ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

+2
T.N.Balasubramanian
சண்முகம்.ப
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Empty எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

Post by சண்முகம்.ப Thu Aug 23, 2018 5:50 am

First topic message reminder :

நான்கு பதிவுகள் இட்டேன் இதுவரை
ஏன்பதில் இல்லை எதற்கும் - தேன் தமிழின்
ஈகரை என்னும் இனைய தளத்தில்நான்
வேகமாய்ச் சேர்ந்த பிறகு

பதிவிடும் ஒவ்வோர்க் கவிதை தனையும்
விதிவிலக் கின்றிப் படிப்பீர் - அதிலுள்ள
சொற்பொருள் பற்றி விமர்சிப்பீர் ஈங்கதனால்
பற்பல உண்டே பயன்.
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Back to top Go down


எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Empty Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

Post by சண்முகம்.ப Fri Aug 24, 2018 10:28 pm

T.N.Balasubramanian wrote:
borris83 wrote:
போரிஸ்௮௩ என்பது உள்ளே நுழைவதற்காகப் பயன்படுத்தும் சொல் மட்டுமே...நான் இப்போதுதான் முதல் முறையாக ஒரு தமிழ் forum-ஐ பயன் படுத்துகிறேன். என் பெயர் சண்முகம். இப்பொது எப்படி இந்த போற்றீஸ்௮௩- மாற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை.

பெயர் மாற்றம் வேண்டுமா?
என்ன பெயர்?
சண்முகம் என்கிற பெயரில் ஏற்கனவே பதிவர் இருக்கிறார்.
சண்முகம் B ,பரவாயில்லையா?
இல்லையென்றால் வேறு பெயர் கூறவும்.

வரவேற்பறை/உறுப்பினர் அறிமுகம்/தமிழில் பெயர் மாற்றம் செய்ய  ,என்ற பகுதிக்கு சென்று
என்ன பெயர் வேண்டுமென கூறவும்.

தலைமை நடத்துனர் ஆவன செய்வார்.

ரமணியன்

மிக்க நன்றி! சண்முகம் P அல்லது சண்முகம். பி என்று மாற்ற வேண்டும். நான் அதற்கென்று ஒரு பதிவை வரவேற்பறை/உறுப்பினர் அறிமுகம்/ என்ற பகுதியில் இடுகிறேன்.


அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Back to top Go down

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Empty Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

Post by சண்முகம்.ப Wed Jul 31, 2019 7:54 am

ஐயா பதிவினைநான் இட்டிரண்டு நாளாச்சு
கையாலே நெய்தக் கவிதையுடன் - மெய்யான
உங்கள் கருத்தைப் பதிவிடுக சீக்கிரமாய்ச்
சங்கத் தமிழில் புனைந்து.


அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Back to top Go down

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Empty Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

Post by T.N.Balasubramanian Wed Jul 31, 2019 8:52 pm

சண்முகம்.ப wrote:ஐயா பதிவினைநான் இட்டிரண்டு நாளாச்சு
கையாலே நெய்தக் கவிதையுடன் - மெய்யான
உங்கள் கருத்தைப் பதிவிடுக சீக்கிரமாய்ச்
சங்கத் தமிழில் புனைந்து.
மேற்கோள் செய்த பதிவு: 1301464

இதே திரியில் ,எந்தனுடைய பதிவு 2 இல் Aug 23, 2018 5:29 pm இதற்கான பதிலை தந்துள்ளேன்.
இங்கு வரும் பதிவர்கள் முழு நேர பதிவர்கள் யாரும் இல்லை. உங்களை போன்றே வேலை செய்துகொண்டும் பகுதி நேரத்தில் தமிழ் வளர்ச்சிக்காக தங்களால் ஆன தொண்டை ஆற்றுகிறார்கள். பலர் தங்கள் படைப்புகளை கிடைக்கும் நேரத்தில், பதிவு செய்கிறார்கள்.கருத்துக்களை கூறுகிறார்கள். அவரவர் நேரத்திற்கேற்ப பதிவுகள் செய்கிறார்கள்.
1998 இல் ஆரம்பித்துஜூலை 2019 வரை உள்ள உங்கள் படைப்புகளை எல்லாம் ,ஒரே நாளில் பதிவு செய்து அதற்கு கருத்துக்களையும் மறுமொழிகளையும் எதிர்பார்க்கிறீர்கள்.
எல்லாவற்றையும் படிக்க ரசிக்க ஆசைதான். நேரம்.. நேரம்........நேரம். ஒதுக்கப்படவேண்டிய நேரம், கிடைக்கும் இடைவெளி. இதே கஷ்டம் எல்லோருக்கும் இருக்கும்.

பொதுவாக தட்டில் 20 /30 பதார்த்தங்களை நான் ஒரே சமயத்தில் வைக்கமாட்டேன். 2 /3 வைத்து விட்டு உண்பவர்களின் ருசி அறிந்து பொறுத்திருந்து மேலும் பரிமாறுவேன்.

ரமணியன் புன்னகை புன்னகை

@சண்முகம்.ப


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Empty Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

Post by ஜாஹீதாபானு Thu Aug 01, 2019 4:29 pm

T.N.Balasubramanian wrote:
சண்முகம்.ப wrote:ஐயா பதிவினைநான் இட்டிரண்டு நாளாச்சு
கையாலே நெய்தக் கவிதையுடன் - மெய்யான
உங்கள் கருத்தைப் பதிவிடுக சீக்கிரமாய்ச்
சங்கத் தமிழில் புனைந்து.
மேற்கோள் செய்த பதிவு: 1301464

இதே திரியில் ,எந்தனுடைய பதிவு 2 இல் Aug 23, 2018 5:29 pm இதற்கான பதிலை தந்துள்ளேன்.
இங்கு வரும் பதிவர்கள் முழு நேர பதிவர்கள் யாரும் இல்லை. உங்களை போன்றே வேலை செய்துகொண்டும் பகுதி நேரத்தில் தமிழ் வளர்ச்சிக்காக தங்களால் ஆன தொண்டை ஆற்றுகிறார்கள். பலர் தங்கள் படைப்புகளை கிடைக்கும் நேரத்தில், பதிவு செய்கிறார்கள்.கருத்துக்களை கூறுகிறார்கள். அவரவர் நேரத்திற்கேற்ப பதிவுகள் செய்கிறார்கள்.
1998 இல் ஆரம்பித்துஜூலை 2019 வரை உள்ள உங்கள் படைப்புகளை எல்லாம் ,ஒரே நாளில் பதிவு செய்து அதற்கு கருத்துக்களையும் மறுமொழிகளையும் எதிர்பார்க்கிறீர்கள்.
எல்லாவற்றையும் படிக்க ரசிக்க ஆசைதான். நேரம்.. நேரம்........நேரம். ஒதுக்கப்படவேண்டிய நேரம், கிடைக்கும் இடைவெளி. இதே கஷ்டம் எல்லோருக்கும் இருக்கும்.

பொதுவாக தட்டில் 20 /30 பதார்த்தங்களை நான் ஒரே சமயத்தில் வைக்கமாட்டேன். 2 /3 வைத்து விட்டு உண்பவர்களின் ருசி அறிந்து பொறுத்திருந்து மேலும் பரிமாறுவேன்.

ரமணியன் புன்னகை புன்னகை

@சண்முகம்.ப
மேற்கோள் செய்த பதிவு: 1301490

செம்மம்ம பதில் ஐயா எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Empty Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

Post by T.N.Balasubramanian Thu Aug 01, 2019 5:28 pm

இல்லை பானு,
இப்பிடி எழுதி இருக்கக் கூடாது என்றே எண்ணுகிறேன்.
உண்மைகளை இன்னும் பக்குவமாக சொல்லி இருக்கலாமோ
என்றே எண்ணுகிறேன்.
பதிவர்கள் எல்லோருமே, அவர்கள் பதிவு, மற்றவர்களிடம் எம்மாதிரியான
தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஆவலாக எதிர்பார்ப்பது உண்டு.
மனித இயல்புதானே!
இந்த காரணத்திற்காகவே புது பதிவுகள் போடுவதை தவிர்த்து மற்றவர்களின் பதிவுகளை
பார்த்து மறுமொழி இடுகிறேன்.
எல்லா பதிவுகளையும் பார்த்து மறுமொழி இடும் பழக்கம் சகோதரி க்ரிஷ்ணாம்மாவிடம் உண்டு. என்ன காரணமோ அவர்கள் அதிகம் வருவதில்லை.
எல்லோரையும் நான் வேண்டிக்கொள்வதும் இதுதான்.
மற்றவர்கள் பதிவை பார்த்து மற்றவர்கள் ஈகரையில் பங்குகொள்ளும் அளவிற்கு உற்சாகப்படுத்துங்கள் என்பதுதான்.

உங்கள் பதிவுகளில் குறைந்தது 25 % முதல் 40 %மற்றவர் பதிவுகளை பார்த்து மறுமொழி இட்டு அவர்களை ஊக்கமூட்டுங்கள்.

ரமணியன்

@ஜாஹீதாபானு



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Empty Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Aug 02, 2019 10:36 am

T.N.Balasubramanian wrote:இல்லை பானு,
இப்பிடி எழுதி இருக்கக் கூடாது என்றே எண்ணுகிறேன்.
உண்மைகளை இன்னும் பக்குவமாக சொல்லி இருக்கலாமோ
என்றே எண்ணுகிறேன்.
பதிவர்கள் எல்லோருமே, அவர்கள் பதிவு, மற்றவர்களிடம் எம்மாதிரியான
தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஆவலாக எதிர்பார்ப்பது உண்டு.
மனித இயல்புதானே!
இந்த காரணத்திற்காகவே புது பதிவுகள் போடுவதை தவிர்த்து மற்றவர்களின் பதிவுகளை
பார்த்து மறுமொழி இடுகிறேன்.
எல்லா பதிவுகளையும் பார்த்து மறுமொழி இடும் பழக்கம் சகோதரி க்ரிஷ்ணாம்மாவிடம் உண்டு. என்ன காரணமோ அவர்கள் அதிகம் வருவதில்லை.
எல்லோரையும் நான் வேண்டிக்கொள்வதும் இதுதான்.
மற்றவர்கள் பதிவை பார்த்து மற்றவர்கள் ஈகரையில் பங்குகொள்ளும் அளவிற்கு உற்சாகப்படுத்துங்கள் என்பதுதான்.

உங்கள் பதிவுகளில் குறைந்தது 25 % முதல் 40 %மற்றவர் பதிவுகளை பார்த்து மறுமொழி இட்டு அவர்களை ஊக்கமூட்டுங்கள்.

ரமணியன்

@ஜாஹீதாபானு

மேற்கோள் செய்த பதிவு: 1301532
உங்கள் கருத்து சரியெப்படுகிறது ஐயா.
உங்களை போன்றோர் மறுமொழியே சாலச்சிறந்தது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Empty Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

Post by சண்முகம்.ப Sat Aug 03, 2019 9:38 am

T.N.Balasubramanian wrote:
சண்முகம்.ப wrote:ஐயா பதிவினைநான் இட்டிரண்டு நாளாச்சு
கையாலே நெய்தக் கவிதையுடன் - மெய்யான
உங்கள் கருத்தைப் பதிவிடுக சீக்கிரமாய்ச்
சங்கத் தமிழில் புனைந்து.
மேற்கோள் செய்த பதிவு: 1301464

இதே திரியில் ,எந்தனுடைய பதிவு 2 இல் Aug 23, 2018 5:29 pm இதற்கான பதிலை தந்துள்ளேன்.
இங்கு வரும் பதிவர்கள் முழு நேர பதிவர்கள் யாரும் இல்லை. உங்களை போன்றே வேலை செய்துகொண்டும் பகுதி நேரத்தில் தமிழ் வளர்ச்சிக்காக தங்களால் ஆன தொண்டை ஆற்றுகிறார்கள். பலர் தங்கள் படைப்புகளை கிடைக்கும் நேரத்தில், பதிவு செய்கிறார்கள்.கருத்துக்களை கூறுகிறார்கள். அவரவர் நேரத்திற்கேற்ப பதிவுகள் செய்கிறார்கள்.
1998 இல் ஆரம்பித்துஜூலை 2019 வரை உள்ள உங்கள் படைப்புகளை எல்லாம் ,ஒரே நாளில் பதிவு செய்து அதற்கு கருத்துக்களையும் மறுமொழிகளையும் எதிர்பார்க்கிறீர்கள்.
எல்லாவற்றையும் படிக்க ரசிக்க ஆசைதான். நேரம்.. நேரம்........நேரம். ஒதுக்கப்படவேண்டிய நேரம், கிடைக்கும் இடைவெளி. இதே கஷ்டம் எல்லோருக்கும் இருக்கும்.

பொதுவாக தட்டில் 20 /30 பதார்த்தங்களை நான் ஒரே சமயத்தில் வைக்கமாட்டேன். 2 /3 வைத்து விட்டு உண்பவர்களின் ருசி அறிந்து பொறுத்திருந்து மேலும் பரிமாறுவேன்.

ரமணியன் புன்னகை புன்னகை

@சண்முகம்.ப
மேற்கோள் செய்த பதிவு: 1301490
T.N.Balasubramanian wrote:
சண்முகம்.ப wrote:ஐயா பதிவினைநான் இட்டிரண்டு நாளாச்சு
கையாலே நெய்தக் கவிதையுடன் - மெய்யான
உங்கள் கருத்தைப் பதிவிடுக சீக்கிரமாய்ச்
சங்கத் தமிழில் புனைந்து.
மேற்கோள் செய்த பதிவு: 1301464

இதே திரியில் ,எந்தனுடைய பதிவு 2 இல் Aug 23, 2018 5:29 pm இதற்கான பதிலை தந்துள்ளேன்.
இங்கு வரும் பதிவர்கள் முழு நேர பதிவர்கள் யாரும் இல்லை. உங்களை போன்றே வேலை செய்துகொண்டும் பகுதி நேரத்தில் தமிழ் வளர்ச்சிக்காக தங்களால் ஆன தொண்டை ஆற்றுகிறார்கள். பலர் தங்கள் படைப்புகளை கிடைக்கும் நேரத்தில், பதிவு செய்கிறார்கள்.கருத்துக்களை கூறுகிறார்கள். அவரவர் நேரத்திற்கேற்ப பதிவுகள் செய்கிறார்கள்.
1998 இல் ஆரம்பித்துஜூலை 2019 வரை உள்ள உங்கள் படைப்புகளை எல்லாம் ,ஒரே நாளில் பதிவு செய்து அதற்கு கருத்துக்களையும் மறுமொழிகளையும் எதிர்பார்க்கிறீர்கள்.
எல்லாவற்றையும் படிக்க ரசிக்க ஆசைதான். நேரம்.. நேரம்........நேரம். ஒதுக்கப்படவேண்டிய நேரம், கிடைக்கும் இடைவெளி. இதே கஷ்டம் எல்லோருக்கும் இருக்கும்.

பொதுவாக தட்டில் 20 /30 பதார்த்தங்களை நான் ஒரே சமயத்தில் வைக்கமாட்டேன். 2 /3 வைத்து விட்டு உண்பவர்களின் ருசி அறிந்து பொறுத்திருந்து மேலும் பரிமாறுவேன்.

ரமணியன் புன்னகை புன்னகை

@சண்முகம்.ப
மேற்கோள் செய்த பதிவு: 1301490

உண்மைதான் ஐயா! என்னாலும் கூட இரு நாட்களாய் இங்கு வர இயலவில்லை. எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 1f600 இருந்தாலும், தன் கவிதைகளின் குறை நிறைகளை பிறரது பார்வையிலிருந்து தெரிந்து கொள்ள கொஞ்சம் ஆர்வம் இருக்கும்தானே. அதன் வெளிப்பாடுதான் அந்த வெண்பா.


அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/
avatar
சண்முகம்.ப
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Back to top Go down

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Empty தட்டும் தளை - மா முன் நிரை அன்றோ? நேரா?

Post by Rathinavelu Wed Sep 11, 2024 4:36 pm

எதற்கும் - தேன் ????தட்டும் தளை - மா முன் நிரை அன்றோ? நேரா?
தட்டும் தளைதான் தவிர்ப்பீர் நிரைமாமுன்
கட்டி எழுதும்  கவி
Rathinavelu
Rathinavelu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 25/06/2016

Back to top Go down

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Empty மறுமொழி மற்றார்க்குத் தாராத நீவீர்/ மறுமொழி கேட்பதோ மாண்பு ?

Post by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

மற்றோர்   படைப்பு மறுமொழி எத்தனை  
இட்டீர் கவியே இயம்பு  

மறுமொழி மற்றார்க்குத் தாராத நீவீர்
மறுமொழி கேட்பதோ மாண்பு ?
Rathinavelu
Rathinavelu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 25/06/2016

Back to top Go down

எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை? - Page 2 Empty Re: எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» நிதிநிலை அறிக்கையால் ஏழை, எளிய விளிம்புநிலை மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை: வைகோ கருத்து
»  இரவு படுத்ததும் கொஞ்ச நேரத்தில் இருமல் வந்து விடுகிறது. பகலில் எந்தப் பிரச்னையும் இல்லை. இது எதனால்?
» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
» மண்ணால் செய்த பானை இல்லை…(புதிருக்கு பதில் கண்டுபிடி)
» என் பேச்சில் உள்நோக்கம் இல்லை: தேர்தல் கமிஷனுக்கு உதயநிதி பதில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum