புதிய பதிவுகள்
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10நன்றியுணர்வின் சக்தி !  Poll_m10நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10 
99 Posts - 49%
heezulia
நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10நன்றியுணர்வின் சக்தி !  Poll_m10நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10நன்றியுணர்வின் சக்தி !  Poll_m10நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10 
23 Posts - 11%
mohamed nizamudeen
நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10நன்றியுணர்வின் சக்தி !  Poll_m10நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10நன்றியுணர்வின் சக்தி !  Poll_m10நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10 
7 Posts - 3%
prajai
நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10நன்றியுணர்வின் சக்தி !  Poll_m10நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10 
3 Posts - 1%
Barushree
நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10நன்றியுணர்வின் சக்தி !  Poll_m10நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10நன்றியுணர்வின் சக்தி !  Poll_m10நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10நன்றியுணர்வின் சக்தி !  Poll_m10நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10நன்றியுணர்வின் சக்தி !  Poll_m10நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10நன்றியுணர்வின் சக்தி !  Poll_m10நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10 
226 Posts - 52%
heezulia
நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10நன்றியுணர்வின் சக்தி !  Poll_m10நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10நன்றியுணர்வின் சக்தி !  Poll_m10நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10 
22 Posts - 5%
T.N.Balasubramanian
நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10நன்றியுணர்வின் சக்தி !  Poll_m10நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10நன்றியுணர்வின் சக்தி !  Poll_m10நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10 
18 Posts - 4%
prajai
நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10நன்றியுணர்வின் சக்தி !  Poll_m10நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10நன்றியுணர்வின் சக்தி !  Poll_m10நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10நன்றியுணர்வின் சக்தி !  Poll_m10நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10நன்றியுணர்வின் சக்தி !  Poll_m10நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10 
2 Posts - 0%
Barushree
நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10நன்றியுணர்வின் சக்தி !  Poll_m10நன்றியுணர்வின் சக்தி !  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றியுணர்வின் சக்தி !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 20, 2018 9:47 pm

நன்றியுணர்வின் சக்தி !

அன்பார்ந்த நண்பர்களே,

நன்றியுணர்வு என் வாழ்வை எப்படி மாற்றியமைத்தது என்ற என் அனுபவத்தை அனைவருடனும் பகிர்வதில் மகிழ்வடைகிறேன்.

வெகு நாட்கள் முன்பு நான் பாலை நிலத்தில் பரிதவித்து வாழ்ந்த ஒரு பறவையின் கதையைக் கேட்டேன். அப்பறவை பாலைவனத்தின் வெப்பத்தால் தன் உடலிறகுகள் அனைத்தையும் இழந்து உண்ணவும், பருகவும் எதுவுமின்றி தவித்துக் கொண்டிருந்தது. தங்குவதற்கு ஒரு கூடு கூட இன்றி தன் வாழ்வை சபித்த வண்ணம் அல்லும் பகலும் வாழ்ந்து வந்தது.

ஒரு நாள் ஒரு வான தூதர் அப்பாலை நிலத்தை கடந்து செல்வதைக் கண்ட அப்பறவை அவரிடம், "எங்கு செல்கிறீர்கள்" என்று கேட்டது. "இறைவனைச் சந்திக்க செல்கின்றேன்" என்று அவரும் பதில் கூறினர். உடனே அப்பறவை, "என்று என் துன்பங்கள் முடிவுறும் என்று இறைவனைக் கேட்டு சொல்லுங்கள்" என்று பறவை வான தூதரைக் கேட்டது. "கண்டிப்பாக கேட்டுச் சொல்கிறேன்" என்று வான தூதர் கூறிச் சென்றார்.

இறைவனை அடைத்த அத்தூதர் இறைவனிடம் அப்பறவையின் பரிதாப நிலையை விளக்கிக் கூறி எப்பொழுது அதன் துன்பம் முடிவுறும் என்று கேட்டார். "இன்னும் ஏழு பிறவிகள் அப்பறவை அது அனுபவிக்கும் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும். அதுவரை அப்பறவைக்கு எவ்வித இன்பமும் இல்லை" என்று இறைவன் பதில் கூறினார். இதைக்கேட்டால் ஏற்கெனவே சோர்வுற்றிருக்கும் அப்பறவை மேலும் மனமொடிந்து போய் விடுமே என்றெண்ணிய வான தூதர், "இதற்கொரு நல்ல தீர்வைக் கூறுங்கள் ஐயா" என்று இறைவனைப் பணிந்து வேண்டினார்.

இறைவன் மனமிரங்கி ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப கூறினால் நம்மை விளையும் என்று சொல்லி மந்திரத்தையும் கற்பித்தார். இறைவா, நீர் அளித்துள்ள அனைத்திற்கும் நன்றி என்பதுவே அந்த மாமந்திரம்.

இறைவன் கற்பித்த மந்திரத்தை வானதூதரும் அப்பறவைக்கு கூறிச் சென்று விட்டார். ஏழு நாட்களுக்குப் பின் அந்த வான தூதர் அப்பாலை நிலத்தைக் கடந்து சென்ற போது அந்த பறவை மிகுத்த ஆனந்ததுடன் இருப்பதைக் கண்டார். அதன் உடலிறகுகள் முளைத்திருந்தன. அப்பாலை நிலத்தில் ஒரு சிறு செடி முளைத்திருந்தது. ஒரு சிறிய நீர்நிலையும் அங்கு இருந்தது. ஆனந்ததுடன் அங்குமிங்கும் மகிழ்வுடன் அப்பறவை அலைந்து திரிந்து கொண்டிருந்தது. வான தூதருக்கோ மகா ஆச்சர்யம். ஏழு பிறவிகளுக்கு இன்பமே இல்லையென இறைவன் கூறினாரே!! இன்றெப்படி இது சாத்தியமென எண்ணி அதே கேள்வியுடன் இறைவனைப் பார்க்கச் சென்றார்.

இறைவனிடம் கேள்வியைக் கேட்ட போது அவர் கூறிய பதில் இதுவே: "ஆம். ஏழு பிறவிகளுக்கு அப்பறவைக்கு எவ்வித மகிழ்வும் இல்லையென்ற விதி இருந்தது உண்மைதான். ஆனால் இறைவா, நீர் அளித்த அனைத்திற்கும் நன்றி என்ற மந்திரத்தை அப்பறவை எல்லா சூழலிலும் மாறி மாறி ஜெபித்ததால் நிலைமை மாறியது. பாலையின் சுடுமணலில் விழுந்த போது நன்றி சொன்னது. வெப்பத்தில் வருந்தி பறக்க முடியாது தவித்த போதும் நன்றி சொன்னது.

சூழல் எதுவாயினும் நன்றி சொன்னது. எனவே ஏழு பிறவியின் ஊழ்வினைப் பயன் ஏழு நாட்களில் கரைந்து மறைந்தது" என்று இறைவன் பதில் கூறினார்.

இக்கதையைக் கேட்ட போது என் உடலில் என்னையறியாது ஒரு சக்தி பரவியது.

என் சிந்தனையிலும், உணர்விலும், வாழ்வை நோக்கும் கோணத்திலும், வாழ்வை ஏற்றுக்கொள்வதிலும் ஒரு மாபெரும் மாற்றம் விளைந்தது.

நானும் அந்த மாமந்திரத்தை என் வாழ்வில் உபயோகிக்க ஆரம்பிதேன். நான் சந்திக்கும் எல்லா சூழல்களிலும்

இறைவா, நீர் அளித்துள்ள அனைத்திற்கும் நன்றி

என்று உளமார கூற ஆரம்பித்தேன்....

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 20, 2018 9:47 pm

அதுவரை நான் பார்த்திராத கோணத்தில் பார்க்க அந்த மந்திரம் உதவியது.

உதாரணமாக என் தலை வலித்தது எனில் என் உடலின் வேறு பாகங்கள் அனைத்தும் வலியின்றி ஆரோக்கியமாக இருந்தமைக்கு நன்றி சொன்னேன்.

அப்பொழுது என் தலைவலியின் துன்பம் குறைந்து காணப்பட்டது. என் உறவுகள், பொருளாதாரம், அன்பு வாழ்வு, சமுதாய வாழ்வு, வியாபாரம், நண்பர்கள், வேலையாட்கள், உடன் பணியாற்றுவோர் .... என் சூழ்நிலைகள் அனைத்திலும்..
நன்றி, நன்றி, என்று எல்லா நேரங்களிலும் உளமார கூறினேன்.

இந்த கதையை என் மனைவி மற்றும் குழந்தைகளிடம் பகிர்ந்து கொண்டேன். அவர்களது வாழ்விலும் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்தது.

இந்த எளிமையான மாமந்திரம் என் வாழ்வில் மாபெரும் மாற்றங்களை விளைவித்தது. நான் நன்மையை உணர ஆரம்பித்தேன். என் வாழ்வு எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டது என்பது புரிந்தது. நான் எவ்வளவு மகிழ்ச்சியாகவும், என் வாழ்வு எவ்வளவு நன்மையாகவும் இருக்க முடியும் என்பது தெளிவாக தெரிந்தது.

நன்றியுணர்வு எவ்வளவு சக்தி மிக்கது என்பதையும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இச்செய்தியை பகிர்வதன் நோக்கம் ஆகும். நம் வாழ்வை நன்றியுணர்வு திருத்தி அமைக்க முடியும்.

நன்றியுணர்வை ஊட்டும் ஒரு எளிய வார்த்தை, ஒரு எளிய சிந்தனை நமது ஊழ்வினையின் பாரத்தை கரைத்து மறையச் செய்யும் சக்தியுடையதாக இருகின்றது.

இந்த மந்திரத்தை அறியாமல்தான் பிறவி மேல் பிறவியாக கர்ம வினையைச் சுமந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இந்த மாமந்திரத்தை தொடர்ந்து மனதினுள் உச்சரித்து வருவோமெனில் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கி உணர்வோம்.

கீழ்கண்ட அழகான வரிகளைக் கூறி இச்செய்தியை நிறைவு செய்கின்றேன்.

நன்றியுடன் இருந்து உனது சுபாவத்தில் மாற்றங்களைக் கொணர்ந்து உணர்வாயாக

பணிவுடன் இரு. இன்னலிலும் இடறாமலிருப்பாய்

படித்தேன்.. பகிர்கிறேன்..... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Aug 21, 2018 6:38 am

நல்ல பதிவு>>>>

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 21, 2018 3:34 pm

நன்றியுணர்வின் சக்தி !  3838410834



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக