புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நரை கூறிய அறிவுரை Poll_c10நரை கூறிய அறிவுரை Poll_m10நரை கூறிய அறிவுரை Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
நரை கூறிய அறிவுரை Poll_c10நரை கூறிய அறிவுரை Poll_m10நரை கூறிய அறிவுரை Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
நரை கூறிய அறிவுரை Poll_c10நரை கூறிய அறிவுரை Poll_m10நரை கூறிய அறிவுரை Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
நரை கூறிய அறிவுரை Poll_c10நரை கூறிய அறிவுரை Poll_m10நரை கூறிய அறிவுரை Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
நரை கூறிய அறிவுரை Poll_c10நரை கூறிய அறிவுரை Poll_m10நரை கூறிய அறிவுரை Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
நரை கூறிய அறிவுரை Poll_c10நரை கூறிய அறிவுரை Poll_m10நரை கூறிய அறிவுரை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நரை கூறிய அறிவுரை Poll_c10நரை கூறிய அறிவுரை Poll_m10நரை கூறிய அறிவுரை Poll_c10 
2 Posts - 1%
prajai
நரை கூறிய அறிவுரை Poll_c10நரை கூறிய அறிவுரை Poll_m10நரை கூறிய அறிவுரை Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நரை கூறிய அறிவுரை Poll_c10நரை கூறிய அறிவுரை Poll_m10நரை கூறிய அறிவுரை Poll_c10 
2 Posts - 1%
Saravananj
நரை கூறிய அறிவுரை Poll_c10நரை கூறிய அறிவுரை Poll_m10நரை கூறிய அறிவுரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரை கூறிய அறிவுரை Poll_c10நரை கூறிய அறிவுரை Poll_m10நரை கூறிய அறிவுரை Poll_c10 
420 Posts - 48%
heezulia
நரை கூறிய அறிவுரை Poll_c10நரை கூறிய அறிவுரை Poll_m10நரை கூறிய அறிவுரை Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
நரை கூறிய அறிவுரை Poll_c10நரை கூறிய அறிவுரை Poll_m10நரை கூறிய அறிவுரை Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நரை கூறிய அறிவுரை Poll_c10நரை கூறிய அறிவுரை Poll_m10நரை கூறிய அறிவுரை Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
நரை கூறிய அறிவுரை Poll_c10நரை கூறிய அறிவுரை Poll_m10நரை கூறிய அறிவுரை Poll_c10 
28 Posts - 3%
prajai
நரை கூறிய அறிவுரை Poll_c10நரை கூறிய அறிவுரை Poll_m10நரை கூறிய அறிவுரை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நரை கூறிய அறிவுரை Poll_c10நரை கூறிய அறிவுரை Poll_m10நரை கூறிய அறிவுரை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நரை கூறிய அறிவுரை Poll_c10நரை கூறிய அறிவுரை Poll_m10நரை கூறிய அறிவுரை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நரை கூறிய அறிவுரை Poll_c10நரை கூறிய அறிவுரை Poll_m10நரை கூறிய அறிவுரை Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நரை கூறிய அறிவுரை Poll_c10நரை கூறிய அறிவுரை Poll_m10நரை கூறிய அறிவுரை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரை கூறிய அறிவுரை


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 04, 2017 7:52 am

கோசல நாட்டு மன்னன், திருமால் அவதாரமாம் இராமனைத்
திருமகனாகப் பெற்ற பேறு வாய்த்தவன். ஒரு நாள் தன்
தலையில் முடி ஒன்று நரைத்திருப்பதைக் கண்டான்.
-
அந்த நரைமுடி அவனுக்கு ஓர் அறிவுரை கூறியது;
இராவணன் உயிருக்கு முடிவு கட்டியது. இதனை,
 -
 மன்னனே அவனியை மகனுக்கு ஈந்துநீ
 பன்னரும் தவம்புரி பருவம் ஈதெனக்
 கன்ன மூலத்தினில் கழற வந்தென
 மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர்மயிர்!
 -
 என்றார் கம்பர். "மன்னா! நீ கானகம் சென்று தவம்
புரிவதற்குரிய காலம் வந்துற்றது; அரசாட்சி பொறுப்பை
மகனிடம் ஒப்படைப்பாய்' என்பதே நரை கூறிய அறிவுரை.
-
நரை முடியினால் இராவணன் உயிருக்கு முடிவு வந்தது எவ்வாறு?
நரையைக் கண்ட காவலன் அரசாட்சிப் பொறுப்பை இராமனிடம்
ஒப்படைக்க நினைத்தான். கானகம் சென்று தவம் புரியலாம்
என்று எண்ணியவனுக்கு வானகம் செல்லும் அவலம் ஏற்பட்டது.
-
கைகேயி பெற்ற வரத்தினால் வையகம் பரதனுக்கு உரியதாயிற்று;
கானகம் இராமனுக்கு உரியதாயிற்று. கானகத்தில், மாரீசன்
மாயமான் வடிவில் வந்தான். இராமன், தன் பெண்மானாம்
சீதைக்கு அப்பொன்மானைப் பிடித்துத் தருவதற்காக அதன் பின்
சென்றான். இராவணன் சந்நியாசி வடிவில் வந்தான்;
சீதையைக் கவர்ந்தான்; இலங்கையில் சிறை வைத்தான்.
-
இராம - இரவாண யுத்தம் ஏற்பட்டது. இராவணன் முடித்தலை
சிந்த உயிரிழந்தான். நரைமுடி இத்தனைக்கும் காரணமாயிற்று.
எனவேதான்,
 -
 தீங்கிழை இராவணன் செய்த தீமைதான்
 ஆங்கொரு நரையதா அணுகிற் றாமெனப்
 பாங்கில் வந்திடு நரை படிமக் கண்ணடி
 ஆங்கதில் கண்டனன் அவனி காவலன்!
 -
 என்பார் கம்பர்.
-
-------------------------------------------

 -முனைவர் பா.நாகலட்சுமி
நன்றி-தமிழ்மணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 04, 2017 5:55 pm

முதலில் நரை தோன்றும் பாகம் காது பக்கம் என்பர்.
நரை முடி காதில் இப்பிடி சொல்லுகிறதாம்.
" உங்களுக்கு மத்திய வயது முடிந்து முதிய வயது ஆரம்பம் ஆகிறது.
அறவழியில் ஈடுபட்டு, நல்லதே செய்து,
யாவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவும் "

அதனால்தான் என்னவோ இப்போவெல்லாம் இளைஞர்கள் பலருக்கு 
சிறு வயதிலேயே வழுக்கை விழுந்து,முடியே இருப்பதில்லை.
முடியே இல்லாதபோது நரை பற்றி கவலை பட சந்தர்ப்பமும் இல்லை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 04, 2017 8:32 pm

ayyasamy ram wrote:கோசல நாட்டு மன்னன், திருமால் அவதாரமாம் இராமனைத்
திருமகனாகப் பெற்ற பேறு வாய்த்தவன். ஒரு நாள் தன்
தலையில் முடி ஒன்று நரைத்திருப்பதைக் கண்டான்.
-
அந்த நரைமுடி அவனுக்கு ஓர் அறிவுரை கூறியது;
இராவணன் உயிருக்கு முடிவு கட்டியது. இதனை,
 -
 மன்னனே அவனியை மகனுக்கு ஈந்துநீ
 பன்னரும் தவம்புரி பருவம் ஈதெனக்
 கன்ன மூலத்தினில் கழற வந்தென
 மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர்மயிர்!
 -
 என்றார் கம்பர். "மன்னா! நீ கானகம் சென்று தவம்
புரிவதற்குரிய காலம் வந்துற்றது; அரசாட்சி பொறுப்பை
மகனிடம் ஒப்படைப்பாய்' என்பதே நரை கூறிய அறிவுரை.
-
நரை முடியினால் இராவணன் உயிருக்கு முடிவு வந்தது எவ்வாறு?
நரையைக் கண்ட காவலன் அரசாட்சிப் பொறுப்பை இராமனிடம்
ஒப்படைக்க நினைத்தான். கானகம் சென்று தவம் புரியலாம்
என்று எண்ணியவனுக்கு வானகம் செல்லும் அவலம் ஏற்பட்டது.
-
கைகேயி பெற்ற வரத்தினால் வையகம் பரதனுக்கு உரியதாயிற்று;
கானகம் இராமனுக்கு உரியதாயிற்று. கானகத்தில், மாரீசன்
மாயமான் வடிவில் வந்தான். இராமன், தன் பெண்மானாம்
சீதைக்கு அப்பொன்மானைப் பிடித்துத் தருவதற்காக அதன் பின்
சென்றான். இராவணன் சந்நியாசி வடிவில் வந்தான்;
சீதையைக் கவர்ந்தான்; இலங்கையில் சிறை வைத்தான்.
-
இராம - இரவாண யுத்தம் ஏற்பட்டது. இராவணன் முடித்தலை
சிந்த உயிரிழந்தான். நரைமுடி இத்தனைக்கும் காரணமாயிற்று.
எனவேதான்,
 -
 தீங்கிழை இராவணன் செய்த தீமைதான்
 ஆங்கொரு நரையதா அணுகிற் றாமெனப்
 பாங்கில் வந்திடு நரை படிமக் கண்ணடி
 ஆங்கதில் கண்டனன் அவனி காவலன்!
 -
 என்பார் கம்பர்.
-
-------------------------------------------

