புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
77 Posts - 43%
mohamed nizamudeen
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
6 Posts - 3%
prajai
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
6 Posts - 3%
jairam
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
2 Posts - 1%
Jenila
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
1 Post - 1%
M. Priya
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
10 Posts - 4%
prajai
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
8 Posts - 3%
Jenila
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
4 Posts - 2%
Rutu
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
2 Posts - 1%
jairam
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_m10காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி மகா குருவே சரணம் சரணம் !!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 20, 2018 10:15 pm

காஞ்சி மகா குருவே சரணம் சரணம்  !!

ஆறு டாக்டர்களுக்கும் அதை நம்பவே முடியலை...

இது தெய்வத்தால் மட்டுமே செய்ய முடிந்த அற்புதம் என்று

கோ தர்சனம் கோடி ஜன்ம சாபல்யம் என்பது சாஸ்திர

விதி. அதாவது கார்த்தால கண்விழிச்சு எழுந்ததும்,

பசுவைப் பார்த்தா, பல ஜன்மத்துப் பாவமும்

விலகிவிடும் என்பது ஐதிகம்.

மகாபெரியவாளுக்கு கோமாதாக்கள் மேல் அலாதி

ப்ரியம் உண்டு. கோ சம்ரக்ஷ்ணம் பண்றதைப்பத்தி

அவர் பேசாத நாளே கிடையாதுன்னு கூட சொல்லலாம்.

மடத்துல இருக்கிற சமயங்கள்ல தினமும் கார்த்தால

அவர் தரிசனம் பண்ணறது கோமாதாவைத்தான்.

அதேமாதிரி பல சமயம் பசுக்கள் பராமரிக்கப்படற

கொட்டகைலபோய் அமர்ந்துண்டுடுவார்.

ஒரு சமயம் மடத்துக் கொட்டில்ல இருந்த பசுக்கள்ல

ஒண்ணு நிறைமாத கர்ப்பமா இருந்தது. பேறுகாலம்

நெருங்கிட்டதால, பசு வேதனைப்பட்டுக்கொண்டே

இருந்தது. குறிப்பிட்ட நாள் கடந்தும் எதனாலயோ

அந்தப் பசுவால் கன்றை ஈன்றெடுக்க முடியலை.

மூச்சு இரைக்க முணகலும்,கத்தலுமா

அவஸ்தைப்பட்டது பசு.மடத்துப் பசுக்களைப்

பார்த்துக்கற கால்நடை மருத்துவர் வந்தார். அவர்

முகத்துல ஒரு கேள்விக்குறி எழுந்தது. இருந்தாலும்

வெளீல காட்டிக்காம, மேலும் சில கால்நடை

மருத்துவர்களை வரவழைச்சார்.ரொம்பவே அனுபவம்

உள்ளவர்களான அந்த டாக்டர்களும் பரிசோதனை

பண்ணினாங்க.

ஒருத்தர் ரெண்டுபேர் இல்லை. மொத்தம் ஆறுபேர்.

பசுவை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்துட்டு, பசு ஏன்

இன்னமும் பிரசவிக்கவில்லை என்கிற காரணத்தை

கண்டுபிடிச்சா. அது என்னன்னா, கன்றுக்குட்டி,பசுவோட

வயிற்றுக்குள்ள இறந்து போயிருந்தது. அதை வெளியே

எடுக்காவிட்டால் பசுவும் இறந்துவிடும்.அந்த ஆறு

டாக்டர்களும் ஊர்ஜிதமாக இந்த விஷயத்தைச்

சொன்னார்கள்.

அவர் சொன்னதைக் கேட்டதும் மடத்தோட நிர்வாகிகளுக்கு

அதிர்ச்சி.

தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 20, 2018 10:16 pm

பரமபவித்ரமான மடத்துக்குள்ளே இப்படி ஒரு

சம்பவம் நடந்திருக்கு அப்படிங்கற திகைப்பு..

அதுமட்டுமல்லாம, இந்த விஷயத்தை மகாபெரியவாகிட்டே

எப்படிப் போய்ச் சொல்வது? யார் போய் சொல்றதுன்னு ஒரே

குழப்பம் எல்லாருக்கும்.

இருந்தாலும் இந்த முக்யமான விஷயத்தை அவர்கிட்டே

சொல்லாமல் இருக்க முடியாது. அதானால தயங்கித்

தயங்கி மெதுவாப்போய் ஆசார்யாளிடம் விஷயத்தைச்

சொன்னார்கள்.

சொன்னதையெல்லாம் அமைதியாகக் கேட்ட பரமாசார்யா,

மெதுவா தன் இருக்கையை விட்டு எழுந்தார். நேராக பசு

இருந்த கொட்டகைக்கு வந்தார்.கீழே பலகையைப் போடச்

சொன்னார்.பசுவுக்கு நேரா அமர்ந்தார்.கண்களை மூடிண்டு

தியானத்துல அமர்ந்தார்.

பத்து பதினைஞ்சு நிமிஷத்துக்கு அப்புறம் கண்ணைத் திறந்தவர்

வேற எந்தப் பக்கமும் கவனத்தை திசை திருப்பாம, பரிதாபமா

வேதனைப்பட்டுண்டு இருந்த அந்தப் பசுவையே உத்துப்

பார்க்க ஆரம்பிச்சார்.

எல்லாரும் பரபரப்பா ஏதோ நடக்கப்போறதுன்னு பார்த்துக்

கொண்டு இருந்தார்கள். மகானோட பார்வை,பசுவைத் தவிர

வேறு பக்கம் திரும்பவே இல்லை. கன்று வயிற்றுக்குள்

இறந்து போயிற்று என்று ஏகோபித்த முடிவாகச் சொன்ன

டாக்டர்கள் ஒரு பக்கம் நின்று, மகானையும்,பசுவையும்

மாறிமாறிப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.கிட்டத்தட்ட

அரை மணி நேரத்துக்கு மேல ஆச்சு. இப்படியும்,அப்படியுமாக

நிலைகொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்த பசு சட்டுன்னு

ஓர் இடத்தில் நின்றது.

அதேசமயம், அதோட வயித்துல இருந்து மெதுவா,மெதுவா

கன்றுக்குட்டி வெளியே வர ஆரம்பிச்சுது. ஒண்ணு ரெண்டு

நிமிஷத்துக்குள்ளே,அழகான கன்றுக்குட்டி வெளியே வந்தது.

அதுமட்டுமல்லாம, வெளியே வந்து விழுந்த கன்று அதற்கே

உரிய துள்ளலுடன் எழுந்து நின்று, கொஞ்சம் தள்ளாடி தடுமாறி

பிறகு நேரா நின்னு, தாய் மடியைத் தேடி, முட்டி,முட்டி பால்

குடிக்க ஆரம்பிச்சது.தாய்ப்பசு சந்தோஷமா கன்னுக்குட்டியை

நக்கிக் குடுத்தது.

நடந்தை எல்லாரும் ஆச்சரியமா பார்த்துண்டு இருந்த அதே

சமயம், ஆறு டாக்டர்களுக்கும் அதிர்ச்சி. இது எப்படி நடந்தது?

எப்படி உயிர் வந்தது? அறிவியலுக்கும் தெரியாத

ஆச்சரியத்தோட பார்த்துக் கொண்டிருந்த சமயத்துல,

இதெல்லாம் ஒரு ஆச்சரியமும் கிடையாதுங்கற மாதிரி,

மெதுவா எழுந்தார். பரமாசார்யா. பசுமாட்டை நெருங்கினார்.

வாஞ்சையோட அதோட கழுத்தில நன்றாகத் தடவிக்

கொடுத்தார். பிறகு எதுவுமே நடக்காத மாதிரி அவர் பாட்டுக்கு

உள்ளே போய்விட்டார்.

அந்த ஆறு டாக்டர்களுக்கும் அதை நம்பவே முடியலை.

இது தெய்வத்தால் மட்டுமே செய்ய முடிந்த அற்புதம் என்று

சிலாகிச்சு,சிலிர்த்துச் சொன்னார்கள்.

சிலர் மடத்தோட சிப்பந்திகள்கிட்டே எப்படி இந்த அதிசயம்

நிகழ்ந்ததுன்னு கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதில்;

"ஸதகோடி காயத்ரீ மஹாமந்திர ஜபம் செய்த மஹான்.

மகாபெரியவா. பரமேஸ்வரனோட திருவிளையாடல்

மாதிரி சாட்சாத் மகேஸ்வர அம்சமான ஆசார்யாளோட

எத்தனை எத்தனையோ மகிமைகள்ல இதுவும் ஒண்ணு.

இதையெல்லாம் நேர்ல பார்க்கும் பாக்யம் நமக்கு இன்னிக்கு

கிடைச்சிருக்கு!" என்பதுதான் உண்மை...

ஹர ஹர சங்கர.. ஜெய ஜெய சங்கர.. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Aug 21, 2018 6:17 am

ஹர ஹர சங்கர.. ஜெய ஜெய சங்கர..
மஹா பெரியவா முக்காலம் உணர்ந்தவர்
அவர் மகிமையே மகிமை>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக