டில்
இல்லாமல் பயணிகளுக்குச் சிரமம் ஏற்பட்ட சம்பவங்களும்
தொடர்ந்து நடந்து வருகின்றன.
இவற்றில் பெரும்பாலான பேருந்துகளின் ஆயுள்காலம்
முடியவில்லை என்பதுதான் உச்சகட்ட கொடுமை. முறையான
பராமரிப்பு இல்லாத காரணத்தால்தான் இந்தப் பேருந்துகளின்
சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்துகின்றனர்
ஊழியர்கள்.
சி.ஐ.டி.யு போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகி சந்திரனிடம்
பேசினோம்.
“சென்னையில் இப்போது 3,500 பேருந்துகள்தான் இயக்கப்பட்டு
வருகின்றன. அதிலும் வருமானம் இல்லை என்று கூறி
பெரும்பாலான வழித்தடங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை
குறைக்கப்பட்டுள்ளது. சுமார் 300 பேருந்துகள் வரையில்
குறைக்கப்பட்டுள்ளன.
ஏ.சி பேருந்துகளைப் பொறுத்தவரை, அது மத்திய அரசின்
ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்புத் திட்டத்தின்கீழ் வாங்கப்
பட்டவை. அந்தத் திட்டத்தின்படி, பேருந்துகளின் மொத்தக்
கொள்முதலில் குறைந்தபட்சம் இத்தனை ஏ.சி வால்வோ
பேருந்துகள் வாங்க வேண்டும் என்ற விதி உள்ளது.
அதன் அடிப்படையில் வாங்கப்பட்டதுதான் இந்த
ஏ.சி பேருந்துகள். இதில் நாம் லாபத்தை எதிர்பார்க்க
முடியாது.
தற்போது ஏ.சி பேருந்துகள் ஏறக்குறைய நிறுத்தப்பட்டுவிட்டன.
வெறும் 4 அல்லது 5 பேருந்துகள்தான் தற்போது இயங்கிக்
கொண்டிருக்கின்றன. இந்தப் பேருந்துகளை அண்ணா நகர்,
அடையார் டிப்போக்களில் பார்க்கலாம்.
முறையாகப் பராமரிப்பு இல்லாததுதான் இதற்குக் காரணம்.
இவற்றைப் பழுது பார்ப்பது தொடர்பாக நிர்வாகத்திடம்தான்
கேட்க வேண்டும். சாதாரணப் பேருந்துகளையே முறையாகப்
பராமரிக்காத நிலைதான் உள்ளது.
இதில் ஏ.சி பேருந்துகளைப் பராமரிப்பது தொடர்பாக
எதையும் எதிர்பார்க்க முடியாது.
டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டபோதும் வருமானம் இல்லை.
ஏ.சி பேருந்துகளில் பணியாற்றிய ஓட்டுநர்கள் மற்றும்
நடத்துநர்கள் சாதாரண பேருந்துகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தைப் பொறுத்தவரையில்
புதிதாக யாரையும் பணிக்கு எடுப்பது இல்லை. பேருந்துகளின்
எண்ணிக்கையைத்தான் குறைத்துக்கொண்டே வருகின்றனர்"
என்றார் நிதானமாக.
-
-------------------------------------
பிரேம்குமார் எஸ்.கே
விகடன்
வெறும் 4 அல்லது 5 பேருந்துகள்தான் தற்போது இயங்கிக்
கொண்டிருக்கின்றன.
சென்னை மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாகக்
குறைக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. `
முறையான பராமரிப்பு இல்லாததும் வருமானம் குறைந்ததும்தான்
காரணம்' என்கின்றனர் போக்குவரத்துத்துறை ஊழியர்கள்.
அரசுப் பேருந்து
சென்னை மாநகரத்தில் 3,500-க்கும் அதிகமான பேருந்துகள்
இயக்கப்பட்டு வருகின்றன. இதில் எக்ஸ்பிரஸ் டீலக்ஸ்,
வெள்ளை நிற போர்டு, டிஜிட்டல் போர்டு எனப் பல்வேறு
வகையான பேருந்துகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இவற்றில் 92 உயர்தர ஏ.சி பேருந்துகளும் அடக்கம்.
இந்தக் கணக்குகள் எல்லாம் கடந்த ஆறு மாதங்களுக்கு
முந்தையவை. தற்போது இந்த எண்ணிக்கை 5 ஆக குறைந்து
விட்டதாகக் கவலைப்படுகின்றனர் போக்குவரத்துத்துறை
ஊழியர்கள்.
அண்மைக்காலமாகச் சென்னையின் பல பகுதிகளில்
ஏ.சி பேருந்துகள் பழுதாகி நிற்பதையும் ஏ.சி செயல்பாட்டில்
இல்லாமல் பயணிகளுக்குச் சிரமம் ஏற்பட்ட சம்பவங்களும்
தொடர்ந்து நடந்து வருகின்றன.
இவற்றில் பெரும்பாலான பேருந்துகளின் ஆயுள்காலம்
முடியவில்லை என்பதுதான் உச்சகட்ட கொடுமை. முறையான
பராமரிப்பு இல்லாத காரணத்தால்தான் இந்தப் பேருந்துகளின்
சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்துகின்றனர்
ஊழியர்கள்.
சி.ஐ.டி.யு போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகி சந்திரனிடம்
பேசினோம்.
“சென்னையில் இப்போது 3,500 பேருந்துகள்தான் இயக்கப்பட்டு
வருகின்றன. அதிலும் வருமானம் இல்லை என்று கூறி
பெரும்பாலான வழித்தடங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை
குறைக்கப்பட்டுள்ளது. சுமார் 300 பேருந்துகள் வரையில்
குறைக்கப்பட்டுள்ளன.
ஏ.சி பேருந்துகளைப் பொறுத்தவரை, அது மத்திய அரசின்
ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்புத் திட்டத்தின்கீழ் வாங்கப்
பட்டவை. அந்தத் திட்டத்தின்படி, பேருந்துகளின் மொத்தக்
கொள்முதலில் குறைந்தபட்சம் இத்தனை ஏ.சி வால்வோ
பேருந்துகள் வாங்க வேண்டும் என்ற விதி உள்ளது.
அதன் அடிப்படையில் வாங்கப்பட்டதுதான் இந்த
ஏ.சி பேருந்துகள். இதில் நாம் லாபத்தை எதிர்பார்க்க
முடியாது.
தற்போது ஏ.சி பேருந்துகள் ஏறக்குறைய நிறுத்தப்பட்டுவிட்டன.
வெறும் 4 அல்லது 5 பேருந்துகள்தான் தற்போது இயங்கிக்
கொண்டிருக்கின்றன. இந்தப் பேருந்துகளை அண்ணா நகர்,
அடையார் டிப்போக்களில் பார்க்கலாம்.
முறையாகப் பராமரிப்பு இல்லாததுதான் இதற்குக் காரணம்.
இவற்றைப் பழுது பார்ப்பது தொடர்பாக நிர்வாகத்திடம்தான்
கேட்க வேண்டும். சாதாரணப் பேருந்துகளையே முறையாகப்
பராமரிக்காத நிலைதான் உள்ளது.
இதில் ஏ.சி பேருந்துகளைப் பராமரிப்பது தொடர்பாக
எதையும் எதிர்பார்க்க முடியாது.
டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டபோதும் வருமானம் இல்லை.
ஏ.சி பேருந்துகளில் பணியாற்றிய ஓட்டுநர்கள் மற்றும்
நடத்துநர்கள் சாதாரண பேருந்துகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தைப் பொறுத்தவரையில்
புதிதாக யாரையும் பணிக்கு எடுப்பது இல்லை. பேருந்துகளின்
எண்ணிக்கையைத்தான் குறைத்துக்கொண்டே வருகின்றனர்"
என்றார் நிதானமாக.
-
-------------------------------------
பிரேம்குமார் எஸ்.கே
விகடன்
Similar topics
» முழு டிக்கெட் கட்டணம் ரூ.11அரை டிக்கெட் கட்டணம் ரூ.15
» அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை
» அரசு பேருந்துகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும்...பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு!!
» மாதாந்திர தவணையாக ரயில் டிக்கெட் கட்டணம்
» நடைமேடை டிக்கெட் கட்டணம் மீண்டும் ரூ 10 ஆக நிர்ணயம்
» அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை
» அரசு பேருந்துகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும்...பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு!!
» மாதாந்திர தவணையாக ரயில் டிக்கெட் கட்டணம்
» நடைமேடை டிக்கெட் கட்டணம் மீண்டும் ரூ 10 ஆக நிர்ணயம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|