புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ண ஜெயந்தி விழா
Page 1 of 1 •
கேரளாவில், ஆலப்புழை அருகேயுள்ள அம்பலம்புழை
ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில், கிழக்கு நோக்கி அருள்கிறார்
கிருஷ்ணன்.
இவருக்கு பால் பாயசம் நைவேத்தியம் செய்தால் நினைத்தது
நடக்கும் என்பது நம்பிக்கை.
இங்கு ஒரு லிட்டர் பாலில் இரண்டரை கிலோ சீனி கலந்து,
பாலை சுண்டக்காய்ச்சி பால் பாயசம் தயாரிக்கின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பாயாசம் பிரசாதம்
சிறப்பானது.
-
தமிழ் ஒன்.இந்தியா
ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில், கிழக்கு நோக்கி அருள்கிறார்
கிருஷ்ணன்.
இவருக்கு பால் பாயசம் நைவேத்தியம் செய்தால் நினைத்தது
நடக்கும் என்பது நம்பிக்கை.
இங்கு ஒரு லிட்டர் பாலில் இரண்டரை கிலோ சீனி கலந்து,
பாலை சுண்டக்காய்ச்சி பால் பாயசம் தயாரிக்கின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பாயாசம் பிரசாதம்
சிறப்பானது.
-
தமிழ் ஒன்.இந்தியா
கேரளம், திருச்சூர் மாவட்டம், குருவாயூரில் அருள்கிறான்
உன்னி கிருஷ்ணன்.
கல்லாலோ, வேறு உலோகத்தாலோ அல்லாமல் பாதாள
அஞ்சனம் எனும் மூலிகையால் வடிவமைக்கப்பட்டவர் இவர்.
குருவும், வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்த தலமான
குருவாயூரில் உள்ள உன்னிக் கிருஷ்ணன் விக்கிரகம்
, 'பாதாள அஞ்சனம்’ என்னும் அபூர்வ மூலிகை பொருளால்
ஆனது.
இத்தலத்தில் திருமணம் செய்துகொள்பவர்கள்
நீண்ட ஆயுளுடன் ஒற்றுமை மிகுந்து நலமாக வாழ்வர்
என்பது நம்பிக்கை.
கிருஷ்ண ஜெயந்தி நாளில் ஆலயங்களுக்கு சென்று
கிருஷ்ணரை தரிசனம் செய்தால் எண்ணற்ற பலன்கள்
கிடைக்கும்.
-
--------------------
தமிழ் ஒன் இந்தியா
உன்னி கிருஷ்ணன்.
கல்லாலோ, வேறு உலோகத்தாலோ அல்லாமல் பாதாள
அஞ்சனம் எனும் மூலிகையால் வடிவமைக்கப்பட்டவர் இவர்.
குருவும், வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்த தலமான
குருவாயூரில் உள்ள உன்னிக் கிருஷ்ணன் விக்கிரகம்
, 'பாதாள அஞ்சனம்’ என்னும் அபூர்வ மூலிகை பொருளால்
ஆனது.
இத்தலத்தில் திருமணம் செய்துகொள்பவர்கள்
நீண்ட ஆயுளுடன் ஒற்றுமை மிகுந்து நலமாக வாழ்வர்
என்பது நம்பிக்கை.
கிருஷ்ண ஜெயந்தி நாளில் ஆலயங்களுக்கு சென்று
கிருஷ்ணரை தரிசனம் செய்தால் எண்ணற்ற பலன்கள்
கிடைக்கும்.
-
--------------------
தமிழ் ஒன் இந்தியா
--
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ளது
வேணு கோபாலன் ஆலயம்.
கண்ணன், ருக்மிணி சத்யபாமாவுடன் அருளும் கோயில்.
வேணுகோபாலன் சிலை நேபாளத்தில் உள்ள கண்டகி
நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது.
கிருஷ்ண ஜெயந்தியன்று பெருமாளுக்கு கண் திறப்பு
மற்றும் சங்கில் பால் புகட்டும் வைபவம் நடக்கின்றன.
-
----------------------------
மதனகோபாலசுவாமி எனும் பெயருடன் பாமாருக்மிணியுடன்,
மதுரையில் கண்ணன் அருள்பாலிக்கிறான்.
ஆண்டாள் ஸ்ரீரங்கம் செல்லும் முன் பெரியாழ்வாருடன் வந்து
இந்த மதனகோபாலரை தரிசனம் செய்து விட்டுச் சென்றதாக
தல வரலாறு கூறுகிறது.
இந்த ஆலயத்திலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக
கொண்டாடப்படுகிறது.
-
---------------------------
கண்ணன் நவநீத கிருஷ்ணனாக, திருநெல்வேலி மாவட்டம்
மருதூரில் கோயில் கொண்டுள்ளான். தாமிரபரணியில் நீராடி
இந்த பாலகிருஷ்ணனை தரிசித்து பால்பாயசம், வெண்ணெய்
நிவேதித்தால் மழலைப் பேறு கிட்டுகிறது.
சாபத்தால் மருத மரங்களான தேவர்களுக்கு சாபவிமோசனம்
தந்தவர் இந்த கண்ணன்.
இங்கும் ஜென்மாஷ்டமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
-
-------------------
தமிழ் ஒன் இந்தியா
மகாவிஷ்ணு எடுத்த பல அவதாரங்களில்
கிருஷ்ண அவதாரம் நிகழ்ந்த தினத்தையே
ஜென்மாஷ்டமியாக நாடு முழுவதும் உற்சாகமாக
கொண்டாடுகின்றனர்.
இஸ்கான் சார்பில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில்
கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு
வருகிறது.
சென்னை கிழக்குக்கடற்கரை சாலையில் உள்ள இஸ்கான்
ஆலயத்திலும் நெல்லையில் இஸ்கான் ஆலயத்திலும்
இன்றும், கிருஷ்ணர் பிறந்த இடமான மதுரா நகர முறைப்படி
திங்கள்கிழமையும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் குடும்பத்தினர்
அனைவருடனும் ஸ்ரீகிருஷ்ணர் உள்ளார். கருவறையில்
வேங்கட கிருஷ்ணர் அருகில் ருக்மணி தாயார் உள்ளார்.
மார்பில் மகாலட்சுமி இருக்கிறார்.
அவரது வலது பக்கம் அண்ணன் பலராமன், இடது பக்கம்
தம்பி சாத்யகி வீற்றிருக்கிறார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் மகன்
பிரத்யும்னன் மற்றும் பேரன் அனிருத்தன் ஆகியோரும்
ஒருங்கே உள்ளனர்.
இந்த ஆலயத்தில் இன்று ஜென்மாஷ்டமி சிறப்பாக
கொண்டாடப்படுகிறது. இதே போல கோபாலபுரம்
வேணுகோபாலசுவாமி, ராயப்பேட்டை கவுடியாமடம்,
மயிலாப்பூர் நந்தலாலா டிரஸ்ட் ஆலயத்திலும் கிருஷ்ண
ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான்
கோயிலில் செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 9 முதல்
பகல் 12.30 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 8.30 மணி
வரையும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
தொடர்ந்து, செப்டம்பர் 3 ஆம் தேதி காலை 9.30 முதல்
பகல் 12.30 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 9.30 மணி
வரையும் கிருஷ்ண ஜெயந்தி பொது தரிசனம் நடைபெறும்.
கிருஷ்ண அலங்கார தரிசனம், ஹரே கிருஷ்ண
மஹா மந்திர ஜபம், ஹரி நாம சங்கீர்த்தனம்,
வண்ண மலர்களால் அலங்காரம், தீப ஆராதனைகள்,
மஹா அபிஷேகம் நடைபெறவுள்ளது.
விழாவையொட்டி ஹரே கிருஷ்ண மந்திரம் சொல்வதற்கான
ஜப மாலைகள் இலவச வழிகாட்டும் புத்தகங்களுடன்
மலிவு விலையில் விநியோகிக்கப்பட உள்ளது.
-
------------------
கிருஷ்ண அவதாரம் நிகழ்ந்த தினத்தையே
ஜென்மாஷ்டமியாக நாடு முழுவதும் உற்சாகமாக
கொண்டாடுகின்றனர்.
இஸ்கான் சார்பில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில்
கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு
வருகிறது.
சென்னை கிழக்குக்கடற்கரை சாலையில் உள்ள இஸ்கான்
ஆலயத்திலும் நெல்லையில் இஸ்கான் ஆலயத்திலும்
இன்றும், கிருஷ்ணர் பிறந்த இடமான மதுரா நகர முறைப்படி
திங்கள்கிழமையும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் குடும்பத்தினர்
அனைவருடனும் ஸ்ரீகிருஷ்ணர் உள்ளார். கருவறையில்
வேங்கட கிருஷ்ணர் அருகில் ருக்மணி தாயார் உள்ளார்.
மார்பில் மகாலட்சுமி இருக்கிறார்.
அவரது வலது பக்கம் அண்ணன் பலராமன், இடது பக்கம்
தம்பி சாத்யகி வீற்றிருக்கிறார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் மகன்
பிரத்யும்னன் மற்றும் பேரன் அனிருத்தன் ஆகியோரும்
ஒருங்கே உள்ளனர்.
இந்த ஆலயத்தில் இன்று ஜென்மாஷ்டமி சிறப்பாக
கொண்டாடப்படுகிறது. இதே போல கோபாலபுரம்
வேணுகோபாலசுவாமி, ராயப்பேட்டை கவுடியாமடம்,
மயிலாப்பூர் நந்தலாலா டிரஸ்ட் ஆலயத்திலும் கிருஷ்ண
ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான்
கோயிலில் செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 9 முதல்
பகல் 12.30 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 8.30 மணி
வரையும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
தொடர்ந்து, செப்டம்பர் 3 ஆம் தேதி காலை 9.30 முதல்
பகல் 12.30 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 9.30 மணி
வரையும் கிருஷ்ண ஜெயந்தி பொது தரிசனம் நடைபெறும்.
கிருஷ்ண அலங்கார தரிசனம், ஹரே கிருஷ்ண
மஹா மந்திர ஜபம், ஹரி நாம சங்கீர்த்தனம்,
வண்ண மலர்களால் அலங்காரம், தீப ஆராதனைகள்,
மஹா அபிஷேகம் நடைபெறவுள்ளது.
விழாவையொட்டி ஹரே கிருஷ்ண மந்திரம் சொல்வதற்கான
ஜப மாலைகள் இலவச வழிகாட்டும் புத்தகங்களுடன்
மலிவு விலையில் விநியோகிக்கப்பட உள்ளது.
-
------------------
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|