புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:25

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
55 Posts - 67%
heezulia
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
22 Posts - 27%
வேல்முருகன் காசி
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
2 Posts - 2%
viyasan
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
232 Posts - 42%
heezulia
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
217 Posts - 40%
mohamed nizamudeen
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
21 Posts - 4%
prajai
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_m10நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி மறப்பது நன்றன்று... ஜென் கதை உணர்த்தும் தத்துவம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84087
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 6 Aug 2018 - 6:02

BHUVANESHWARI K

'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று'

என்பது தெய்வப் புலவரின் திருவாக்கு.
ஒருவர் நமக்கு செய்யும் தீமையை நாம் உடனே மன்னித்து
மறந்துவிடவேண்டும். அதேநேரத்தில் ஒருவர் நமக்கு
செய்யும் நன்மையை நாம் எப்போதும் மறக்கக்கூடாது
என்பதுடன், ஒருவர் தனக்கு செய்த நன்மையை நாம்
மட்டுமல்லாமல், நம்முடைய பிள்ளைகளும் நினைவில்
வைத்திருக்கும்படி அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.

அவர்களும் நாம் சொன்னதை நினைவில் வைத்திருப்பதுடன்,
அவர்களும் அதைத் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிப்பார்கள்.

ஜென் கதைகள்

ஒரு ஜென் கதை இதை விளக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

“அவர்கள் இருவரும் இணை பிரியாத நண்பர்கள்.
ஒருவருக்கு ஒரு துன்பம் வந்தால் மற்றவர் அந்தத் துன்பம்
தனக்கே வந்ததாக எண்ணி வருந்துவார். அந்த அளவுக்கு
அவர்கள் இருவரும் இன்ப துன்பங்களில் சமமாகப்
பங்கெடுத்துக்கொள்வார்கள்.

ஒருமுறை அவர்கள் பாலைவனப் பகுதியில் நடந்து சென்று
கொண்டிருந்தார்கள். சுடும் மணலில் நடக்கும் வேதனை
தெரியாமல் இருப்பதற்காக அவர்கள் இருவரும் பேசியபடியே
நடந்து சென்றார்கள்.

ஒரு கட்டத்தில் ஒரு விஷயத்தைப் பற்றி அவர்கள் பேசிக்
கொண்டு இருந்தபோது, அவர்களுக்கு இடையில் கருத்து
வேறுபாடு தோன்றிவிட்டது.

கருத்து வேறுபாடே அவர்களுக்குள் வாய்ச் சண்டையாக மாறி,
ஒரு கட்டத்தில் ஒருவன் மற்றவனின் கன்னத்தில் அறைந்து
விட்டான். கடுமையான வெயிலில் நடந்த சோர்வு ஒரு பக்கம்
வாட்ட, கூடவே தன்னுடைய அருமை நண்பன் தன் கன்னத்தில்
அறைந்த வேதனையும் சேர்ந்துகொண்டது.

அறை வாங்கியவன் ஒன்றும் பேசாமல் ஓர் ஓரமாகப் போய்
உட்கார்ந்துகொண்டான். மணலில் தன் விரலால்
'இன்று என் உயிர் நண்பன் என்னுடைய கன்னத்தில் அறைந்து
விட்டான்' என்று எழுதினான்.

அவன் என்ன எழுதினான் என்று மற்றவனுக்குப் புரியவில்லை.
இருவரும் எதுவும் பேசாமலேயே பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
இருவருக்கும் தாகம் வாட்டியது.

பாலைவனம்

அவர்களின் அதிர்ஷ்டம் வழியில் ஒரு பாலைவன ஊற்றைக்
கண்டார்கள். நடந்ததை மறந்து அந்த ஊற்றில் இருந்த நீரை
தாகம் தீரும்வரை அள்ளி அள்ளி பருகினார்கள்.

அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. கன்னத்தில் அறை
வாங்கியவனின் காலை யாரோ இழுப்பதுபோல் இருந்தது.
ஆம், அவன் புதைகுழியில் சிக்கிக் கொண்டான்.

புதைகுழியில் சிக்கிக்கொண்ட நண்பனை மிகவும்
சிரமப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் கன்னத்தில்
அறைந்த நண்பன்.

ஆபத்தில் இருந்து மீண்ட நண்பன் சற்று தொலைவு சென்று
அங்கிருந்த பாறையின் மேல் அமர்ந்தான். ஒரு கல்லை
எடுத்து தட்டி தட்டி நன்றிஎதையோ எழுத ஆரம்பித்தான்.

அவன் எழுதியது இதுதான்...

'இன்று என் உயிர் நண்பன் என்னுடைய உயிரைக்
காப்பாற்றினான்' என்று.

இதையெல்லாம் பார்த்த நண்பன் கேட்டான், ''நான் உன்னை
அறைந்தபோது மணலில் எழுதினாய்; இப்போது உன்னைக்
காப்பாற்றியதை கல்லில் எழுதுகிறாய். ஏன் இப்படி கல்லில்
சிரமப்பட்டு எழுதவேண்டும்? இதற்கு என்ன அர்த்தம்?'' என்று.

அறை வாங்கிய நண்பன் சொன்னான்:
''ஒருவர் நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதி
வைத்தால், காலப்போக்கில் மன்னிப்பு என்னும் காற்று
அந்த எழுத்துகளை அழித்துவிடும்;

ஆனால், அதுவே ஒருவர் நமக்கு நன்மை செய்தால், அதை
கல்லில் எழுதி வைத்தால் காலத்தைக் கடந்து நிற்கும்'' எ
ன்றான்.
-
--------------------------------


- க.புவனேஸ்வரி
நன்றி- விகடன்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon 6 Aug 2018 - 12:24

மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமையான நடப்பு கதை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக