புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரும்புத்  தாயே! Poll_c10இரும்புத்  தாயே! Poll_m10இரும்புத்  தாயே! Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
இரும்புத்  தாயே! Poll_c10இரும்புத்  தாயே! Poll_m10இரும்புத்  தாயே! Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
இரும்புத்  தாயே! Poll_c10இரும்புத்  தாயே! Poll_m10இரும்புத்  தாயே! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
இரும்புத்  தாயே! Poll_c10இரும்புத்  தாயே! Poll_m10இரும்புத்  தாயே! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இரும்புத்  தாயே! Poll_c10இரும்புத்  தாயே! Poll_m10இரும்புத்  தாயே! Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
இரும்புத்  தாயே! Poll_c10இரும்புத்  தாயே! Poll_m10இரும்புத்  தாயே! Poll_c10 
3 Posts - 2%
jairam
இரும்புத்  தாயே! Poll_c10இரும்புத்  தாயே! Poll_m10இரும்புத்  தாயே! Poll_c10 
2 Posts - 1%
சிவா
இரும்புத்  தாயே! Poll_c10இரும்புத்  தாயே! Poll_m10இரும்புத்  தாயே! Poll_c10 
1 Post - 1%
Manimegala
இரும்புத்  தாயே! Poll_c10இரும்புத்  தாயே! Poll_m10இரும்புத்  தாயே! Poll_c10 
1 Post - 1%
Poomagi
இரும்புத்  தாயே! Poll_c10இரும்புத்  தாயே! Poll_m10இரும்புத்  தாயே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரும்புத்  தாயே! Poll_c10இரும்புத்  தாயே! Poll_m10இரும்புத்  தாயே! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
இரும்புத்  தாயே! Poll_c10இரும்புத்  தாயே! Poll_m10இரும்புத்  தாயே! Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
இரும்புத்  தாயே! Poll_c10இரும்புத்  தாயே! Poll_m10இரும்புத்  தாயே! Poll_c10 
16 Posts - 4%
prajai
இரும்புத்  தாயே! Poll_c10இரும்புத்  தாயே! Poll_m10இரும்புத்  தாயே! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
இரும்புத்  தாயே! Poll_c10இரும்புத்  தாயே! Poll_m10இரும்புத்  தாயே! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இரும்புத்  தாயே! Poll_c10இரும்புத்  தாயே! Poll_m10இரும்புத்  தாயே! Poll_c10 
7 Posts - 2%
jairam
இரும்புத்  தாயே! Poll_c10இரும்புத்  தாயே! Poll_m10இரும்புத்  தாயே! Poll_c10 
4 Posts - 1%
Jenila
இரும்புத்  தாயே! Poll_c10இரும்புத்  தாயே! Poll_m10இரும்புத்  தாயே! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இரும்புத்  தாயே! Poll_c10இரும்புத்  தாயே! Poll_m10இரும்புத்  தாயே! Poll_c10 
3 Posts - 1%
Rutu
இரும்புத்  தாயே! Poll_c10இரும்புத்  தாயே! Poll_m10இரும்புத்  தாயே! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரும்புத் தாயே!


   
   
ப.அமுதா
ப.அமுதா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 13/07/2018
http://amuthasurabhi888@gmail.com

Postப.அமுதா Wed Aug 29, 2018 7:13 am

இரும்புத் தாயே!

தாயிற் சிறந்தவை உண்டோ ? இத்தரணியிலே!
உதித்தாயடி கண்மணியே! பஞ்சம்பரந்த பாரதத்திலே
உன்தாய் உதிரம் உதிர்த்து உதித்தாய்
கைமாறிப் போனாய் உன்பாட்டன் வீட்டிற்கு
உறவுகள்கூடி உரிமையோடு அழைத்தனவென்று நினைத்தாயோ?

கற்கும் பருவத்தில் கொய்யாவும்நெல்லியும் விற்றாயே!
அங்குதான் நீ கணிதம் பயின்றாயோ?

எழுத்துகளின் அறிமுகம் இன்றி வாடினாயே
தன்கூட்டுப் பிள்ளைகள் பள்ளிசெல்லக் கண்டாயே
தாழ்வுமனப்பான்மையால் தடம்மாறாது கையொப்பமிடக் கற்றாயே
அங்குதான் நீ தன்னம்பிக்கையை வென்றாயோ?

நெடும்பயணங்களுக்கு கண்மணி நீயே வழித்துணையடி
ஊரின் வழித்தடமெல்லாம் உன்விழியில் விரிந்ததடி

பாவாடைப்பருவத்திலே ஆமணக்குவேப்பங் கொட்டைகளை காசாக்கினாயடி
மும்மாரியும் முப்போகமும் செல்வம் சேர்த்தனடி
நீ வாழ்ந்த வீடு செழித்தது
கிட்டியதெல்லாம் கேப்பங்களிதானடி;வழிந்தது உன்விழிநீரடி
நெல்லஞ்சோற்றுக்கு நெஞ்சுக் கிரங்கிப் போவாயடி
அண்டைவீடு உனக்கு அன்னைமடி தானடி
அங்குமட்டும்தான் உனக்கு கிட்டும் நெல்லஞ்சோறு

பூப்பெய்திப் புறப்பட்டாய்உன் பிறந்த வீட்டிற்கு
வந்தாள் ராணியென வரவேற்றவர் ஒருவருமிலர்
கைதேர்ந்தவள் ஆனாயடி கைத்தறி நெசவில்
பகலிரவு பாராது பட்டுக்கு ராணியானாய்
உன்திறமைபோற்றத் தமையனைத் தவிர எவருமிலர்
நெசவுக் கலையில் கைதேர்ந்தவள் ஆனாயடி

கைபிடித்தவனால் கைவிட்டாயடி நெஞ்சம்நிறைத்த நெசவை
கனவுக்கோட்டைகள் சிதறுண்டு காரிருள் சூழந்ததடி
கருப்பு நிறத்து அகத்து அழகியே
மண்ணெண்ணையால் கரியாக அல்லவா நினைத்தாய்
கரம்பிடித்த காரணத்தினால் காப்பாற்றினான் உன்கணவன்

காலத்தால் உணர்ந்தாயடி உன்வாழ்க்கைப் பாடத்தை
காற்றாய்ச் சுழன்றாய் கடும் உழைப்பாளியானாயடி
ஓராண்டில் ஓட்டைக்கூரை ஓட்டுவீடு ஆனதடி
ஓட்டுவீடு வளர உன்வயிற்றினுள்ளும் கருவளர்ந்ததடி
வீடு உருப்பெருமுன்பே உன்மகன் உலகம்பார்த்தானடி
ஓட்டுவீடு வீடல்ல; உன்உழைப்பின் ஓர்உருவம்

சுற்றம் உன்னை ஒருநாளும் பொருட்படுத்தியதில்லை
சுற்றத்துச் சுடுசொற்களுக்கும் அயரா உழைப்பிற்கும் சளைக்காதவளடி நீ

வைரம் பாய்ச்சிய நெஞ்சமல்லவா உனது
வைராக்கியமும் துணிவும் தன்னம்பிக்கையுமே உனதுடைமைகள்
கடின உழைப்பும் பொறுமையும் உனது ஆயுதங்கள்
சுற்றத்திடம் நல்லவேலைக்காரி குழந்தைகளிடம் பெரியம்மா
உன்உலகில் இவைதான் உன் அடையாளம்

எப்படித்தான் பெற்றாயோ இத்தனை வலிமைஎல்லாம்
பிள்ளைப் பருவத்தில் ஓடத் தொடங்கியவள்
பிராயம் நாற்பத்தைந்தைத் தொட்டும் ,வாழ்க்கை
ஓட்டம் கூடுகிறதே தவிர குறையவில்லை

தன்இதயம் வலுவற்ற போதும் உலக இதயங்களுக்காகப்
பலம் பெற்றாள் உலக அன்னை தெரசா

என்அன்னை மெழுகுவர்த்தி வழிவந்தவள் போலும்
அவள் வாழும்வரை அவளும் வாழ்வாள்
பிறரையும் வாழ வைப்பாள்

நான் கண்ட இரும்புப் பெண்ணே ! உன்னிடம்தான்
எத்தனை பரிமாணங்கள் எத்தனை நற்குணங்கள்
எத்தகு வலிமை எத்தகு அனுபவ முதிர்வு
எல்லாம் வியக்கவைப்பதோடு நில்லாது
வாழ்க்கைப் பாடத்தை உணர ஊன்றுகோலாகியதே!

வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கும் அன்னைக்காக
நடந்துகொண்டிருக்கும்
அவள் மகள் எழுதியது..............

















SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 29, 2018 10:31 am

அருமை தோழி   இரும்புத்  தாயே! 3838410834 இரும்புத்  தாயே! 3838410834



ப.அமுதா
ப.அமுதா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 13/07/2018
http://amuthasurabhi888@gmail.com

Postப.அமுதா Wed Aug 29, 2018 12:59 pm

நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக