புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
59 Posts - 42%
heezulia
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
36 Posts - 26%
Dr.S.Soundarapandian
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
310 Posts - 50%
heezulia
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
183 Posts - 30%
Dr.S.Soundarapandian
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
21 Posts - 3%
prajai
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_m10நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் | Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலவின் நிழலோ உன் வதனம்? By – முனைவர் ம.பெ.சீனிவாசன் |


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82619
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 24, 2018 5:24 pm

உவமைக் கவிஞர்’ என்று சிறப்பிக்கப்பெறும் சுரதா,
சங்க இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடும்
பயிற்சியுமுடையவர்.

புறநானூறு என்பதைப் புயநானூறு’ என்று தன் மகன்
மழலை மொழியிற் சொன்னதைக் கேட்டு, அதற்கும்
சுவையானதொரு விளக்கம் தந்து கவிதை பாடியவர்.

விழிகளும் புயங்களும் வீரத்தைக் காட்டிடும்
உறுப்புகள் ஆதலின் ஓங்குபுகழ் நூலாம்
புறநா னூற்றைப் புயநா னூறெனக்
கூறுவ தாலே குற்ற மில்லை
(தேன்மழை, பக்.171-172)

இவ்வாறே நற்றிணை, குறுந்தொகை முதலான
அகத்திணை நூல்களிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு.

குறுந்தொகைப் பற்கள் முத்தின்
குடும்பமே; நெருங்கி நீண்டு
நிறந்தரும் நினது கூந்தல்
நெடுந்தொகைச் செல்வம் அன்றோ?
(தே.ம. பக்.68)


மாடத்திலும் கூடத்திலும்’ என்னும் கவிதையில் மாதவியைக்
கோவலன் இப்படி வருணிப்பதாகப் பாடுகிறார் சுரதா.
அகநானூற்றுக்கு நெடுந்தொகை என்று பிறிதொரு பெயர்
வழங்குவதை இதில் பொன்போல் பொதிந்திருக்கிறார் அவர்.
மேலும்,

பூத்த சோலைப் பூங்குயில் போன்றவள்
சாயல் குறுந்தொகைத் தமிழே;
நாயகன் வாய்மொழி நற்றிணைத் தமிழே!
(தே.ம. ப.261)

என்பதும் அவர் பாடலே.

கன்னலென இனிப்பவளே! சங்க நூலின்
கற்பனைபோற் சிறந்தவளே! (தே.ம.ப.60)

என்று தொகைநூல்கள் அனைத்தையும் ஒரே கொத்தாகக்
கருத்தில் இருத்தி அவர் உவமிக்கும் இடமும் உண்டு.
இத்தகைய ஈடுபாட்டோடு சங்க இலக்கியத்தில்
தமக்கிருந்த பயிற்சியைப் பின்வருமாறு வெளிப்
படுத்துகிறார் சுரதா.

சினந்தணிந்த செங்கதிரோன்’ என்று பாடத்
தேன்சங்கப் பாடல்களில் பயிற்சி வேண்டும்;
மனந்திறந்து சொல்லுகிறேன் சங்க நூலின்
வழிப்புலமை என்னைப்போல் இவர்க்கு முண்டு
(சுரதா’ இதழ், 15-04-1968, ப.5)

என்பது கவிஞர் சுரதாவின் வாக்கு மூலம்.
கவிஞர் எழில்முதல்வனின் இனிக்கும் நினைவுகள்’
என்னும் கவிதை நூலுக்குக் கொடுத்த அணிந்துரையில்
இப்படிப் பதிவு செய்திருக்கிறார் அவர்.

சுடர்சினம் தணிந்து குன்றம் சேர (195)
கதிர்சினந் தணிந்த கையறு மாலை (387)
எனக் குறுந்தொகையில் வருவனவற்றை
அறிந்திருந்ததாலேயே அவர் இங்ஙனம் பாடினார்.
இனி, சங்க நூல்களில் அவருக்கிருந்த மிக நுட்பமான
புலமைக்கு ஒரு சான்று காட்டுவோம்.

அவருக்குப் பொன்றாப் புகழ்குவித்த திரையிசைப்
பாடல்களுள் ஒன்று,


அமுதும் தேனும் எதற்கு? – நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
எனத் தொடங்குவதாகும். எத்தனை முறை கேட்டாலும்
சலிப்பின்றி மனம் களிப்புறச் செய்யும் பாடல் அது. அதில்,

நிலவின் நிழலோ உன் வதனம் – புது
நிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்
என்று காதலியின் அழகில் மனங்கிறங்கிப் பாடுகிறான்
காதலன்.

நிழல் படிந்தோ ஆடை அழுக்காகும்’ (தே.ம. ப.184) என்று
பாடிய சுரதா, இங்கு நிலவின் நிழலோ?’ என்று பாடியதன்
பொருள் என்ன? நிலவின் ஒளியே என்று
பாடியிருக்கலாமே – என நினைக்கத் தோன்றும்.

ஆம், கவிஞர் சுரதா, ஒளி’ என்னும் பொருளில் தான் நிழல்’
என்பதை இங்கு எடுத்தாண்டிருக்கிறார். அவர் வாக்கு
மூலத்தில் வருவதுபோலத்தான் சங்கப் பாடல்களில்
அவருக்கிருந்த தேர்ச்சியின் விளைவே இது.

சரி, சங்கப் பாடல்களில் நிழல் என்பதற்கு ஒளி என்னும்
பொருள் எங்கே கிடைக்கிறது?


நிழல்திகழ் சுடர்த்தொடி ஞெகிழ ஏங்கி’ என
நற்றிணையிலும் (371-6),
நிழல் திகழ் நீல நாகம்’ எனச்
சிறுபாணாற்றுப்படையிலும் (95)
வருவதை அறிந்தே பாடினார் அவர்.

—————

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82619
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 24, 2018 5:28 pm

[You must be registered and logged in to see this link.]


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக