புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_c10நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_m10நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_c10நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_m10நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_c10நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_m10நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_c10நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_m10நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_c10நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_m10நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_c10நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_m10நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_c10நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_m10நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_c10நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_m10நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_c10நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_m10நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_c10நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_m10நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 10, 2018 6:13 pm

நீதி நூல்களின் பயன் என்ன ? - வைரம் ராஜகோபால் E_1292666590
-
அவ்வையார் அருளிய, "ஆத்திச்சூடி'யில் உள்ள வாக்கியங்கள்
ஒவ்வொன்றும், ஒவ்வொரு அறிவுரையை சொல்லும். ஆரம்பப்
பள்ளிகளில், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் போன்ற
நீதி நூல்களையும் பாடமாக வைத்து, பிள்ளைகளுக்கு அதன்
அர்த்தத்தை விளக்கிச் சொல்வர்.

இது, பிள்ளைகளின் மனதில் பதிந்து, அவர்களை
நல் வழிப்படுத்த உதவும். இப்படிப்பட்ட சிறந்த நூலான,
"ஆத்திச்சூடி'யின் முதல் வாக்கியமே, "அறஞ்செய விரும்பு'
என்பதுதான்

அறம் என்றால் தர்மம். தன்னிடமுள்ளவற்றில் ஒரு
பகுதியையாவது தேவையுள்ளவருக்கு தர வேண்டும் என்பது
இதன் பொருள்.

இதனால், பிறருக்கு உதவும் குணம் உண்டாகிறது.
ஈகை என்ற இந்த குணம், மிகவும் உயர்ந்ததாக சொல்லப்
படுகிறது. இப்படி அவ்வையாரால் இயற்றப்பட்ட
ஆத்திச்சூடியில், "அவ்வியம் பேசேல்' என்ற ஒரு நீதியும்
உள்ளது.

அவ்வியம் என்றால் பொறாமை. பொறாமை கொண்ட
மனிதன், பிறரைப் பற்றி பொய்யாக எதையாவது
கதையை கிளப்பி விடுவான். பிறரை ஏளனம் செய்வான்
அல்லது கடுமையான சொற்களால் தரக்குறைவாக
பேசுவான்

அல்லது பயனில்லாத சொற்களை சொல்லிக்
கொண்டிருப்பான். இந்த நான்கும் நால்வகை
குற்றங்களாகும். பிறருடைய செம்மையான
வாழ்க்கையை கண்டு, இவன் பொறாமைப்படுகிறான்.

தானும் அப்படி ஒரு உயர்வான வாழ்க்கையை அடைய
வேண்டுமென்ற முயற்சி இன்றி, உயர்வாக உள்ளவனைக்
கண்டு பொறாமைப்படுவதில் பயனில்லை.

பிறரைக் கண்டு பொறாமை கொண்டு, மனதை உருட்டி
கொண்டிருப்பதில் என்ன பயன்?

நீயும் முயற்சி செய். மேலுக்கு வா. முயன்றால் முடியும்.
அப்போது, மனதில் அமைதியும், சந்தோஷமும் ஏற்படும்.
பொறாமைப்படுவதால் மனம் புழுங்கி, ஒடுங்கி போக
வேண்டியிருக்கும். இதனால், பயனில்லை.

நீதி நூல்கள் நிறைய உள்ளன. இவை, மனிதன்
திருந்துவதற்காக ஏற்பட்டவைகள். இவைகளையும் படித்து
வைக்கலாமே! ***
-
--------------------------------
வைரம் ராஜகோபால்
நன்றி- வாரமலர் -


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக