புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது Poll_c10திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது Poll_m10திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது Poll_c10திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது Poll_m10திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது Poll_c10 
2 Posts - 6%
heezulia
திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது Poll_c10திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது Poll_m10திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது Poll_c10திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது Poll_m10திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது Poll_c10திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது Poll_m10திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 08, 2018 1:12 pm

சென்னை:
திமுக தலைவர் கலைஞரின் நல்லடக்க நிகழ்ச்சி
மாலை 4 மணி முதல் நடைபெறுகிறது.

இதையடுத்து கலைஞரின் உடலை மெரினாவில்
அடக்கம் செய்வதற்கான பணிகள் தீவிரமாக
நடைபெற்று வருகிறது.
-
-----------------------
தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 08, 2018 1:40 pm

திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது Dc-Cover-mkbsgfsu9q19vo2e05uh8evkc4-20180808113407.Medi
-
தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய
அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதைக்கேட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கண்ணீர்
வடித்தனர்.

இந்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அடக்கம்
செய்யும் இடத்தை பார்வையிட்டு அதற்கான இடத்தை
தேர்வு செய்ய துரைமுருகன், எ.வ வேலு உள்ளிட்ட திமுக
முக்கிய நிர்வாகிகள் அண்ணா சதுக்கம் அமைந்துள்ள
பகுதியில் ஆய்வு நடத்தினர்.

அவர்களுடன் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளும்
ஆய்வில் கலந்துக்கொண்டனர். இன்று மாலை 5 மணி
அளவில் உடல் அடக்கம் நடக்க உள்ளது.

அதற்கு முன்னர் அண்ணா சதுக்கம் இடம் தயார் செய்ய
வேண்டிய அவசரத்தில் அதிகாரிகள் உள்ளனர்.
உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அண்ணா சதுக்கத்தில்
போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் உடல் அடக்கம் அண்ணா சதுக்கம்
பின்புறம் அவர் சமாதிக்கு அருகிலேயே அடக்கம்
செய்யப்படுகிறது.
-
------------------------
தி இந்து
படம் - டெக்கான் கிரோனிக்கல்

Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Wed Aug 08, 2018 1:46 pm

கருணாநிதி --> ராமன் பொறந்த இடத்துலே தான் கோவில் கட்டணுமா - வேற இடத்துல கட்டுனா என்ன ?

எடப்பாடி --> மரினாவுல தான் புதைக்கணுமா - வேற இடத்துல புதைச்சா என்ன ?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 08, 2018 3:31 pm

திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது 119269_DSC_5698_689788482_080818124507
-
திண்டுக்கல்லில் மொட்டை அடித்து சோகத்தை வெளிப்படுத்திய
தொண்டர்கள்.
-
-தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 08, 2018 3:32 pm

திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது 119255_naravinth_ARA_7519_080818164821
-
திருப்பூர் காட்டுவளவு பகுதியில் கலைஞருக்கு
ஒப்பாரி வைத்து அழுத பெண்கள்.
-
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 08, 2018 3:33 pm

சென்னை:
றைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல்
ராஜாஜி அரங்கில், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள்
அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற நோக்கில் வெளியூர்களில்
இருந்து ஏராளமான தொண்டர்கள் சென்னை நோக்கி வந்து
கொண்டுள்ளனர்.

ராஜாஜி அரங்கில் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், போலீசார்
லேசான தடியடி நடத்தி கூடடத்தை கலைத்தனர்.

நெரிசல் காரணமாக தொண்டர்கள் 2 பேர் பலியானார்கள்.
25 பேர் காயமுற்றனர்.
-
--------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 08, 2018 5:11 pm

திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது DkEmGgwUcAAl6xQ

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 08, 2018 5:46 pm

திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது Indepe
-
மத்திய அரசிடமே அதிகாரம் குவிந்து விடக்கூடாது,
மாநிலங்களுக்கும் பரவலாக்கப்பட வேண்டும் என்பதை
வலியுறத்திய திமுக தலைவர் கருணாநிதி,
மாநில முதல்வர்கள் ஆகஸ்ட்1 15-ம் தேதி தேசியக் கொடியை
ஏற்றும் உரிமையைப் பெற்றுக்கொடுத்த பெருமைக்குரியவர்

கடந்த 1974-ம் ஆண்டு, முதல்வராக இருந்த கருணாநிதி,
ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை கோட்டையில் தேசியக்கொடியே
ஏற்றிய முதல் முதல்வர் எனும் பெருமையைப் பெற்றார்
-
இந்து தமிழ் திசை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 08, 2018 7:11 pm

அரசு மரியதையுடன் நல்லடக்கம்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சந்தனப்பேழையில்
வைக்கப்பட்டது.

"ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஒய்வு
கொண்டிருக்கிறான்" என்ற வாசகம் சந்தன பேழையிலும்,
உடல் அடக்கம் செய்யும் இடத்திலும் எழுத வேண்டும் என
திமுக தலைவர் கருணாநிதி விரும்பினார்

அதுபோல் சந்தனபேழையில் எழுதப்பட்டு உள்ளது.
21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது.

முழு அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல்
நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது, தொண்டர்கள்
கோஷங்கள் விண்ணைப்பிளந்தது.
-
----------------------
தினமலர்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Aug 08, 2018 7:16 pm

அவர் சம்பாதித்து வைத்துள்ள எத்னையோ அவருக்கா இடமில்லை >>
அண்ணா எதையும் சம்பாதிக்கவில்லை எம்ஜிஆர் தனக்கென எதையும்
சம்பாதிக்கவில்லை ஊதியமாகக்கூட ஒருரூபாய் பெற்றார் அதனால்
அவர்களுக்கு மெரினா. விண்ணை தொடும் அளவிற்கு சொத்துக்கு
அதிபதியான அன்னாருக்குமா மெரினா?

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக