புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
56 Posts - 50%
heezulia
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
1 Post - 1%
Guna.D
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
1 Post - 1%
Shivanya
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
12 Posts - 2%
prajai
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
9 Posts - 2%
Jenila
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
4 Posts - 1%
jairam
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
4 Posts - 1%
Rutu
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் |


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 24, 2018 5:24 pm

உவமைக் கவிஞர்’ என்று சிறப்பிக்கப்பெறும் சுரதா,
சங்க இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடும்
பயிற்சியுமுடையவர்.

புறநானூறு என்பதைப் புயநானூறு’ என்று தன் மகன்
மழலை மொழியிற் சொன்னதைக் கேட்டு, அதற்கும்
சுவையானதொரு விளக்கம் தந்து கவிதை பாடியவர்.

விழிகளும் புயங்களும் வீரத்தைக் காட்டிடும்
உறுப்புகள் ஆதலின் ஓங்குபுகழ் நூலாம்
புறநா னூற்றைப் புயநா னூறெனக்
கூறுவ தாலே குற்ற மில்லை
(தேன்மழை, பக்.171-172)

இவ்வாறே நற்றிணை, குறுந்தொகை முதலான
அகத்திணை நூல்களிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு.

குறுந்தொகைப் பற்கள் முத்தின்
குடும்பமே; நெருங்கி நீண்டு
நிறந்தரும் நினது கூந்தல்
நெடுந்தொகைச் செல்வம் அன்றோ?
(தே.ம. பக்.68)


மாடத்திலும் கூடத்திலும்’ என்னும் கவிதையில் மாதவியைக்
கோவலன் இப்படி வருணிப்பதாகப் பாடுகிறார் சுரதா.
அகநானூற்றுக்கு நெடுந்தொகை என்று பிறிதொரு பெயர்
வழங்குவதை இதில் பொன்போல் பொதிந்திருக்கிறார் அவர்.
மேலும்,

பூத்த சோலைப் பூங்குயில் போன்றவள்
சாயல் குறுந்தொகைத் தமிழே;
நாயகன் வாய்மொழி நற்றிணைத் தமிழே!
(தே.ம. ப.261)

என்பதும் அவர் பாடலே.

கன்னலென இனிப்பவளே! சங்க நூலின்
கற்பனைபோற் சிறந்தவளே! (தே.ம.ப.60)

என்று தொகைநூல்கள் அனைத்தையும் ஒரே கொத்தாகக்
கருத்தில் இருத்தி அவர் உவமிக்கும் இடமும் உண்டு.
இத்தகைய ஈடுபாட்டோடு சங்க இலக்கியத்தில்
தமக்கிருந்த பயிற்சியைப் பின்வருமாறு வெளிப்
படுத்துகிறார் சுரதா.

சினந்தணிந்த செங்கதிரோன்’ என்று பாடத்
தேன்சங்கப் பாடல்களில் பயிற்சி வேண்டும்;
மனந்திறந்து சொல்லுகிறேன் சங்க நூலின்
வழிப்புலமை என்னைப்போல் இவர்க்கு முண்டு
(சுரதா’ இதழ், 15-04-1968, ப.5)

என்பது கவிஞர் சுரதாவின் வாக்கு மூலம்.
கவிஞர் எழில்முதல்வனின் இனிக்கும் நினைவுகள்’
என்னும் கவிதை நூலுக்குக் கொடுத்த அணிந்துரையில்
இப்படிப் பதிவு செய்திருக்கிறார் அவர்.

சுடர்சினம் தணிந்து குன்றம் சேர (195)
கதிர்சினந் தணிந்த கையறு மாலை (387)
எனக் குறுந்தொகையில் வருவனவற்றை
அறிந்திருந்ததாலேயே அவர் இங்ஙனம் பாடினார்.
இனி, சங்க நூல்களில் அவருக்கிருந்த மிக நுட்பமான
புலமைக்கு ஒரு சான்று காட்டுவோம்.

அவருக்குப் பொன்றாப் புகழ்குவித்த திரையிசைப்
பாடல்களுள் ஒன்று,


அமுதும் தேனும் எதற்கு? – நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
எனத் தொடங்குவதாகும். எத்தனை முறை கேட்டாலும்
சலிப்பின்றி மனம் களிப்புறச் செய்யும் பாடல் அது. அதில்,

நிலவின் நிழலோ உன் வதனம் – புது
நிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்
என்று காதலியின் அழகில் மனங்கிறங்கிப் பாடுகிறான்
காதலன்.

நிழல் படிந்தோ ஆடை அழுக்காகும்’ (தே.ம. ப.184) என்று
பாடிய சுரதா, இங்கு நிலவின் நிழலோ?’ என்று பாடியதன்
பொருள் என்ன? நிலவின் ஒளியே என்று
பாடியிருக்கலாமே – என நினைக்கத் தோன்றும்.

ஆம், கவிஞர் சுரதா, ஒளி’ என்னும் பொருளில் தான் நிழல்’
என்பதை இங்கு எடுத்தாண்டிருக்கிறார். அவர் வாக்கு
மூலத்தில் வருவதுபோலத்தான் சங்கப் பாடல்களில்
அவருக்கிருந்த தேர்ச்சியின் விளைவே இது.

சரி, சங்கப் பாடல்களில் நிழல் என்பதற்கு ஒளி என்னும்
பொருள் எங்கே கிடைக்கிறது?


நிழல்திகழ் சுடர்த்தொடி ஞெகிழ ஏங்கி’ என
நற்றிணையிலும் (371-6),
நிழல் திகழ் நீல நாகம்’ எனச்
சிறுபாணாற்றுப்படையிலும் (95)
வருவதை அறிந்தே பாடினார் அவர்.

—————

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 24, 2018 5:28 pm

[You must be registered and logged in to see this link.]


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக