புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருட்களஞ்சியம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 17, 2018 5:21 pm

அருட்களஞ்சியம் P28

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 17, 2018 5:26 pm

விஷ்ணுவே பரம்பொருள் என்று கூறும் வேத வாக்கியத்தின்
ஸாரமாக மஹாபாரதம் சாந்தி பருவத்தில் ஒரு வருணனை
காணப்படுகிறது:
-
உலக மாந்தர் தமது நுண்ணறிவினால் அறிய வேண்டிய,
ஆத்மாவில் ஒன்றியுள்ள பரம்பொருளை அறியாத
நிலையிலேயே உள்ளனர். விஸ்தீரணத்தில் பூமியைவிட
நீர்ப் பரப்பு உயர்ந்தது.

ஒளி, நீரைப் போலல்லாமல் எங்கும் வியாபித்து நீரைவிட
உயர்ந்ததாகிறது. வாயு இல்லாத இடமே இல்லையாதலால்,
ஒளியைவிடக் காற்று உயர்ந்ததாகும்.

இந்தக் காற்றையும் தன்னுள் அடக்கிய எங்கும் நிறைந்த
ஆகாயமோ, காற்றுக்கும் உயர்வாகக் காண்கிறது.
மனமோ ஆகாயத்தைக் கடந்து செல்லக்கூடிய வலிமை
பெற்றிருப்பதால் ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது.

மனம் லயிக்கும் விஷயங்களில் உள்ள தத்துவத்தைப்
புரிந்துகொள்ளும் வலிமை அறிவுக்கே ஏற்பட்டுள்ளதால்
மனத்தைக் காட்டிலும் அறிவே சிறந்தது.

காலம் காட்டும் வழியிலேயே அறிவு செல்ல
வேண்டியிருப்பதால் அறிவுக்கும் மேம்பட்டது காலம்.
-
ஆனால், பிரபஞ்சமே தானாகி, மேலே சொல்லப்பட்ட எல்லா
பூதங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பவனான
ஸ்ரீமந்நாராயணனோ இவை எல்லாவற்றுக்கும் மேம்பட்டவர்.

பகவான் முதல், நடு, முடிவு (ஆதி மத்யாந்தம்) என்ற மூன்று
நிலைகளும் அற்றவர். இந்த மூன்று நிலைகளும்
அற்றவராததலால், இவரது ஸ்தானம் மாற்றப்படவே
முடியாதது. இவர் சகல துக்கங்களும் அண்ட முடியாத
நிலையிலேயே எப்போதும் இருப்பதால் மிக உயர்ந்தவர்
ஆவார்.

துக்கத்துக்கு எல்லையுண்டு. இவருக்கோ எல்லையே இல்லை.
இவரே விஷ்ணு எனப்படுவோர்.
இத்தகைய பெருமைகளைத் தாங்கிய விஷ்ணு உலக
ரக்ஷகனாகத் திகழ்கிறார்.

ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைந்தோரின் இக வாழ்வில்
ஏற்படும் இன்னல்களிலிருந்து அவர்களை மீட்டுப் பரத்துக்கு
அவர்களைப் பாத்திரமாகச் செய்கிறார்.

இந்த ஸத்திய வாக்கியமே ஸ்ரீமஹாவிஷ்ணுவின் எல்லையற்ற
கருணைக்கும் வைஷ்ணவத்தின் சிறப்புக்கும் ஒரு சான்றாகும்.

மேலும் ஸ்ரீராமாநுஜரது விசிஷ்டாத்வைத சித்தாந்தமும்,
ஸ்ரீமத்வருடைய த்வைத சித்தாந்தமும் இந்த சர்வ
வல்லமையுள்ள மந் நாராயணன், அநேக அம்சங்களாகவும்
அவதாரங்களாகவும் நம்மிடையே உலவி நம்மையாள்கிறான்
என வலியுறுத்துகின்றன.

ஆண்டவன் அன்புக்கும் அசஞ்சலமான (அசையாத) பக்திக்கும்
கட்டுப்பட்டவன், அவ்வித மனப்பான்மையுள்ளோர் என்றும்
அவனைச் சுலபமாக அடைந்துவிடுவர் என்பது உண்மை.
-
-----------------------
(1965 விகடன் தீபாவளி மலரில் இருந்து) ஓவியம்: கோபுலு
நன்றி- விகடன்


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Aug 19, 2018 3:10 pm

விகடன் காப்பிக்கு நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக