புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
77 Posts - 36%
i6appar
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
prajai
அருட்களஞ்சியம் Poll_c10அருட்களஞ்சியம் Poll_m10அருட்களஞ்சியம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருட்களஞ்சியம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 17, 2018 5:21 pm

அருட்களஞ்சியம் P28

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 17, 2018 5:26 pm

விஷ்ணுவே பரம்பொருள் என்று கூறும் வேத வாக்கியத்தின்
ஸாரமாக மஹாபாரதம் சாந்தி பருவத்தில் ஒரு வருணனை
காணப்படுகிறது:
-
உலக மாந்தர் தமது நுண்ணறிவினால் அறிய வேண்டிய,
ஆத்மாவில் ஒன்றியுள்ள பரம்பொருளை அறியாத
நிலையிலேயே உள்ளனர். விஸ்தீரணத்தில் பூமியைவிட
நீர்ப் பரப்பு உயர்ந்தது.

ஒளி, நீரைப் போலல்லாமல் எங்கும் வியாபித்து நீரைவிட
உயர்ந்ததாகிறது. வாயு இல்லாத இடமே இல்லையாதலால்,
ஒளியைவிடக் காற்று உயர்ந்ததாகும்.

இந்தக் காற்றையும் தன்னுள் அடக்கிய எங்கும் நிறைந்த
ஆகாயமோ, காற்றுக்கும் உயர்வாகக் காண்கிறது.
மனமோ ஆகாயத்தைக் கடந்து செல்லக்கூடிய வலிமை
பெற்றிருப்பதால் ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது.

மனம் லயிக்கும் விஷயங்களில் உள்ள தத்துவத்தைப்
புரிந்துகொள்ளும் வலிமை அறிவுக்கே ஏற்பட்டுள்ளதால்
மனத்தைக் காட்டிலும் அறிவே சிறந்தது.

காலம் காட்டும் வழியிலேயே அறிவு செல்ல
வேண்டியிருப்பதால் அறிவுக்கும் மேம்பட்டது காலம்.
-
ஆனால், பிரபஞ்சமே தானாகி, மேலே சொல்லப்பட்ட எல்லா
பூதங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பவனான
ஸ்ரீமந்நாராயணனோ இவை எல்லாவற்றுக்கும் மேம்பட்டவர்.

பகவான் முதல், நடு, முடிவு (ஆதி மத்யாந்தம்) என்ற மூன்று
நிலைகளும் அற்றவர். இந்த மூன்று நிலைகளும்
அற்றவராததலால், இவரது ஸ்தானம் மாற்றப்படவே
முடியாதது. இவர் சகல துக்கங்களும் அண்ட முடியாத
நிலையிலேயே எப்போதும் இருப்பதால் மிக உயர்ந்தவர்
ஆவார்.

துக்கத்துக்கு எல்லையுண்டு. இவருக்கோ எல்லையே இல்லை.
இவரே விஷ்ணு எனப்படுவோர்.
இத்தகைய பெருமைகளைத் தாங்கிய விஷ்ணு உலக
ரக்ஷகனாகத் திகழ்கிறார்.

ஸ்ரீமந்நாராயணனைச் சரணடைந்தோரின் இக வாழ்வில்
ஏற்படும் இன்னல்களிலிருந்து அவர்களை மீட்டுப் பரத்துக்கு
அவர்களைப் பாத்திரமாகச் செய்கிறார்.

இந்த ஸத்திய வாக்கியமே ஸ்ரீமஹாவிஷ்ணுவின் எல்லையற்ற
கருணைக்கும் வைஷ்ணவத்தின் சிறப்புக்கும் ஒரு சான்றாகும்.

மேலும் ஸ்ரீராமாநுஜரது விசிஷ்டாத்வைத சித்தாந்தமும்,
ஸ்ரீமத்வருடைய த்வைத சித்தாந்தமும் இந்த சர்வ
வல்லமையுள்ள மந் நாராயணன், அநேக அம்சங்களாகவும்
அவதாரங்களாகவும் நம்மிடையே உலவி நம்மையாள்கிறான்
என வலியுறுத்துகின்றன.

ஆண்டவன் அன்புக்கும் அசஞ்சலமான (அசையாத) பக்திக்கும்
கட்டுப்பட்டவன், அவ்வித மனப்பான்மையுள்ளோர் என்றும்
அவனைச் சுலபமாக அடைந்துவிடுவர் என்பது உண்மை.
-
-----------------------
(1965 விகடன் தீபாவளி மலரில் இருந்து) ஓவியம்: கோபுலு
நன்றி- விகடன்


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Aug 19, 2018 3:10 pm

விகடன் காப்பிக்கு நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக