புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
29 Posts - 34%
prajai
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
3 Posts - 4%
Jenila
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
2 Posts - 2%
jairam
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
1 Post - 1%
M. Priya
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
7 Posts - 5%
prajai
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
6 Posts - 4%
Jenila
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
4 Posts - 3%
Rutu
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
3 Posts - 2%
Baarushree
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
2 Posts - 1%
viyasan
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
1 Post - 1%
M. Priya
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் |


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 24, 2018 5:24 pm

உவமைக் கவிஞர்’ என்று சிறப்பிக்கப்பெறும் சுரதா,
சங்க இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடும்
பயிற்சியுமுடையவர்.

புறநானூறு என்பதைப் புயநானூறு’ என்று தன் மகன்
மழலை மொழியிற் சொன்னதைக் கேட்டு, அதற்கும்
சுவையானதொரு விளக்கம் தந்து கவிதை பாடியவர்.

விழிகளும் புயங்களும் வீரத்தைக் காட்டிடும்
உறுப்புகள் ஆதலின் ஓங்குபுகழ் நூலாம்
புறநா னூற்றைப் புயநா னூறெனக்
கூறுவ தாலே குற்ற மில்லை
(தேன்மழை, பக்.171-172)

இவ்வாறே நற்றிணை, குறுந்தொகை முதலான
அகத்திணை நூல்களிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு.

குறுந்தொகைப் பற்கள் முத்தின்
குடும்பமே; நெருங்கி நீண்டு
நிறந்தரும் நினது கூந்தல்
நெடுந்தொகைச் செல்வம் அன்றோ?
(தே.ம. பக்.68)


மாடத்திலும் கூடத்திலும்’ என்னும் கவிதையில் மாதவியைக்
கோவலன் இப்படி வருணிப்பதாகப் பாடுகிறார் சுரதா.
அகநானூற்றுக்கு நெடுந்தொகை என்று பிறிதொரு பெயர்
வழங்குவதை இதில் பொன்போல் பொதிந்திருக்கிறார் அவர்.
மேலும்,

பூத்த சோலைப் பூங்குயில் போன்றவள்
சாயல் குறுந்தொகைத் தமிழே;
நாயகன் வாய்மொழி நற்றிணைத் தமிழே!
(தே.ம. ப.261)

என்பதும் அவர் பாடலே.

கன்னலென இனிப்பவளே! சங்க நூலின்
கற்பனைபோற் சிறந்தவளே! (தே.ம.ப.60)

என்று தொகைநூல்கள் அனைத்தையும் ஒரே கொத்தாகக்
கருத்தில் இருத்தி அவர் உவமிக்கும் இடமும் உண்டு.
இத்தகைய ஈடுபாட்டோடு சங்க இலக்கியத்தில்
தமக்கிருந்த பயிற்சியைப் பின்வருமாறு வெளிப்
படுத்துகிறார் சுரதா.

சினந்தணிந்த செங்கதிரோன்’ என்று பாடத்
தேன்சங்கப் பாடல்களில் பயிற்சி வேண்டும்;
மனந்திறந்து சொல்லுகிறேன் சங்க நூலின்
வழிப்புலமை என்னைப்போல் இவர்க்கு முண்டு
(சுரதா’ இதழ், 15-04-1968, ப.5)

என்பது கவிஞர் சுரதாவின் வாக்கு மூலம்.
கவிஞர் எழில்முதல்வனின் இனிக்கும் நினைவுகள்’
என்னும் கவிதை நூலுக்குக் கொடுத்த அணிந்துரையில்
இப்படிப் பதிவு செய்திருக்கிறார் அவர்.

சுடர்சினம் தணிந்து குன்றம் சேர (195)
கதிர்சினந் தணிந்த கையறு மாலை (387)
எனக் குறுந்தொகையில் வருவனவற்றை
அறிந்திருந்ததாலேயே அவர் இங்ஙனம் பாடினார்.
இனி, சங்க நூல்களில் அவருக்கிருந்த மிக நுட்பமான
புலமைக்கு ஒரு சான்று காட்டுவோம்.

அவருக்குப் பொன்றாப் புகழ்குவித்த திரையிசைப்
பாடல்களுள் ஒன்று,


அமுதும் தேனும் எதற்கு? – நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
எனத் தொடங்குவதாகும். எத்தனை முறை கேட்டாலும்
சலிப்பின்றி மனம் களிப்புறச் செய்யும் பாடல் அது. அதில்,

நிலவின் நிழலோ உன் வதனம் – புது
நிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்
என்று காதலியின் அழகில் மனங்கிறங்கிப் பாடுகிறான்
காதலன்.

நிழல் படிந்தோ ஆடை அழுக்காகும்’ (தே.ம. ப.184) என்று
பாடிய சுரதா, இங்கு நிலவின் நிழலோ?’ என்று பாடியதன்
பொருள் என்ன? நிலவின் ஒளியே என்று
பாடியிருக்கலாமே – என நினைக்கத் தோன்றும்.

ஆம், கவிஞர் சுரதா, ஒளி’ என்னும் பொருளில் தான் நிழல்’
என்பதை இங்கு எடுத்தாண்டிருக்கிறார். அவர் வாக்கு
மூலத்தில் வருவதுபோலத்தான் சங்கப் பாடல்களில்
அவருக்கிருந்த தேர்ச்சியின் விளைவே இது.

சரி, சங்கப் பாடல்களில் நிழல் என்பதற்கு ஒளி என்னும்
பொருள் எங்கே கிடைக்கிறது?


நிழல்திகழ் சுடர்த்தொடி ஞெகிழ ஏங்கி’ என
நற்றிணையிலும் (371-6),
நிழல் திகழ் நீல நாகம்’ எனச்
சிறுபாணாற்றுப்படையிலும் (95)
வருவதை அறிந்தே பாடினார் அவர்.

—————

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 24, 2018 5:28 pm

[You must be registered and logged in to see this link.]


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக