புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
44 Posts - 41%
heezulia
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
5 Posts - 5%
Raji@123
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
3 Posts - 3%
prajai
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
2 Posts - 2%
Barushree
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
21 Posts - 5%
prajai
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் |


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 24, 2018 5:24 pm

உவமைக் கவிஞர்’ என்று சிறப்பிக்கப்பெறும் சுரதா,
சங்க இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடும்
பயிற்சியுமுடையவர்.

புறநானூறு என்பதைப் புயநானூறு’ என்று தன் மகன்
மழலை மொழியிற் சொன்னதைக் கேட்டு, அதற்கும்
சுவையானதொரு விளக்கம் தந்து கவிதை பாடியவர்.

விழிகளும் புயங்களும் வீரத்தைக் காட்டிடும்
உறுப்புகள் ஆதலின் ஓங்குபுகழ் நூலாம்
புறநா னூற்றைப் புயநா னூறெனக்
கூறுவ தாலே குற்ற மில்லை
(தேன்மழை, பக்.171-172)

இவ்வாறே நற்றிணை, குறுந்தொகை முதலான
அகத்திணை நூல்களிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு.

குறுந்தொகைப் பற்கள் முத்தின்
குடும்பமே; நெருங்கி நீண்டு
நிறந்தரும் நினது கூந்தல்
நெடுந்தொகைச் செல்வம் அன்றோ?
(தே.ம. பக்.68)


மாடத்திலும் கூடத்திலும்’ என்னும் கவிதையில் மாதவியைக்
கோவலன் இப்படி வருணிப்பதாகப் பாடுகிறார் சுரதா.
அகநானூற்றுக்கு நெடுந்தொகை என்று பிறிதொரு பெயர்
வழங்குவதை இதில் பொன்போல் பொதிந்திருக்கிறார் அவர்.
மேலும்,

பூத்த சோலைப் பூங்குயில் போன்றவள்
சாயல் குறுந்தொகைத் தமிழே;
நாயகன் வாய்மொழி நற்றிணைத் தமிழே!
(தே.ம. ப.261)

என்பதும் அவர் பாடலே.

கன்னலென இனிப்பவளே! சங்க நூலின்
கற்பனைபோற் சிறந்தவளே! (தே.ம.ப.60)

என்று தொகைநூல்கள் அனைத்தையும் ஒரே கொத்தாகக்
கருத்தில் இருத்தி அவர் உவமிக்கும் இடமும் உண்டு.
இத்தகைய ஈடுபாட்டோடு சங்க இலக்கியத்தில்
தமக்கிருந்த பயிற்சியைப் பின்வருமாறு வெளிப்
படுத்துகிறார் சுரதா.

சினந்தணிந்த செங்கதிரோன்’ என்று பாடத்
தேன்சங்கப் பாடல்களில் பயிற்சி வேண்டும்;
மனந்திறந்து சொல்லுகிறேன் சங்க நூலின்
வழிப்புலமை என்னைப்போல் இவர்க்கு முண்டு
(சுரதா’ இதழ், 15-04-1968, ப.5)

என்பது கவிஞர் சுரதாவின் வாக்கு மூலம்.
கவிஞர் எழில்முதல்வனின் இனிக்கும் நினைவுகள்’
என்னும் கவிதை நூலுக்குக் கொடுத்த அணிந்துரையில்
இப்படிப் பதிவு செய்திருக்கிறார் அவர்.

சுடர்சினம் தணிந்து குன்றம் சேர (195)
கதிர்சினந் தணிந்த கையறு மாலை (387)
எனக் குறுந்தொகையில் வருவனவற்றை
அறிந்திருந்ததாலேயே அவர் இங்ஙனம் பாடினார்.
இனி, சங்க நூல்களில் அவருக்கிருந்த மிக நுட்பமான
புலமைக்கு ஒரு சான்று காட்டுவோம்.

அவருக்குப் பொன்றாப் புகழ்குவித்த திரையிசைப்
பாடல்களுள் ஒன்று,


அமுதும் தேனும் எதற்கு? – நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
எனத் தொடங்குவதாகும். எத்தனை முறை கேட்டாலும்
சலிப்பின்றி மனம் களிப்புறச் செய்யும் பாடல் அது. அதில்,

நிலவின் நிழலோ உன் வதனம் – புது
நிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்
என்று காதலியின் அழகில் மனங்கிறங்கிப் பாடுகிறான்
காதலன்.

நிழல் படிந்தோ ஆடை அழுக்காகும்’ (தே.ம. ப.184) என்று
பாடிய சுரதா, இங்கு நிலவின் நிழலோ?’ என்று பாடியதன்
பொருள் என்ன? நிலவின் ஒளியே என்று
பாடியிருக்கலாமே – என நினைக்கத் தோன்றும்.

ஆம், கவிஞர் சுரதா, ஒளி’ என்னும் பொருளில் தான் நிழல்’
என்பதை இங்கு எடுத்தாண்டிருக்கிறார். அவர் வாக்கு
மூலத்தில் வருவதுபோலத்தான் சங்கப் பாடல்களில்
அவருக்கிருந்த தேர்ச்சியின் விளைவே இது.

சரி, சங்கப் பாடல்களில் நிழல் என்பதற்கு ஒளி என்னும்
பொருள் எங்கே கிடைக்கிறது?


நிழல்திகழ் சுடர்த்தொடி ஞெகிழ ஏங்கி’ என
நற்றிணையிலும் (371-6),
நிழல் திகழ் நீல நாகம்’ எனச்
சிறுபாணாற்றுப்படையிலும் (95)
வருவதை அறிந்தே பாடினார் அவர்.

—————

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 24, 2018 5:28 pm

[You must be registered and logged in to see this link.]


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக