புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
75 Posts - 57%
heezulia
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
70 Posts - 56%
heezulia
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
38 Posts - 31%
mohamed nizamudeen
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கண்ணதாசன் கவிதை Poll_c10கண்ணதாசன் கவிதை Poll_m10கண்ணதாசன் கவிதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் கவிதை


   
   
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Mon Sep 26, 2011 10:34 pm

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து..

மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐம்புலன்கள் கொண்ட மனிதன் அவைகளை அடக்கியாளுகின்றானா? அல்லது அவைகளுக்குள் அடங்கிப் போகின்றானா? ஆறறவில் ஆறாம் அறிவாம் பகுத்துணர்வால் இன்னும் பக்குவப்படுகின்றானா? இல்லை.. ஆசையென்னும் தீயால் அவனே அவதிப் படுகின்றானா? இவை அனைத்தும் கலந்த கலவையே மனித வாழ்க்கை என்று இறைவன் எழுதி வைத்தானா?

தன்னைச் சுற்றியிருக்கும் தாவரங்கள்.. மரம், செடி, கொடி என பசுமை நிறம்காட்டி வண்ணவண்ணப் பூக்களுடன் காட்சிதரும் இயற்கை தன் அழகையெல்லாம் இதமாக அள்ளி வழங்க.. சோலைவனங்களும், நிழல்தரும் மரங்களும்.. அவற்றுள் கூடுகட்டி வாழும் பறவைகளும்.. பச்சைக்கிளிகளும்.. குழலோசை போல் குரல்கொடுக்கும் குயில்களும் வசந்தகால வரவல்லவா?

விண்ணோக்கிப் பார்க்கும்போது எண்ணிலா இயற்கையின்பம்.. மேகக்கூட்டங்களும் - வானவில் தோற்றங்களும், கண்சிமிட்டும் நட்சத்திரங்களும், கவிதை சொல்ல உலா வரும் நிலவும், கட்டுக்கடங்காத கனலைக் கொட்டியபடியே இவ்வுலகம் இயங்கிட கடமையாற்றும் கதிரவனும் - சற்றே விண்ணிலிருந்து மண்ணுலகு நோக்கி வந்துவிழும் மழைத்துளியும் - எல்லாம் இயற்கையின் சீதனமா? நாம் இன்புறவே நலம்பாடும் செல்வங்களா? உயர்ந்துநிற்கும் மலைத்தொடர்கள்.. அவற்றினிடையே கொட்டுகின்ற வெள்ளிநீர்வீழ்ச்சிகள்.. துள்ளிக்குதித்து வரும் நதிமகள்கள்.. பாயும் இடமெல்லாம் பச்சைவயல்களென வரிசை வரிசையாய் அழகு ஒய்யாரமாய் பவனி வரும் - இவ்வுலகை மூன்று மடங்காக விஸ்வரூபம் எடுத்து தாங்கிநிற்கும் கடல் அன்னையும், கடற்கரையோரமெல்லாம் பாடும் அலைகளென நுரை சிந்தும் நூதனமும் எழுதப்படிக்கத் தெரியாதவரையும் ரசித்து மகிழச் செய்துவிடும் இயற்கை வளங்கள் அல்லவா?

ஒரு கவிஞன் தான் எழுதும் பாடலில் இந்த அழகையெல்லாம் தான் ரசித்ததோடு மட்டுமின்றி கவிதைமொழிபெயர்ப்பும் தந்துவிடுகிறான். அப்படி கண்ணதாசன் காட்டும் திரைப்பாடலிது.. பி.சுசீலாவின் குரலில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் புதிய பறவைக்காக .. இந்த மந்தகாருசப் பாடல் நம் மனதைத் தடவிக்கொண்டே இருக்கிறது!

இந்த மண்ணின் மரபுமாறாமல்.. பெண் தன் ஆசைகளை உவமைநயம் காட்டித்தான் உணர்த்துவாள்.. என்னும் உன்னதத்தையும் உள்ளடக்கிய பாடல்!

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே..
கதாநாயகி தான் பாடும் இப்பாடலில் கவிஞரின் கற்பனைச் சிறகுகள் விரிந்து பறந்து வழங்கியிருக்கும் சொற்கோலங்களில் கொஞ்சம் சொக்கிப் போகலாமே! அற்புத இசைக்கோர்வையில் பல்லவிமுதல் சரணங்கள் எல்லாம் உற்சாக மழை பொழிகிறது!

எல்லாம் சரி.. எத்தனையோ பறவைகளிருக்க.. பச்சைக்கிளிகளைக்கூட விட்டுவிட்டு சிட்டுக்குருவியை பல்லவியில் ஏன் தேர்ந்தெடுத்தார் கண்ணதாசன் என்கிற கேள்விக்கு பதில் என்ன? தன் அலகுகளால் ஒன்றையொன்று அழகாய் முத்தமிட்டுக்கொள்ளும் பேரழகை.. அதுவும் தவிர.. அத்தகு எண்ணிக்கையம் மற்ற பறவைகளிலிருந்து சிட்டுக்குருவியை முன்னிலைப்படுகிறது! அட.. சிட்டுக்குருவி லேகியம் என்றுகூட விற்பனை செய்கிறார்களே! கண்ணதாசனே.. உனது பாடலில்தான் எத்தனை எத்தனை ரகசியங்கள்?

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே ஹோய்
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
ஆ..ஆ..ஆ..ஹாஹா...ஹா..ஹா..
பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்து சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னமோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
ஆ..ஆ..ஆ..ஹாஹா...ஹா..ஹா..
ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா…ஹோய்
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
திரைப்படம் - புதிய பறவை..
பாடல் - கண்ணதாசன்
இசை - விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் - பி. சுசீலா




தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 26, 2011 10:50 pm

எடுத்து சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னமோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே

மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கண்ணதாசன் கவிதை Ila
anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Mon Sep 26, 2011 10:59 pm

ஒரு கவிஞன் தான் எழுதும் பாடலில் இந்த அழகையெல்லாம் தான் ரசித்ததோடு மட்டுமின்றி கவிதைமொழிபெயர்ப்பும் தந்துவிடுகிறான். அப்படி கண்ணதாசன் காட்டும் திரைப்பாடலிது.. பி.சுசீலாவின் குரலில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் புதிய பறவைக்காக .. இந்த மந்தகாருசப் பாடல் நம் மனதைத் தடவிக்கொண்டே இருக்கிறது!
நல்ல பதிவு நன்றி



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 23, 2018 12:36 pm



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக