புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:03 pm
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகள் "மலரின்" ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் உறவுகளே !
அனைவருக்கும் வணக்கம் !
ஈகரை whatsup மூலம் தயாளன் அய்யாவின் அன்பு மகள், அழகான இரட்டை பெண்குழந்தைகளை பெற்றேடுத்து ஒருவாரமே ஆன நிலை இல் திடீரென்று இறைவனடி எய்தினார் என்கிற செய்தி படித்து எனக்கு மிகவும் அதிர்ச்சியாகிப் போனது
விவரம் தெரிந்து கொள்ள நேற்று மதியம் ஐயாவை தொடர்பு கொண்டேன், பாவம் அவரால் பேசக்கூட இயலவில்லை...... பிறகு தானே தொடர்பு கொள்வதாக சொன்னார்... அதே போல் இரவு ஒன்பது மணிக்கு மேலே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.....
மிகவும் மனது உடைந்து இருக்கிறார் , நான் என்னால் ஆன ஆறுதல்களை சொன்னேன். இடிந்து போயிருக்கும் மாப்பிள்ளைக்கும், தயாளன் அய்யாவின் மனைவிக்கும் இவர் தானே ஆறுதல் சொல்ல வேண்டும் என்று சொன்னேன்.
"இந்த தள்ளாத வயதில் ( ஐயாவுக்கு 65 மற்றும் மாமிக்கு 61 என்று சொன்னார்) எனக்கு இத்தனை பெரிய பொறுப்பு வந்துள்ளதே , என்மகளுக்கு 33 வயது தான் ஆகிறது..... நான்கு வயதில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்....இப்போது பிறந்துள்ள இரட்டை குழந்தைகளும் பெண் குழந்தைகள் " என்று மிகவும் கலங்கினார்.
அவருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை.... 'நான் உங்களுக்காக பெருமாளை வேண்டிக்கொள்கிறேன் ஐயா , மனதை தளர விடாதீர்கள் ' என்று மட்டுமே சொன்னேன்.
நம்மால் ஆனது பிரார்த்தனை தான்....அது கண்டிப்பாக பலன் தரும்...எனவே, உறவுகளே, நாம் அனைவரும் , 'அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியமும், மனபலமும் தரவும் இந்த மீளாத துயத்திலிருந்து அவர்கள் அனைவரும் மீண்டு எழ தேவையான சக்தியையும் அவர்களுக்குத் தர ' எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
அன்புடன்,
கிருஷ்ணாம்மா !
( பி. கு:- தான் பின்பு ஒருநாள் இங்கு வருவதாக சொன்னார்.)
அனைவருக்கும் வணக்கம் !
ஈகரை whatsup மூலம் தயாளன் அய்யாவின் அன்பு மகள், அழகான இரட்டை பெண்குழந்தைகளை பெற்றேடுத்து ஒருவாரமே ஆன நிலை இல் திடீரென்று இறைவனடி எய்தினார் என்கிற செய்தி படித்து எனக்கு மிகவும் அதிர்ச்சியாகிப் போனது
விவரம் தெரிந்து கொள்ள நேற்று மதியம் ஐயாவை தொடர்பு கொண்டேன், பாவம் அவரால் பேசக்கூட இயலவில்லை...... பிறகு தானே தொடர்பு கொள்வதாக சொன்னார்... அதே போல் இரவு ஒன்பது மணிக்கு மேலே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.....
மிகவும் மனது உடைந்து இருக்கிறார் , நான் என்னால் ஆன ஆறுதல்களை சொன்னேன். இடிந்து போயிருக்கும் மாப்பிள்ளைக்கும், தயாளன் அய்யாவின் மனைவிக்கும் இவர் தானே ஆறுதல் சொல்ல வேண்டும் என்று சொன்னேன்.
"இந்த தள்ளாத வயதில் ( ஐயாவுக்கு 65 மற்றும் மாமிக்கு 61 என்று சொன்னார்) எனக்கு இத்தனை பெரிய பொறுப்பு வந்துள்ளதே , என்மகளுக்கு 33 வயது தான் ஆகிறது..... நான்கு வயதில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்....இப்போது பிறந்துள்ள இரட்டை குழந்தைகளும் பெண் குழந்தைகள் " என்று மிகவும் கலங்கினார்.
அவருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை.... 'நான் உங்களுக்காக பெருமாளை வேண்டிக்கொள்கிறேன் ஐயா , மனதை தளர விடாதீர்கள் ' என்று மட்டுமே சொன்னேன்.
நம்மால் ஆனது பிரார்த்தனை தான்....அது கண்டிப்பாக பலன் தரும்...எனவே, உறவுகளே, நாம் அனைவரும் , 'அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியமும், மனபலமும் தரவும் இந்த மீளாத துயத்திலிருந்து அவர்கள் அனைவரும் மீண்டு எழ தேவையான சக்தியையும் அவர்களுக்குத் தர ' எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
அன்புடன்,
கிருஷ்ணாம்மா !
( பி. கு:- தான் பின்பு ஒருநாள் இங்கு வருவதாக சொன்னார்.)
ஒருவரின் துன்பம்
மற்றவருக்கு செய்தியே..
அதன் தாக்கத்தை உரியவரே
உணர்ந்துகொள்ள முடியும்.
வாழ்வில் சகித்துக்கொள்ள முடியாததும்..
வாய்தா வழங்க முடியாததுமான
மரணத்தை வெல்ல இன்னும் வழியில்லை..
-
சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகள் "மலரின்"
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்
சுந்தரராஜ தயாளன் அய்யாவின் குடும்பத்தாருக்கு
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
மற்றவருக்கு செய்தியே..
அதன் தாக்கத்தை உரியவரே
உணர்ந்துகொள்ள முடியும்.
வாழ்வில் சகித்துக்கொள்ள முடியாததும்..
வாய்தா வழங்க முடியாததுமான
மரணத்தை வெல்ல இன்னும் வழியில்லை..
-
சுந்தரராஜ தயாளன் அய்யாவின் மகள் "மலரின்"
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்
சுந்தரராஜ தயாளன் அய்யாவின் குடும்பத்தாருக்கு
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அதிர்ச்சி தரும் தகவல்.
மகளின் பிரிவு.
தாயை பிரிந்த குழந்தைகள்.
இப்போது கூடுதல் பொறுப்பு.
கேட்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது.
மலர் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய
ஈகரை சார்பாக பிரார்த்திக்கிறோம்..
சுந்தரராஜ தயாளன் அய்யாவின் குடும்பத்திற்கு
ஆழ்ந்த இரங்கல்கள்
ரமணியன்
மகளின் பிரிவு.
தாயை பிரிந்த குழந்தைகள்.
இப்போது கூடுதல் பொறுப்பு.
கேட்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது.
மலர் அவர்கள் ஆத்மா சாந்தி அடைய
ஈகரை சார்பாக பிரார்த்திக்கிறோம்..
சுந்தரராஜ தயாளன் அய்யாவின் குடும்பத்திற்கு
ஆழ்ந்த இரங்கல்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|