புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 17:15
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 17:14
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 17:14
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:05
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 12:26
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 11:29
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 11:05
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 10:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:00
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 8:28
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Today at 0:37
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Today at 0:26
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:29
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:10
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:45
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 19:53
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:38
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:37
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 13:56
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 13:54
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 13:50
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 13:48
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 13:47
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 13:45
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed 17 Apr 2024 - 23:32
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed 17 Apr 2024 - 22:50
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 18:13
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 18:04
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 17:48
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:24
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:22
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:19
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:14
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 12:50
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Wed 17 Apr 2024 - 2:20
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue 16 Apr 2024 - 21:44
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon 15 Apr 2024 - 9:53
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 20:05
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 17:09
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 14:47
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 10:58
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 10:29
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 19:31
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 15:56
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:46
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:42
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:29
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 12:29
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 10:01
by heezulia Today at 17:15
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 17:14
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 17:14
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:05
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 12:26
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 11:29
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 11:05
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 10:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:00
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 8:28
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Today at 0:37
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Today at 0:26
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:29
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:10
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:45
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 19:53
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:38
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:37
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 13:56
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 13:54
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 13:50
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 13:48
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 13:47
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 13:45
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed 17 Apr 2024 - 23:32
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed 17 Apr 2024 - 22:50
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 18:13
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 18:04
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 17:48
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:24
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:22
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:19
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:14
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 12:50
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Wed 17 Apr 2024 - 2:20
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue 16 Apr 2024 - 21:44
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon 15 Apr 2024 - 9:53
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 20:05
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 17:09
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 14:47
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 10:58
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 10:29
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 19:31
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 15:56
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:46
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:42
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:29
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 12:29
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 10:01
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Rutu | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
லதா மெளர்யா |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நரை கூறிய அறிவுரை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கோசல நாட்டு மன்னன், திருமால் அவதாரமாம் இராமனைத்
திருமகனாகப் பெற்ற பேறு வாய்த்தவன். ஒரு நாள் தன்
தலையில் முடி ஒன்று நரைத்திருப்பதைக் கண்டான்.
-
அந்த நரைமுடி அவனுக்கு ஓர் அறிவுரை கூறியது;
இராவணன் உயிருக்கு முடிவு கட்டியது. இதனை,
-
மன்னனே அவனியை மகனுக்கு ஈந்துநீ
பன்னரும் தவம்புரி பருவம் ஈதெனக்
கன்ன மூலத்தினில் கழற வந்தென
மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர்மயிர்!
-
என்றார் கம்பர். "மன்னா! நீ கானகம் சென்று தவம்
புரிவதற்குரிய காலம் வந்துற்றது; அரசாட்சி பொறுப்பை
மகனிடம் ஒப்படைப்பாய்' என்பதே நரை கூறிய அறிவுரை.
-
நரை முடியினால் இராவணன் உயிருக்கு முடிவு வந்தது எவ்வாறு?
நரையைக் கண்ட காவலன் அரசாட்சிப் பொறுப்பை இராமனிடம்
ஒப்படைக்க நினைத்தான். கானகம் சென்று தவம் புரியலாம்
என்று எண்ணியவனுக்கு வானகம் செல்லும் அவலம் ஏற்பட்டது.
-
கைகேயி பெற்ற வரத்தினால் வையகம் பரதனுக்கு உரியதாயிற்று;
கானகம் இராமனுக்கு உரியதாயிற்று. கானகத்தில், மாரீசன்
மாயமான் வடிவில் வந்தான். இராமன், தன் பெண்மானாம்
சீதைக்கு அப்பொன்மானைப் பிடித்துத் தருவதற்காக அதன் பின்
சென்றான். இராவணன் சந்நியாசி வடிவில் வந்தான்;
சீதையைக் கவர்ந்தான்; இலங்கையில் சிறை வைத்தான்.
-
இராம - இரவாண யுத்தம் ஏற்பட்டது. இராவணன் முடித்தலை
சிந்த உயிரிழந்தான். நரைமுடி இத்தனைக்கும் காரணமாயிற்று.
எனவேதான்,
-
தீங்கிழை இராவணன் செய்த தீமைதான்
ஆங்கொரு நரையதா அணுகிற் றாமெனப்
பாங்கில் வந்திடு நரை படிமக் கண்ணடி
ஆங்கதில் கண்டனன் அவனி காவலன்!
-
என்பார் கம்பர்.
-
-------------------------------------------
-முனைவர் பா.நாகலட்சுமி
நன்றி-தமிழ்மணி
திருமகனாகப் பெற்ற பேறு வாய்த்தவன். ஒரு நாள் தன்
தலையில் முடி ஒன்று நரைத்திருப்பதைக் கண்டான்.
-
அந்த நரைமுடி அவனுக்கு ஓர் அறிவுரை கூறியது;
இராவணன் உயிருக்கு முடிவு கட்டியது. இதனை,
-
மன்னனே அவனியை மகனுக்கு ஈந்துநீ
பன்னரும் தவம்புரி பருவம் ஈதெனக்
கன்ன மூலத்தினில் கழற வந்தென
மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர்மயிர்!
-
என்றார் கம்பர். "மன்னா! நீ கானகம் சென்று தவம்
புரிவதற்குரிய காலம் வந்துற்றது; அரசாட்சி பொறுப்பை
மகனிடம் ஒப்படைப்பாய்' என்பதே நரை கூறிய அறிவுரை.
-
நரை முடியினால் இராவணன் உயிருக்கு முடிவு வந்தது எவ்வாறு?
நரையைக் கண்ட காவலன் அரசாட்சிப் பொறுப்பை இராமனிடம்
ஒப்படைக்க நினைத்தான். கானகம் சென்று தவம் புரியலாம்
என்று எண்ணியவனுக்கு வானகம் செல்லும் அவலம் ஏற்பட்டது.
-
கைகேயி பெற்ற வரத்தினால் வையகம் பரதனுக்கு உரியதாயிற்று;
கானகம் இராமனுக்கு உரியதாயிற்று. கானகத்தில், மாரீசன்
மாயமான் வடிவில் வந்தான். இராமன், தன் பெண்மானாம்
சீதைக்கு அப்பொன்மானைப் பிடித்துத் தருவதற்காக அதன் பின்
சென்றான். இராவணன் சந்நியாசி வடிவில் வந்தான்;
சீதையைக் கவர்ந்தான்; இலங்கையில் சிறை வைத்தான்.
-
இராம - இரவாண யுத்தம் ஏற்பட்டது. இராவணன் முடித்தலை
சிந்த உயிரிழந்தான். நரைமுடி இத்தனைக்கும் காரணமாயிற்று.
எனவேதான்,
-
தீங்கிழை இராவணன் செய்த தீமைதான்
ஆங்கொரு நரையதா அணுகிற் றாமெனப்
பாங்கில் வந்திடு நரை படிமக் கண்ணடி
ஆங்கதில் கண்டனன் அவனி காவலன்!
-
என்பார் கம்பர்.
-
-------------------------------------------
-முனைவர் பா.நாகலட்சுமி
நன்றி-தமிழ்மணி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 04/02/2010
முதலில் நரை தோன்றும் பாகம் காது பக்கம் என்பர்.
நரை முடி காதில் இப்பிடி சொல்லுகிறதாம்.
" உங்களுக்கு மத்திய வயது முடிந்து முதிய வயது ஆரம்பம் ஆகிறது.
அறவழியில் ஈடுபட்டு, நல்லதே செய்து,
யாவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவும் "
அதனால்தான் என்னவோ இப்போவெல்லாம் இளைஞர்கள் பலருக்கு
சிறு வயதிலேயே வழுக்கை விழுந்து,முடியே இருப்பதில்லை.
முடியே இல்லாதபோது நரை பற்றி கவலை பட சந்தர்ப்பமும் இல்லை .
ரமணியன்
நரை முடி காதில் இப்பிடி சொல்லுகிறதாம்.
" உங்களுக்கு மத்திய வயது முடிந்து முதிய வயது ஆரம்பம் ஆகிறது.
அறவழியில் ஈடுபட்டு, நல்லதே செய்து,
யாவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவும் "
அதனால்தான் என்னவோ இப்போவெல்லாம் இளைஞர்கள் பலருக்கு
சிறு வயதிலேயே வழுக்கை விழுந்து,முடியே இருப்பதில்லை.
முடியே இல்லாதபோது நரை பற்றி கவலை பட சந்தர்ப்பமும் இல்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]ayyasamy ram wrote:கோசல நாட்டு மன்னன், திருமால் அவதாரமாம் இராமனைத்
திருமகனாகப் பெற்ற பேறு வாய்த்தவன். ஒரு நாள் தன்
தலையில் முடி ஒன்று நரைத்திருப்பதைக் கண்டான்.
-
அந்த நரைமுடி அவனுக்கு ஓர் அறிவுரை கூறியது;
இராவணன் உயிருக்கு முடிவு கட்டியது. இதனை,
-
மன்னனே அவனியை மகனுக்கு ஈந்துநீ
பன்னரும் தவம்புரி பருவம் ஈதெனக்
கன்ன மூலத்தினில் கழற வந்தென
மின்னெனக் கருமைபோய் வெளுத்த தோர்மயிர்!
-
என்றார் கம்பர். "மன்னா! நீ கானகம் சென்று தவம்
புரிவதற்குரிய காலம் வந்துற்றது; அரசாட்சி பொறுப்பை
மகனிடம் ஒப்படைப்பாய்' என்பதே நரை கூறிய அறிவுரை.
-
நரை முடியினால் இராவணன் உயிருக்கு முடிவு வந்தது எவ்வாறு?
நரையைக் கண்ட காவலன் அரசாட்சிப் பொறுப்பை இராமனிடம்
ஒப்படைக்க நினைத்தான். கானகம் சென்று தவம் புரியலாம்
என்று எண்ணியவனுக்கு வானகம் செல்லும் அவலம் ஏற்பட்டது.
-
கைகேயி பெற்ற வரத்தினால் வையகம் பரதனுக்கு உரியதாயிற்று;
கானகம் இராமனுக்கு உரியதாயிற்று. கானகத்தில், மாரீசன்
மாயமான் வடிவில் வந்தான். இராமன், தன் பெண்மானாம்
சீதைக்கு அப்பொன்மானைப் பிடித்துத் தருவதற்காக அதன் பின்
சென்றான். இராவணன் சந்நியாசி வடிவில் வந்தான்;
சீதையைக் கவர்ந்தான்; இலங்கையில் சிறை வைத்தான்.
-
இராம - இரவாண யுத்தம் ஏற்பட்டது. இராவணன் முடித்தலை
சிந்த உயிரிழந்தான். நரைமுடி இத்தனைக்கும் காரணமாயிற்று.
எனவேதான்,
-
தீங்கிழை இராவணன் செய்த தீமைதான்
ஆங்கொரு நரையதா அணுகிற் றாமெனப்
பாங்கில் வந்திடு நரை படிமக் கண்ணடி
ஆங்கதில் கண்டனன் அவனி காவலன்!
-
என்பார் கம்பர்.
-
-------------------------------------------
-முனைவர் பா.நாகலட்சுமி
நன்றி-தமிழ்மணி
அருமையான பகிர்வு ராம் அண்ணா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:முதலில் நரை தோன்றும் பாகம் காது பக்கம் என்பர்.
நரை முடி காதில் இப்பிடி சொல்லுகிறதாம்.
" உங்களுக்கு மத்திய வயது முடிந்து முதிய வயது ஆரம்பம் ஆகிறது.
அறவழியில் ஈடுபட்டு, நல்லதே செய்து,
யாவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவும் "
அதனால்தான் என்னவோ இப்போவெல்லாம் இளைஞர்கள் பலருக்கு
சிறு வயதிலேயே வழுக்கை விழுந்து,முடியே இருப்பதில்லை.
முடியே இல்லாதபோது நரை பற்றி கவலை பட சந்தர்ப்பமும் இல்லை .
ரமணியன்
ஹா..ஹா..ஹா.... சரியாக சொன்னீர்கள் ஐயா
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
வணக்கம் ஐயா.
தாங்கள் எடுத்துக்காட்டியுள்ள நரை கூறிய அறிவுரை கம்பனின் கருத்து நன்று. வாழ்க்கையில் மிகப்பெரும் மாற்றங்களைச் சிறுசிறு நிகழ்வுகளே தீர்மானிக்கின்றன. உற்றுநோக்கி அறிவதில் நாம் காட்டுகிற அலட்சியம் தான் துன்பத்திற்குக் காரணமாகின்றது.
நன்றி.
தாங்கள் எடுத்துக்காட்டியுள்ள நரை கூறிய அறிவுரை கம்பனின் கருத்து நன்று. வாழ்க்கையில் மிகப்பெரும் மாற்றங்களைச் சிறுசிறு நிகழ்வுகளே தீர்மானிக்கின்றன. உற்றுநோக்கி அறிவதில் நாம் காட்டுகிற அலட்சியம் தான் துன்பத்திற்குக் காரணமாகின்றது.
நன்றி.
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
வணக்கம் ஐயா.
ரமணியன் ஐயா சொல்வதும் சரிதான். இன்றுள்ள இளைஞர்களுக்குத் தலையில் மயிர் இருந்தால்தானே நரைப்பதற்கு. இருக்கும் சிலபேருக்கோ எல்லாம் நரைத்துள்ளது. எங்கிருந்து நரைக்க ஆரம்பித்தது என்பதை எல்லாம் இனி வரும் காலங்களில் கருத்து சொல்ல இயலாது. எம்போன்றோருக்கு வேலை இல்லை
நன்றி.
ரமணியன் ஐயா சொல்வதும் சரிதான். இன்றுள்ள இளைஞர்களுக்குத் தலையில் மயிர் இருந்தால்தானே நரைப்பதற்கு. இருக்கும் சிலபேருக்கோ எல்லாம் நரைத்துள்ளது. எங்கிருந்து நரைக்க ஆரம்பித்தது என்பதை எல்லாம் இனி வரும் காலங்களில் கருத்து சொல்ல இயலாது. எம்போன்றோருக்கு வேலை இல்லை
நன்றி.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
எனக்கு 20 வயதிலேயே நரை தோன்றி விட்டது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 04/02/2010
SK wrote:எனக்கு 20 வயதிலேயே நரை தோன்றி விட்டது
என்ன......து.. உங்களுக்கு 20 வயது ஆகிவிட்டதா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|