 -முனைவர் பா.நாகலட்சுமி
நன்றி-தமிழ்மணி
[You must be registered and logged in to see this link.]

அருமையான பகிர்வு ராம் அண்ணா புன்னகை சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 04, 2017 8:33 pm

T.N.Balasubramanian wrote:முதலில் நரை தோன்றும் பாகம் காது பக்கம் என்பர்.
நரை முடி காதில் இப்பிடி சொல்லுகிறதாம்.
" உங்களுக்கு மத்திய வயது முடிந்து முதிய வயது ஆரம்பம் ஆகிறது.
அறவழியில் ஈடுபட்டு, நல்லதே செய்து,
யாவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவும் "

அதனால்தான் என்னவோ இப்போவெல்லாம் இளைஞர்கள் பலருக்கு 
சிறு வயதிலேயே வழுக்கை விழுந்து,முடியே இருப்பதில்லை.
முடியே இல்லாதபோது நரை பற்றி கவலை பட சந்தர்ப்பமும் இல்லை .

ரமணியன்

ஹா..ஹா..ஹா.... சரியாக சொன்னீர்கள் ஐயா ஜாலி ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 04, 2017 10:23 pm

நரை கூறிய அறிவுரை 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Thu Feb 23, 2017 11:51 pm

வணக்கம் ஐயா.

தாங்கள் எடுத்துக்காட்டியுள்ள நரை கூறிய அறிவுரை கம்பனின் கருத்து நன்று. வாழ்க்கையில் மிகப்பெரும் மாற்றங்களைச் சிறுசிறு நிகழ்வுகளே தீர்மானிக்கின்றன. உற்றுநோக்கி அறிவதில் நாம் காட்டுகிற அலட்சியம் தான் துன்பத்திற்குக் காரணமாகின்றது.

நன்றி.

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Fri Feb 24, 2017 12:00 am

வணக்கம் ஐயா.

ரமணியன் ஐயா சொல்வதும் சரிதான். இன்றுள்ள இளைஞர்களுக்குத் தலையில் மயிர் இருந்தால்தானே நரைப்பதற்கு. இருக்கும் சிலபேருக்கோ எல்லாம் நரைத்துள்ளது. எங்கிருந்து நரைக்க ஆரம்பித்தது என்பதை எல்லாம் இனி வரும் காலங்களில் கருத்து சொல்ல இயலாது. எம்போன்றோருக்கு வேலை இல்லை

நன்றி.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 15, 2018 4:41 pm

நரை கூறிய அறிவுரை 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 16, 2018 11:01 am

எனக்கு 20 வயதிலேயே நரை தோன்றி விட்டது  சோகம் சோகம்



[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 16, 2018 7:17 pm

SK wrote:எனக்கு 20 வயதிலேயே நரை தோன்றி விட்டது  சோகம் சோகம்

என்ன......து.. உங்களுக்கு 20 வயது ஆகிவிட்டதா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக