புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
அவன் மகா சாது, மகா பக்தி, மகா உழைப்பு, மகா மகா வினயம், இன்னும் பல மகாக்களுக்கு உரியவன். பொருத்தமில்லாத ஒரு மகாவுக்கும் உரியவன் - மகா குடியன்.
எங்கள் குவார்ட்டர்ஸில் தோட்டக்காரன், காவல்காரன், அக்கம் பக்கத்துக்கெல்லாம் ஆடி மாசக் கூழ் ஊற்றும்போது சமையல்காரன்.
சாயந்தரத்துக்குள் காம்பவுண்ட் வேலைகளை ஒழுங்காக செய்து முடித்துவிட்டு அங்கிருக்கும் பிள்ளையார் முன்னால் (சிறிய ஒரு பிள்ளையார் கோவிலை குடித்தனக்காரர்கள் கட்டியிருந்தனர்.) உட்கார்ந்து விடுவான்.
விடிய விடிய பிள்ளையார் சந்நிதி தோட்டக்கார கிருஷ்ணனுடையதுதான்.
வயிறு முட்டக் குடித்துவிட்டு சுருண்டு படுக்கிற விவகாரமெல்லாம் அவனிடமில்லை. பிள்ளையார் எதிரில் உட்கார்ந்து அவரோடு பேசத் தொடங்கிவிடுவான். பேச்சு சில சமயத்தில் பழைய சினிமாப் பாட்டாக மாறி - அங்கங்கே அவனது சொந்தக் கருத்துக்கள், நாட்டு நடப்பு இதெல்லாம் கலந்து வரும். உதாரணமாக - ''போனால் போகட்டும் போடா, இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?''... பாட்டைத் தொடங்குகிறான் என்றால் சிறிது நேரமே ஒரிஜினல் வரிகள் வெளிப்படும்.
அப்புறம் அவனுக்குள்ளிருக்கும் அரசியல் ஞானமும், கவிதை நயமும், புரட்சிக் கனலும் சில குடித்தனக்காரர்களின் மேலுள்ள எரிச்சலும் பாட்டோடு கலந்துவிடும்.
"போனால் போகட்டும் போடா... டேய் பாலாஜி ராவ்! என்னடா பெரிய ஆபீசரு. உன் காரை நான் இன்னும் நல்லாத் துடைக்கணுமா? ஹா. ஹா. ஹா! (சிரிப்பு - எம்.ஆர். ராதா குரலில்) போடா போடா இவனே. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாருடா? உன் கார் மட்டும் நிலையாடா?... (வேறு பாட்டு தலையெடுக்கிறது) பொன்னை விரும்பும் பூமியிலே, என்னை விரும்பும் ஓருயிரே. ஹா. ஹா. ஹா! உன்னை விரும்பவே மாட்டேண்டா. (சில கெட்ட வார்த்தைகள்.) ஓட்டு போடணுமா ஓட்டு. போங்கடா போங்க. யாரை நம்பி நான் பொறந்தேன். (சிரிப்பு) பிள்ளையார்தான் என் சாமி. அதுக்குத்தாண்டா என் ஓட்டு. டேய் பாலாஜி ராவ், உன்னைவிட உன் வீட்டு நாய் ரொம்ப நல்ல நாய். வாடான்னா வரும். வந்து படுத்துக்கடான்னா வந்து படுத்துக்கும்."
இப்படியாக ராத்திரி 12 மணி வரை பாட்டும் வசனமுமாக இருக்கும். தூங்குவதற்கு மிக இடைஞ்சலாக இருப்பதாகக் குடித்தனக்காரர்கள் அவ்வப்பொழுது லேசாகக் குறை கூறுவார்களே தவிர தீவிரமாக முடிவெடுத்து அவனை வேலையிலிருந்து நீக்கியதில்லை.
ராத்திரி பூரா அமர்க்களப்படுத்தினாலும் காலையில் 5 மணிக்கு முன்னதாகக் குளித்து நெற்றியில் பளீரெனத் திருநீறு துலங்க தோட்டம், கோயில் எல்லா இடங்களிலும் சுத்தமாகப் பெருக்கிக்கொண்டிருப்பான்.
"என்னய்யா ராத்திரி ரொம்பக் கலாட்டா பண்ணிட்டிருந்த?" என்று யாராவது அதட்டினால் ஒரு நெளி நெளிந்துகொண்டு நைஸாக நழுவி விடுவான். ராத்திரியானால் மறுபடி குடி, உளறல், பிள்ளையாருடன் பேச்சு, பாட்டு.
அவனிடம் ஒரு நாள் காலையில் "யோவ்! போய் ஒரு ரூபாய்க்கு கற்பூரம் வாங்கிட்டு வாய்யா?" என்றேன். வாங்கி வந்தான்.
"உட்கார் இப்படி" பிள்ளையார் முன்னால் உட்கார வைத்து நானும் உட்கார்ந்து கொண்டேன். குடியால் ஏற்படக்கூடிய கெடுதல்களையெல்லாம் ஒரு மணி நேரம் அவனுக்கு சொன்னேன்.
அவனது நல்ல குணங்களையும், அவனது கடவுள் பக்தியைப் பற்றியும் அரை மணி பாராட்டினேன்.
"இனிமேல் குடிக்கமாட்டேங்க. சத்தியமாக," என்றான். பெரியதாக அழுகை வேறு.
"சரி, சரி. நீ எத்தனையோ தடவை சத்தியம் பண்ணியிருக்கே. ஆனா குடிக்காம இருக்கிறதில்லே. அதனால் இந்தத் தடவை கற்பூரத்தை அணைத்து சத்தியம் பண்ணனும்," என்றேன்.
கற்பூரத்தை ஏற்றினேன். தணதணவென்று ஒரு ரூபாய் கற்பூரம் எரிந்தது.
"சொல்லுடா, இனிமேல் இந்த பிள்ளையார் சாமி சத்தியமா குடிக்கமாட்டேன். பிள்ளையார் மேலே இது சத்தியம்! சத்தியம்! சத்தியம்!"
நான் சொன்னபடியே சொல்லிக் கற்பூரத்தை அணைத்தான். இது காலை 9 மணிக்கு.
மாலை 7 மணிக்கு பிள்ளையார் முன்னால் ஒரு உருவம் உட்கார்ந்து அவரைக் கேள்வி கேட்கிறது.
"ஹூம்! நீயெல்லாம் ஒரு பிள்ளையார்! கேட்கிறேன் சொல்லு. ஏய்யா, நான் குடிக்கிறேனா. சொல்லு பார்ப்போம். (சில கெட்ட வார்த்தைகள்.) அவ பஜாரி. சரி உடு. நானும் பஜாரிதான். ஹா! ஹா! (சிரிப்பு) அவ பொம்பள பஜாரி. நான் ஆம்பள பஜாரி. ஹா! ஹா! கப்பூரம் அணைச்சு சத்தியம் பண்ணிட்டா குடிக்கக்கூடாது. மவனே, கப்பூரத்துக்கும் சத்தியத்துக்கும் இன்னாடா சம்பந்தம். குடிசை பத்தி எரிஞ்சா பத்து ஆளுங்க வந்து நெருப்ப அணைக்கிறாங்க. (பெருஞ் சிரிப்பு.) அத்தனை பேரும் குடிக்கமாட்டேண்ணு சத்தியம் பண்ணாங்களா."
நான் நினைத்துக்கொண்டேன். சத்தியம் என்பது ரொம்பப் பெரிய விஷயம். அதைப் பெரிய கோடீஸ்வரர்களாலேயே கூடக் காப்பாத்த முடிவதில்லை. இந்த ஏழைக் குடிகாரனால மட்டும் எப்படிக் காப்பாத்த முடியும்.
ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'!
அவன் மகா சாது, மகா பக்தி, மகா உழைப்பு, மகா மகா வினயம், இன்னும் பல மகாக்களுக்கு உரியவன். பொருத்தமில்லாத ஒரு மகாவுக்கும் உரியவன் - மகா குடியன்.
எங்கள் குவார்ட்டர்ஸில் தோட்டக்காரன், காவல்காரன், அக்கம் பக்கத்துக்கெல்லாம் ஆடி மாசக் கூழ் ஊற்றும்போது சமையல்காரன்.
சாயந்தரத்துக்குள் காம்பவுண்ட் வேலைகளை ஒழுங்காக செய்து முடித்துவிட்டு அங்கிருக்கும் பிள்ளையார் முன்னால் (சிறிய ஒரு பிள்ளையார் கோவிலை குடித்தனக்காரர்கள் கட்டியிருந்தனர்.) உட்கார்ந்து விடுவான்.
விடிய விடிய பிள்ளையார் சந்நிதி தோட்டக்கார கிருஷ்ணனுடையதுதான்.
வயிறு முட்டக் குடித்துவிட்டு சுருண்டு படுக்கிற விவகாரமெல்லாம் அவனிடமில்லை. பிள்ளையார் எதிரில் உட்கார்ந்து அவரோடு பேசத் தொடங்கிவிடுவான். பேச்சு சில சமயத்தில் பழைய சினிமாப் பாட்டாக மாறி - அங்கங்கே அவனது சொந்தக் கருத்துக்கள், நாட்டு நடப்பு இதெல்லாம் கலந்து வரும். உதாரணமாக - ''போனால் போகட்டும் போடா, இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?''... பாட்டைத் தொடங்குகிறான் என்றால் சிறிது நேரமே ஒரிஜினல் வரிகள் வெளிப்படும்.
அப்புறம் அவனுக்குள்ளிருக்கும் அரசியல் ஞானமும், கவிதை நயமும், புரட்சிக் கனலும் சில குடித்தனக்காரர்களின் மேலுள்ள எரிச்சலும் பாட்டோடு கலந்துவிடும்.
"போனால் போகட்டும் போடா... டேய் பாலாஜி ராவ்! என்னடா பெரிய ஆபீசரு. உன் காரை நான் இன்னும் நல்லாத் துடைக்கணுமா? ஹா. ஹா. ஹா! (சிரிப்பு - எம்.ஆர். ராதா குரலில்) போடா போடா இவனே. இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாருடா? உன் கார் மட்டும் நிலையாடா?... (வேறு பாட்டு தலையெடுக்கிறது) பொன்னை விரும்பும் பூமியிலே, என்னை விரும்பும் ஓருயிரே. ஹா. ஹா. ஹா! உன்னை விரும்பவே மாட்டேண்டா. (சில கெட்ட வார்த்தைகள்.) ஓட்டு போடணுமா ஓட்டு. போங்கடா போங்க. யாரை நம்பி நான் பொறந்தேன். (சிரிப்பு) பிள்ளையார்தான் என் சாமி. அதுக்குத்தாண்டா என் ஓட்டு. டேய் பாலாஜி ராவ், உன்னைவிட உன் வீட்டு நாய் ரொம்ப நல்ல நாய். வாடான்னா வரும். வந்து படுத்துக்கடான்னா வந்து படுத்துக்கும்."
இப்படியாக ராத்திரி 12 மணி வரை பாட்டும் வசனமுமாக இருக்கும். தூங்குவதற்கு மிக இடைஞ்சலாக இருப்பதாகக் குடித்தனக்காரர்கள் அவ்வப்பொழுது லேசாகக் குறை கூறுவார்களே தவிர தீவிரமாக முடிவெடுத்து அவனை வேலையிலிருந்து நீக்கியதில்லை.
ராத்திரி பூரா அமர்க்களப்படுத்தினாலும் காலையில் 5 மணிக்கு முன்னதாகக் குளித்து நெற்றியில் பளீரெனத் திருநீறு துலங்க தோட்டம், கோயில் எல்லா இடங்களிலும் சுத்தமாகப் பெருக்கிக்கொண்டிருப்பான்.
"என்னய்யா ராத்திரி ரொம்பக் கலாட்டா பண்ணிட்டிருந்த?" என்று யாராவது அதட்டினால் ஒரு நெளி நெளிந்துகொண்டு நைஸாக நழுவி விடுவான். ராத்திரியானால் மறுபடி குடி, உளறல், பிள்ளையாருடன் பேச்சு, பாட்டு.
அவனிடம் ஒரு நாள் காலையில் "யோவ்! போய் ஒரு ரூபாய்க்கு கற்பூரம் வாங்கிட்டு வாய்யா?" என்றேன். வாங்கி வந்தான்.
"உட்கார் இப்படி" பிள்ளையார் முன்னால் உட்கார வைத்து நானும் உட்கார்ந்து கொண்டேன். குடியால் ஏற்படக்கூடிய கெடுதல்களையெல்லாம் ஒரு மணி நேரம் அவனுக்கு சொன்னேன்.
அவனது நல்ல குணங்களையும், அவனது கடவுள் பக்தியைப் பற்றியும் அரை மணி பாராட்டினேன்.
"இனிமேல் குடிக்கமாட்டேங்க. சத்தியமாக," என்றான். பெரியதாக அழுகை வேறு.
"சரி, சரி. நீ எத்தனையோ தடவை சத்தியம் பண்ணியிருக்கே. ஆனா குடிக்காம இருக்கிறதில்லே. அதனால் இந்தத் தடவை கற்பூரத்தை அணைத்து சத்தியம் பண்ணனும்," என்றேன்.
கற்பூரத்தை ஏற்றினேன். தணதணவென்று ஒரு ரூபாய் கற்பூரம் எரிந்தது.
"சொல்லுடா, இனிமேல் இந்த பிள்ளையார் சாமி சத்தியமா குடிக்கமாட்டேன். பிள்ளையார் மேலே இது சத்தியம்! சத்தியம்! சத்தியம்!"
நான் சொன்னபடியே சொல்லிக் கற்பூரத்தை அணைத்தான். இது காலை 9 மணிக்கு.
மாலை 7 மணிக்கு பிள்ளையார் முன்னால் ஒரு உருவம் உட்கார்ந்து அவரைக் கேள்வி கேட்கிறது.
"ஹூம்! நீயெல்லாம் ஒரு பிள்ளையார்! கேட்கிறேன் சொல்லு. ஏய்யா, நான் குடிக்கிறேனா. சொல்லு பார்ப்போம். (சில கெட்ட வார்த்தைகள்.) அவ பஜாரி. சரி உடு. நானும் பஜாரிதான். ஹா! ஹா! (சிரிப்பு) அவ பொம்பள பஜாரி. நான் ஆம்பள பஜாரி. ஹா! ஹா! கப்பூரம் அணைச்சு சத்தியம் பண்ணிட்டா குடிக்கக்கூடாது. மவனே, கப்பூரத்துக்கும் சத்தியத்துக்கும் இன்னாடா சம்பந்தம். குடிசை பத்தி எரிஞ்சா பத்து ஆளுங்க வந்து நெருப்ப அணைக்கிறாங்க. (பெருஞ் சிரிப்பு.) அத்தனை பேரும் குடிக்கமாட்டேண்ணு சத்தியம் பண்ணாங்களா."
நான் நினைத்துக்கொண்டேன். சத்தியம் என்பது ரொம்பப் பெரிய விஷயம். அதைப் பெரிய கோடீஸ்வரர்களாலேயே கூடக் காப்பாத்த முடிவதில்லை. இந்த ஏழைக் குடிகாரனால மட்டும் எப்படிக் காப்பாத்த முடியும்.
பாக்கியம் ராமசாமி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1275991T.N.Balasubramanian wrote:பிள்ளையார் முன் உட்காரர கும்பல் போல் தோணுதே.!
ரமணியன்
ஆம் ஐயா உங்கள் தலைமையில் நாம்
SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1275991T.N.Balasubramanian wrote:பிள்ளையார் முன் உட்காரர கும்பல் போல் தோணுதே.!
ரமணியன்
ஆம் ஐயா உங்கள் தலைமையில் நாம்
உண்மை SK
Sent from Topic'it App
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஒரு தோட்டக்காரனின் 'சத்தியம்'! - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1276013சிவா wrote:SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1275991T.N.Balasubramanian wrote:பிள்ளையார் முன் உட்காரர கும்பல் போல் தோணுதே.!
ரமணியன்
ஆம் ஐயா உங்கள் தலைமையில் நாம்
உண்மை SK
Sent from Topic'it App
ஒன்றிணைவோம் வென்றெடுப்போம்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|