புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
21 Posts - 70%
heezulia
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
1 Post - 3%
viyasan
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
213 Posts - 42%
heezulia
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
21 Posts - 4%
prajai
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
7 Posts - 1%
mruthun
 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_m10 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘இருட்டுப் பயம் இனி இல்லை!’


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 17, 2018 6:35 pm

 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ P82a

‘‘அம்மா... ஆ... ஆ!’’

படுக்கையறைப் பக்கம் இருந்து மகள் ரக்ஷிதா பெரிதாக
அலறும் சத்தம் கேட்டு, சமையலறையில் சப்பாத்தி மாவு
பிசைந்து கொண்டிருந்த அம்மா பதைபதைப்புடன்
ஓடி வந்தார்.

அதே நேரம், அவரின் இடப்பக்கமாகக் கடந்து, ஹாலின்
வேறுபக்கம் ஓடினான் மகன் தீபக்.

படுக்கையறை வெளியே தாழிடப்பட்டிருந்தது. அம்மா
நடந்ததை புரிந்துகொண்டார்; அது மகனின்
குறும்புத்தனம்தான் என்று. வேகமாகச் சென்று
தாழ்ப்பாளை நீக்கி கதவைத் திறந்தால், உள்ளே கும்மிருட்டு.

கைகளால் தடவி சுவிட்சைப் போட்டார் அம்மா.
கட்டிலில் வியர்த்து விறுவிறுத்துப்போய் அமர்ந்திருந்தாள்
ரக்ஷிதா. அவளுக்கு இருட்டென்றால் அவ்வளவு பயம்!

அம்மவைப் பார்த்ததும் ஓரளவு நிதானத்துக்கு வந்தவள்,
‘‘பாரும்மா... இந்த தீபக்கை! லைட்டை ஆஃப் பண்ணிட்டுப்
போயிட்டான். டார்ச் லைட்டையும் கையோட எடுத்துட்டுப்
போயிட்டான்’’ என்று கம்ப்ளைன்ட் செய்தவளின்
குரலும் உடலும் ஒருசேர நடுங்கின. கண்களில் நீர்
தழும்பிநின்றது!

‘‘அவ, என்னை அடிச்சாம்மா. அதான்...” என்றான் தீபக்,
பாதுகாப்பான தொலைவில் நின்றுகொண்டு!

‘‘சரி! விடு அவனுக்குச் சரியான பனிஷ்மென்ட் தர்றேன்’’
என்று மகளை சமாதானம் செய்த அம்மா, மகன் தீபக்கை
கண்டித்து விட்டு, ‘‘இந்தப் பொண்ணுக்கு எப்போதான்
இந்த இருட்டுபயம் தொலையுமோ?’’ என்ற கவலை
மிகுந்த புலம்பலுடன் மீண்டும் சமையலறைக்குள்
நுழைந்தாள். மறுநாளே அதற்கு ஒரு தீர்வு கிடைத்தது.

மறுநாள் இரவு... திடுமென கரன்ட் கட்டானது.
அதேநேரம் மிகப் பெரிதாக அம்மாவின் அலறல் சத்தமும்,
அதைத் தொடர்ந்து பாத்திரங்கள் உருண்டு விழும் சத்தமும்
கேட்டது. ‘‘அம்மா! என்னாச்சு..?’’ என்று பதறி எழுந்த
ரக்ஷிதா, இருட்டில் சுவரைப் பிடித்தபடியே கிச்சனுக்குச்
சென்றாள்.

அங்கே கீழே விழுந்துகிடந்தார் அம்மா. ‘‘வழுக்கி
விழுந்துட்டேன் ரக்ஷிதா. வேறொண்ணுமில்லை. நீ போய்
ஹாலில் அலமாரியில் இருக்கும் தைலத்தை எடுத்து வா!’’
என்றாள்.

ரக்ஷிதா விடவில்லை. அம்மாவை கைத்தாங்கலாகப்
பிடித்து தூக்கி படுக்கைக்குக் கொண்டு வந்து அமர்த்தினாள்.
இப்போது கண்களுக்கு இருட்டு பழகிவிட்டிருந்தபடியால்,
மெள்ள அலமாரி பக்கம் சென்று, கைகளால் துலாவி
தைல டப்பாவையும் எடுத்து வந்தாள்.

தைலத்தை அம்மாவின் இடுப்பில் அவள் தடவிக்
கொண்டிருக்கும்போதே கரன்ட் வந்துவிட்டது.

‘‘அம்மா, ஒண்ணும் ஆகலையே.. பயந்தே போயிட்டேன்’’
என்றாள் ரக்ஷிதா.

‘‘ஸ்லிப் ஆனதும் உட்கார்ந்துட்டேன். கொஞ்சம் ரெஸ்ட்
எடுத்தால் சரியாயிடும்’’ என்று பதில் சொன்ன அம்மா,
‘‘ஆமாம்... பயந்துட்டதா சொன்னியே... இருட்டைப் பார்த்தா,
என்னை நினைச்சா?” எனச் சிரித்தபடியே கேட்க,
ரக்ஷிதா திகைத்தாள்.

பதற்றத்திலும் பரபரப்பிலும் இருட்டை அவள்
பொருட்படுத்தவே இல்லை என்பதை அப்போதுதான்
உணர்ந்தாள்.

அவளின் தலையில் கை வைத்து பரிவுடன் தடவிக்
கொடுத்தபடி அம்மா சொன்னார்:

‘‘இதான் விஷயம் ரக்ஷிதா! நம்மளோட சின்னச் சின்ன
வீக்னஸை விரட்டணும்னா, ஒரு பெரிய பொறுப்பை
கையில் எடுத்துக்கணும். அதிலேயே கவனம் செலுத்துனா
மற்ற வீக்னஸ் தானா மறந்துடும்’’

புரிந்துகொண்டவளாய் தலையசைத்த ரக்ஷிதா,
அன்போடு அம்மாவைக் கட்டிக்கொண்டாள்.
-
-----------------------

யுவா, ஓவியம்: மகேஸ்
நன்றி- சக்தி விகடன்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Aug 17, 2018 9:07 pm

காப்பி செய்தமைக்கு நன்றி.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Aug 18, 2018 9:45 am

 ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ 103459460  ‘இருட்டுப் பயம் இனி இல்லை!’ 103459460



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக